Tuesday, March 31, 2026

” சமாதி – விளக்கம் – ரத்தினச் சுருக்கம் ”

சமாதி – விளக்கம் – ரத்தினச் சுருக்கம் “ BG Venkatesh / November 10, 2017 சமாதி என்றால் நம் மக்கள் உடனே 1 சவிகல்ப ஸமாதி 2 நிர்விகல்ப ஸமாதி 3 சம்பிரக்ஞாத சமாதி 4 அசம்பிரக்ஞாத சமாதி என்று பதஞ்சலி யோகம் பேச ஆரம்பித்துவிடுகின்றார்கள் எனக்கு அதெல்லாம் தெரியாது எனக்கு தெரிந்தது 1 சமாதி 2 சகஜ சமாதி ” எப்படி ஆன்மா – சுத்த சிவம் மூச்சு விடாமல் இருக்கிறதோ அப்படி நாம் இருந்தால் , அது நாம் ஆதியுடன் சமம் ஆவதால் அதன் பெயர் ” சமாதி ” ஆதியுடன் நாம் சமம் ஆதல் சமாதி ஆதி = ஆன்மா – சுத்த சிவம் இது மிக எளிமையான விளக்கம் Hence ” Learn to Live without Breathing ” – Thats samaathi s simplest definition ” இதை விட்டு நீளமாக பட்டியல் போட ஆரம்பிக்கின்றனர் நம் மக்கள் வெங்கடேஷ்

பதஞ்சலி யோகமும் - ஞானமும்

பதஞ்சலி யோகமும் - ஞானமும் இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாகாரம் தாரணை தியானம் சமாதி இவைகள் தான் எட்டு பாதம் உடை பதஞ்சலி யோகம் இவைகள் எப்படி ஞான பாதத்துடன் ஒத்துப்போகும் ?? இயமம் நியமம் தான் சரியை ஆசனம் பிராணாயாமம் தான் கிரியை பிரத்யாகாரம் தாரணை தியானம் தான் யோகம் சமாதி தான் ஞானம் வெங்கடேஷ்

வேல்மாறல்

வேல்மாறல் 1 பருத்தமுலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்கு நிகர் ஆகும் விளக்கம் : அதாவது மலை குறத்தி வள்ளியின் விழி தான் வேல் இது மிக மிக உண்மை அனுபவ உண்மை ஆகும் தவத்தில் திருவடி தவத்தில் கண்கள் சக்தி தான் சோம சூரியாக்கினி கலைகளாக கலந்து அதன் உஷ்ணம் தான் மும்மலத்தை தகித்து உருக்குது கண்கள் மேலேறணும் ஒன்றாக வேணும் – முப்பூ முடிக்கணும் இது தான் கண்ணகி மதுரை எரித்தாள் என புராணம் உரைக்குது எப்படி ஞானியர் ஒற்றுமை ?? சினிமா பாடல் வரி : “ கண்கள் ரெண்டையும் வேலென எடுத்து “
வெங்கடேஷ்

ஆதீனம் – சன்மார்க்க விளக்கம்

ஆதீனம் – சன்மார்க்க விளக்கம் இது நம் சைவ மடம் அதன் தலைவர் பீடம் அலங்கரிப்பவர் ஆவார் இந்த மடம் பள்ளி கல்லூரிகள் நடத்தும் கோவில் கூட கட்டி பராமரிக்கும் தலைவர்க்கு அறிவு ஓங்கி இருப்பின் , சமய மத ஆன்மீக நூல்களுக்கு விளக்கவுரை அளிப்பார் இது தான் மேலோட்டமான செய்தி ஆதீனம் – ஆதி + இனம் ஆதி = மிக மிக பழமை வாய்ந்த , ஆன்மா அப்படி எனில் , இவர் எல்லாரும் ஆன்ம இனத்தவர் ஆவர் என்ற பொருளில் இந்த பேர் வைக்கப்பட்டிருக்கு என அறிய வேண்டும் வெங்கடேஷ்

இளநீரும் – பத நீரும் ( பனஞ்சாறு ) “

இளநீரும் – பத நீரும் ( பனஞ்சாறு ) “ ரெண்டுமே கோடையில் தாகத்தை தணிக்கும் குணம் உடைத்து இள நீர் – தென்னை மரத்தில் இருந்து கிடைப்பது பத நீர் – பனை மரத்தில் தென்னை தேங்காயில் மூன்று கண் இருக்கு பனங்காயிலும் மூன்று கண் இருக்கு ஆகையால் ரெண்டுமே அமுதத்தை புறத்தே வந்த விளக்கம் ஆகும் அமுதமும் போதை அளிக்கக்கூடியது குளிர்ச்சியானதும் கூட வெங்கடேஷ்

ஒளி தேக சித்தி

ஒளி தேக சித்தி பௌதீக சுவாசத்தில் பிராணன் கலந்தால் தான் ஜீவர்கள் ஜீவிக்க முடியுமா போல் Man doesnot live by Bread alone – Bible பிரணவத்தின் இந்திரிய ஒளிகளில் அருள் ஒளி கலந்து உடலெங்கும் பரவி பாய்ந்தால் தான் ஒளி தேகம் சித்தி பூரணம் ஆகும் வெங்கடேஷ்

ஓரே புள்ளிக்கு வருதல் “

ஓரே புள்ளிக்கு வருதல் “ ஒரு தேசிய பிரச்னை / வீட்டு பிரச்னை அப்போது பலர் கூடி, விவாதித்து , ஆலோசித்து , ஒரு முடிவுக்கு வருவர் அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் அரசியலில் அனைத்துக்கட்சி கூட்டம் இது அனைவரும் ஒரு புள்ளிக்கு அனைவரும் ஏற்றுக்கொள்வது மாதிரி இருப்பதுக்கு வருவது ஆகும் அதே மாதிரி ஆன்மீகத்திலும் அக தவத்திலும் எல்லா உயிர்களும் ஒரே புள்ளிக்கு அதுவும் ஆதி புள்ளிக்கு வருவது அவசியம் வரணும் ஒரு காலத்தில் – ஏதோ ஒரு பிறவியில் ஆனால் அது எங்கே எப்படி இருக்கு ?? எப்படி வருவது என தான் உலகத்துக்கு குழப்பம் பலர் புருவ மத்தி என்பர் சிலர் கண் மத்தி என்பர் இது மாதிரி குழப்பம் உண்மை அவரவர்க்கு காலம் வரும் போது விளக்கிக்கொள்வர் ஆங்கிலத்தில் இதை consensus என்பர் வெங்கடேஷ்

சிரிப்பு - சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி

சிரிப்பு - சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி கற்பனை தான் பழனி திருவண்ணாமலை சாது குழுக்கள் நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம் இடம் : பொள்ளாச்சி அடிவாரம் காலை 5 மணி : துயில் நீங்கல் மூலிகைப் பல்பொடி கொண்டு பல் துலப்பது பின்னர் கரிசாலை தூதுவளை பொடி + வென்னீர் கலந்து குடித்தல் மல ஜலம் கழித்தல் 6 – 6.30 மணி : சுவாசப் பயிற்சி ( சிவ வாசி யோகம் ) வாசிப்பவர் சிரிக்கக்கூடாது 6 .30 – 7 மணி : ஆவாரம் பூ தேநீர் காலை உணவுக்கு வேண்டிய காய்கறிகள் நறுக்குவது சாம்பாருக்கு - கத்திரி வடைக்கு மாவு அரைத்தல் மிளகு தூள் அரைத்தல் மாதிரி 7 – 8 : பொங்கல் + வடை சமைத்தல் 8 – 9 : சன்மார்க்க அன்பர்க்கு உணவு பரிமாறல் – வண்டியில் வைத்து வேண்டியவர்க்கு அளித்தல் 9 -10 : காலை சிற்றுண்டி 10 – 11 : அரிசி களைதல் மதிய உணவுக்கு காய்கறி நறுக்குதல் பூண்டு உரித்தல் வெங்காயம் உரித்தல் நறுக்குதல் தக்காளி நறுக்குதல் மாதிரி 11 – 12 : தக்காளி சாதம் தயாரித்தல் 12 – 1 : அன்னமிடல் , சன்மார்க்க அன்பர்க்கு உணவு பரிமாறல் – வண்டியில் வைத்து வேண்டியவர்க்கு அளித்தல் 1 – 4 வரை : உண்டு , நூல் ஓதல் – ஓய்வு இத்யாதி இத்யாதி 4 – 4.30 : ஆவாரம் பூ தேநீர் 5.0 – 6.30 – சன்மார்க்க சத்விசாரம் 6.30 - இரவு சிற்றுண்டிக்கு வேண்டிய வேலைகள் செய்தல் 8.00 : சன்மார்க்க அன்பர்க்கு உணவு பரிமாறல் – வண்டியில் வைத்து வேண்டியவர்க்கு அளித்தல் பயிற்சிக்கு வந்த வெளி நபர் : என்னங்க – மூணு வேளை சாப்பாடு தயார் செய்றது தான் சன்மார்க்க வாழ்வியலா ?? இதெலாம் ஒரு பயிற்சியா ?? சாது : இது தான் தயவுடன் கூடிய அதி அற்புதமான சன்மார்க்க வாழ்க்கை முறை இப்படி வாழ்ந்தால் அருள் – ஞான சித்தி மரணமிலாப்பெருவாழ்வு எல்லாம் கிட்டும் வெளி நபர் : ஒரே பயனுள்ள பயிற்சி – மூச்சுப்பயிற்சி தான் ஏன் அதை சிவ வாசி யோகம் நு பேர் ?? ஸாது : எல்லாரும் வாசி யோகம் செய்றாங்க – நாம வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் சிவ வாசினு பேர் வச்சிருக்கோம் வெளி நபர் : அப்போ வாசி பார்க்கறது சொல்லித்தர மாட்டீங்களா ?? ஸாது : அது எப்படினு எங்களுக்கே தெரியாதே சாமி எப்படி சொல்லித்தருவது ?? ஜீவகாருண்ணியம் அன்னதானம் தான் பிரதானம் – மத்ததெலாம் உப்புக்கு சப்பாணி மாதிரி ஏன்னா அதை வச்சி தான் வசூல் செஞ்சி எங்க வாழ்க்கை ஓட்றோம் – அதைய நிப்பாட்டியாச்சினா , நாங்க எலாம் நடுத்தெருவுக்கு வந்துருவோம்ல அதான் இந்த மாதிரி வாழ்வியல் பயிற்சி கத்துத்தர்றோம் இந்த மாதிரி மத்த உயிர்க்காக வாழும் போது , உங்க உயிர் உருகி , அருள் கிடைக்கும் வெளி நபர் : சிரித்துக்கொள்கிறார் எப்படி இருக்கு சன்மார்க்கம் ?? வெங்கடேஷ்

கோவை குரு - சிரிப்பு குரு

கோவை குரு - சிரிப்பு குரு அவர் வாசி /வர்மக்கலை அவரின் போகாப்புனல் - விளக்கம் : அதாவது funnel மாதிரி இருப்பது தான் போகாப்"புனல் " ஆனால் ஒரு விஷயம் சிரிக்காமல் சொல்கிறார் புனலை - ஆங்கில funnel ஆக்கிவிட்டார் இது மாதிரி தான் யூ டியூப் வாசி பயிற்சிகள் - எல்லாம் மோசம் மோசம் எச்சரிக்கை ஜாக்கிரதை வெங்கடேஷ்

யூ – டியூப் பரிதாபங்கள் - 11

யூ – டியூப் பரிதாபங்கள் - 11 சிரிப்பு - நகைச்சுவை - வேடிக்கை செந்தில் : அண்ணே ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே க மணி : என்னடா திடீர்னு – கால்ல விழுகுற – டேய் கால வாரிவிட்ற மாட்டியே செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – நான் புதுசா யூ டியூப் சேனல் ஆரம்பிக்கிறேன் அண்ணே – அதான் க மணி : ஓஹோ நல்ல சமாச்சாரம் தான் செந்தில் : நல்ல டிப்ச் – ஆலோசனை சொல்லுங்க அண்ணே க மணி : ஏற்கனவே நிறைய பேர் கொழப்பிக்கிட்டிருக்காங்க – இதுல நீயும் ஒருத்தன் - நிறைய அரை வேக்காடுகள் தான் இருக்காக பத்து வீடியோவ பாத்தா – நீயும் ஒண்ணு போட்டிரலாம் முதல்ல 1 ஆதார சக்கரம் 2 பின்ன குண்டலினி பத்தி - அது எங்கே இருக்கு – எப்படி எழுப்பறது 3 வாசி பத்தி 4 நெற்றிக்கண் – பீனியல் சுரப்பி 5 தியானம் தவம் இது மாதிரி போட்டுக்கிட்டே போகலாம் ஆனா ஒண்ணுடா – ஜனங்க கிட்ட வித்தியாசமாக எதுவும் சொல்லக்கூடாது மத்தவங்க சொன்னதையே – பொய்யும் புரட்டுமா நீயும் சொன்னாத் தான் நம்புவாய்ங்க மாத்தி சொன்னே வச்சிக்க – உனைய ஒதுக்கி வச்சிடுவாங்க – எனைய மாதிரி செந்தில் : உதாரணம் அண்ணே க மணி : குண்டலினி முதுகுத்தண்டில இருக்குனு பொய் சொல்லணும் அதை யோகாசனம் – குண்டி - ஆசனம் சுருக்கற பயிற்சியால ( அஸ்வினி முத்ரை ) எழுப்ப முடியும்நு சொன்னா தான் ஜனங்க நம்புவாங்க நீ இல்லை – அது தலையில இருக்கு – அதை மேலேத்தறுமிலை – கீழே இறக்கறுதுமிலைனு , உண்மை சொன்னா – ஜனங்க நம்பாம போய்டுவாங்க அப்றம் உன் வீடியோவுக்கு லைக் வராது – சந்தாதாரர் ஆக மாட்டாங்க – சொல்லிட்டேன் ஆமாம் பாத்து நடந்துக்க செந்தில் : சரிண்ணே க மணி : அப்புறம் தியானம் கண்ணை மூடித்தான் செயணும்னு பொய் சொல்லணும் மாறா – கண் திறந்து தான் செய்யணும் சொன்னா – உன்னை பைத்தியம்னு நினைச்சுப்பாங்க செந்தில் : சரி அண்ணே – இன்னும் க மணி : வள்ளலார் அன்னதானம் செஞ்சு தான் எல்லா சித்தியும் வாங்கினாருனு பொய் சொல்லணும் அதை தான் ஜனங்களும் எதிர்பார்க்கறாங்க இல்லை – அவர் தவம் – திருவடி தவம் செஞ்சி அடைஞ்சார்னு உண்மை சொன்னா – உனக்கு மிரட்டல் விடுப்பாங்க அப்றம் 8/2னா – ரெண்டு கண்ணு 2 நெற்றிக்கண் = ஆனந்த சுரப்பி – பீனியல் சுரப்பி 3 பொற்சபை – சிற்சபைனா – அதுவும் கண்ணு தான் 4 விந்துவை குறியில இருந்து மேலே ஏத்தணும் இப்படி தப்பு தப்பா சென்னீனா , ஐயா அற்புதம் ஐயானு தூக்கி வச்சி கொண்டாடுவாங்க செந்தில் : மொத்தத்தில உண்மை சொல்லாம பொய் , தப்பு தப்பா சொன்னா நல்ல சம்பாதிக்கலாம்னு சொல்றீங்க – இல்லியா அண்ணே க மணி : ஆமாடா – சரியா பிடிச்சிட்டே இந்த மாதிரி சொல்லிட்டே போகலாம்டா – எனக்கு நேரமில்ல – அதான் இத்தோட நிறுத்திக்கறேன் அதுவுமிலாம – மத்த குரு கிட்ட போய் கத்துக்கிட்டு , அதையே வீடியோவா போட்டு , எனக்கு வள்ளலார் வந்து சொன்னாருனு பொய் சொன்னாலும் நல்லா லைக்ச் வரும் அப்படி நிறைய நிறைய வீடியோ போடலாம் வெங்கடேஷ்

உச்சி பெருமை “

உச்சி பெருமை “ ஊத்தை சடலமடி உப்பிருந்த பாண்டமடி – சித்தர் வாக்கு இந்த ஊத்தைக் குழிக்கு ஆசை வைத்தும் அதிலே உழன்று கொண்டிருக்கும் வரையிலுமே உச்சி விளங்கும் “ ப கரக்குழிக்கு “ ஏற முடியாது இந்த ஊத்தைக்குழியில் மீண்டும் மீண்டும் பிறவாமல் மேல் குழியில் பிறக்கும் வழி வகை அறியணும் கீழ் குழி சவக்குழிக்கு இட்டு செலும் மேல் குழி சுத்த சிவத்துக்கு வழி காட்டும் வெங்கடேஷ்

As Above So Below

As Above So Below As flowers attract bees As sugar attracts ants So is that Insecurity in Spirituality attracts miracles n wonders BGVENKATESH

மனம் குணம்

மனம் குணம் நம் எதிரிகள் குடும்ப உறுப்பினர் ஒன்று சேராமல் இருக்க விரும்புவர் சேர்ந்திருந்தாலோ பிரித்துவிடுவர் மனமும் அப்படிப்பட்டது தான் பஞ்ச இந்திரியங்கள் ஒன்று சேராமல் பார்த்துக்கொளும் சேர்ந்தாலோ மனம் நடுங்கும் அது இறந்துவிடும் அதனால் மனம் ஒருமைக்கு ஒற்றுமைக்கு எதிரி வெங்கடேஷ்

பரிவாரம் – சன்மார்க்க விளக்கம்

பரிவாரம் – சன்மார்க்க விளக்கம் பரிவாரம் ? படை – குதிரை காலாட்படை என புடை சூழ வருதல் அகத்தில் பரி – வாசி ஆரம் – சக்கரம் மாலை போல் அமைத்தல் அதாவது வாசியை மாலை போல் சுற்ற வைத்து உச்சிக்கு ஏற்றுதல் குறிப்பது பரிவாரம் வெங்கடேஷ்

Monday, March 30, 2026

சம்பு - சம்போ - சிவ சம்போ “

சம்பு - சம்போ - சிவ சம்போ “ இது என் நீண்ட நாள் கேள்வி – சம்பு சம்போ என்றால் என்ன ?? விடை கிடைத்துவிட்டது இந்த சொல் – சிவபெருமானை வாழ்த்துவதாம் - “ சம்போ மகாதேவா “ இதை புரிந்து கொள்ள, சில விளக்கம் தெரியணும் அருட்பா உரை நடை : சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் - 5 பின்னர் எல்லா கோட்பாடு விளக்கம் தனிப்பதிவாக வரும் சம்பு கோட்பாடு: சம்பு என்றால் இன்பத்தை கொடுப்பவன் எனப்பொருள். இக்கோட்பாட்டின்படி இன்பத்தை கொடுக்கின்ற பக்குவ ஆன்மாக்கள் பிறப்பெடுப்பார்கள். ஒரு தபஸ்வி அருளாளர் தனது வாக்கினால் வாழ்த்தியவுடனே , ஆசிர்வதித்தவுடனே அப்பெண்ணுக்கு கருத்தரித்துவிடும். இதன்படி ஆண் பெண் தேகசம்பந்தம் தேவைப்படுவதில்லை மந்திர உச்சாடனம் மூலமும் கருத்தரிக்கும் – கர்ணன் பிறப்பு மாதிரி நம் முன்னோர் இதிகாசம் எவ்வளவு முன்னேறியது தற்போதைய விஞ்ஞானம் காட்டிலும் மேலும் வள்ளலார் தன் உரை நடையில் சம்பு பக்ஷம் பத்தி : சாமானிய ஜீவன் - விசேஷ ஜீவன் என ஜீவன் இரு வகை சிறந்தது சாமானியம் – ஆன்ம அறிவு - ஆன்மா தாழ்ந்தது விசேஷம் – மன அறிவு இவை பூர்வம் உத்தரம் என விளங்கப்பெறுது பூர்வம் என்பது லிங்கஸ்தானம் sex centre உத்தரம் என்பது ஆக்ஞா சிருஷ்டிக்கு காரணம் லிங்கம் ஆதலால் சாமானியம் காரணப்பட விசேஷம் காரியப்படும் விசேஷம் காரியப்படாமல் சிருஷ்டி காரியப்படாது இது சாதாரண பாகம் அசாதாரண பாகம் : சம்பு பஷ சிருஷ்டியில், சாமானியம் கொண்டே விசேஷத்தை வெளிப்படுத்திக்கொளலாம் விசேஷம் அடங்கி இருக்கும் தவம் செய்து செய்து பக்குவத்தில் மேலேற மேலேற ஜீவன் தன் நிலை உயரப்பெற்வான் என்பது உறுதி இந்த அளவுக்கு நாம் பக்குவத்தில் உயர்ந்து விட்டால் , நம் பிறப்பை உடல் அமைப்பை நாமே தீர்மானிக்க முடியும் என்பது கருத்து புராணங்களில் : ரிஷிகள் தம்பதியின் இடத்து “ உங்களுக்கு அறிவாளியான குறைந்த ஆயுளுடன் பிள்ளை வேணுமா ?? இல்லை முட்டாள் அசட்டு பிள்ளை நீண்ட ஆயுளுடன் பிள்ளை வேணுமா என கேட்டு வரம் அளிப்பர் ஆன்மா துணை கொண்டு ஜீவன் தன் பிறப்பை முடிவு செய்து கொள்ளலாம் ஆர் தவத்தில் தன் கண்ணை மேல் பார்வை ஆக வைத்திருக்காரோ கேசரி மாதிரியாக ?? அந்த கண் – சம்புவின் கண் என அழைக்கப்பெறும் ?? Eye of the Shamboo வெங்கடேஷ்

சித்திபுரம் - சன்மார்க்க விளக்கம் “

சித்திபுரம் - சன்மார்க்க விளக்கம் “ வடலூர்க்கு ஞான சித்திபுரம் என்ற பேர் வைத்துள்ளார் வள்ளல் பெருமான் புறத்தில் அது உத்தர ஞான சிதம்பரம் ஆகும் கடலூர் சிதம்பரம் பூர்வ சிதம்பரம் ஆம் அகத்தில் பூர்வம் 16 வது நிலையும் உத்தரம் 17வது நிலையும் குறிப்பதுவாம் இங்கே தான் மரணமிலாப்பெருவாழ்வு முத்தேக சித்தி கைவல்யம் ஆவது வெங்கடேஷ்

சாமானிய விசேஷ ஜீவன்

From Arutpa prose சாமானிய விசேஷ ஜீவன் என ஜீவன் இரு வகை சிறந்த து சாமானியம் – ஆன்ம அறிவு தாழ்ந்த து விசேஷன் – மன அறிவு இவை பூர்வம் உத்தரம் என விளங்கப்பெறுது பூர்வம் என்பது லிங்கஸ்தானம் sex centre உத்தரம் என்பது ஆக்ஞா சிருஷ்டிக்கு காரணம் லிங்கம் ஆதலால் சாமானியம் காரணப்பட விசேஷம் காரியப்படும் விசேஷம் காரியப்படாமல் சிருஷ்டி காரியப்படாது இது சாதாரண பாகம் அசாதாரண பாகம் : சம்பு பஷ சிருஷ்டியில், சாமானியம் கொண்டே விசேஷத்தை வெளிப்படுத்திக்கொளலாம் சாமானியத்துக்குள் விசேஷம் அடங்கி இருக்கும் BG Badhey Venkatesh

தெளிவு

தெளிவு ஆன்மீகத்தில் இவ்வாறாக பிரிப்பர் 1 சுத்தம் அசுத்தம் 2 பூர்வம் உத்தரம் 3 பக்குவம் அபக்குவம் வெங்கடேஷ்
பக்ஷ பேதமும் தத்துவங்களும் “ வள்ளலார் தன் உரை நடையில் சம்பு பக்ஷம் பத்தி : சாமானிய ஜீவன் – விசேஷ ஜீவன் என ஜீவன் இரு வகை சிறந்தது சாமானியம் – ஆன்ம அறிவு – ஆன்மா தாழ்ந்தது விசேஷம் – மன அறிவு இவை பூர்வம் உத்தரம் என விளங்கப்பெறுது பூர்வம் என்பது லிங்கஸ்தானம் sex centre உத்தரம் என்பது ஆக்ஞா சிருஷ்டிக்கு காரணம் லிங்கம் ஆதலால் சாமானியம் காரணப்பட விசேஷம் காரியப்படும் விசேஷம் காரியப்படாமல் சிருஷ்டி காரியப்படாது இது சாதாரண பாகம் அசாதாரண பாகம் : சம்பு பஷ சிருஷ்டியில், சாமானியம் கொண்டே விசேஷத்தை வெளிப்படுத்திக்கொளலாம் சாமானியத்தில் விசேஷம் அடங்கி இருக்கும் தவம் செய்து செய்து பக்குவத்தில் மேலேற மேலேற ஜீவன் தன் நிலை உயரப்பெறுவான் என்பது உறுதி இந்த அளவுக்கு நாம் பக்குவத்தில் உயர்ந்து விட்டால் , நம் பிறப்பை உடல் அமைப்பை நாமே தீர்மானிக்க முடியும் என்பது கருத்து புராணங்களில் : ரிஷிகள் தம்பதியின் இடத்து “ உங்களுக்கு அறிவாளியான குறைந்த ஆயுளுடன் பிள்ளை வேணுமா ?? இல்லை - முட்டாள் அசட்டு பிள்ளை நீண்ட ஆயுளுடன் பிள்ளை வேணுமா என கேட்டு வரம் அளிப்பர் ஆன்மா துணை கொண்டு ஜீவன் தன் பிறப்பை முடிவு செய்து கொள்ளலாம் APJ and Deathless bodies Book Soul would take a direct embodiment in அசாதாரண சம்பு பக்ஷ சிருஷ்டி without undergoing process of birth Jeevan – effecting soul - காரிய ஆன்மா விசேஷ ஜீவன் Atman - causal soul – காரண ஆன்மா – சாமானிய ஜீவன் In அசாதாரண சம்பு பக்ஷ சிருஷ்டி,, saamaanya Jeevan the causal soul can manifest Visesha soul the effecting atman soul , the instruments and body – இது இன்னும் சுலபமா புரிய வைக்கவா ?? சில விமானங்கள் எரி பொருள் , தரைக்கு வராமலே , வானத்திலேயே மத்த விமானம் மூலம் நிரப்பிக்கொண்டு பறந்த படி இருக்கும் மாதிரியாக பூமியில் பிறக்காமலே அறிவு வளர்ச்சியினால் மேன்மேலும் வளர்தல் பரிணாம வளர்ச்சி காணுதல் இது எப்படி சாத்தியமாகுது எனில் ?? தத்துவ படிகளில் மேலேற மேலேற இதெல்லாம் சாத்தியம் வித்தியா தத்துவத்தில் தான் கலை காலம் ராகம் எனும் தத்துவம் அடக்கம் வித்தியா தத்துவத்துக்கு கீழ் ஞான / கன்ம இந்திரியம் கரணம் அடங்கிய ஆன்ம தத்துவம் இதை தாண்டி சிவ தத்துவத்துக்கு மேலேறி விட்டால் , நம் பிறப்பு உடல் அமைப்பு தாய் தந்தையர் தேசம் எல்லாவற்றையும் முடிவெடுத்துக்கொள்ள முடியும் தத்துவ படிகளில் இருப்பது சூக்குமம் வெங்கடேஷ்

96 விரிவு

உண்மை 96 விரிவு அகக் கருவிகள் – 36இல் 1. ஆன்ம தத்துவங்கள் – 24 2. வித்தியா தத்துவங்கள் – 7 3. சுத்த வித்தை – 5 ஆக நிற்கிறது 1. ஆன்ம தத்துவங்கள் – 24 1. பஞ்ச பூதம் – 5 2. தன் மாத்திரை – 5 3. கன்ம இந்திரியம் – 5 4. ஞான இந்திரியம் – 5 5 . அந்தக் கரணம் – 4 2. வித்தியா தத்துவங்கள் – 7 1. கலை 2. காலம் 3. புருஷன் 4. இராகம் 5. வித்தை 6.அராகம் 7. மாயை 3. சுத்த வித்தை- 5 1. ஈஸ்வரம் 2. சாதாக்கியம் 3. சுத்த வித்தை 4. விந்து 5 நாதம் புறக் கருவிகள் – 60 1 பஞ்சபூதக் காரியம் – 5*5 – 25 மண் – 5 1 மயிர் 2 தோல் 3. எலும்பு 4.நரம்பு 5. தசை 2. நீர் – 5 1. நீர் 2. உதிரம் 3. மூளை 4. மஜ்ஜை 5 சுக்கிலம் 3. அக்கினி – 5 1. ஆகாரம் 2. நித்திரை 3. பயம் 4. மைதுனம் 5.சோம்பல் 4. வாயு – 5 1. ஓடல் 2. நடத்தல் 3. இருத்தல் 4. கிடத்தல் 5. தத்தல் 5. ஆகாயம் – 5 1 குரோதம் 2 லோபம் 3 மோகம் 4. மதம் 5. மாற்சரியம் 2. வாயு – 10 1. பிராணன் 2. அபானன் 3. வியானன் 4. உதானன் 5. சமானன் 6.நாகன் 7. கூர்மன் 8. கிருகரன் 9. தேவதத்தன் 10 . தனஞ்செயன் 3. நாடி – 10 1 இடை 2. பிங்கலை 3. சுழிமுனை 4. அத்தி 5. காந்தாரி 6.சிங்குவை 7. கன்னி அலம்புடை 8. புருஷன் 9.சங்கினி 10. குகு 4. வாக்கு – 4 1.சூக்குமை 2. பைசந்தி 3. வைகரி 4. மத்திமை 5 ஏடணை – 3 1. தாரம் 2. புத்திரன் 3. அர்த்தம் – பொருள் 6. குணம் – 3 1.சத்துவம் 2. இராஜசம் 3. தாமசம் 7 வசனாதி – 5 ( கன்ம இந்திரியக் கிரியை ) 1.வசனம் 2. கமனம் 3. தானம் 4. விசர்க்கம் 5. ஆனந்தம் வெங்கடேஷ்

பங்குனி தேரோட்டம் – சன்மார்க்க விளக்கம் “

பங்குனி தேரோட்டம் – சன்மார்க்க விளக்கம் “ இந்த மாதத்தில் அனேகமாக எல்லா கோவிலிலும் தேரோட்டம் நடைபெறும் விளக்கம் : தேர் பவனி = பிரணவத்தில் ஆன்மாவை நிலைக்க வைத்து , அதை உச்சி நான் மாட வீதிகளில் சுற்ற செய்வது தான் புற ச் சடங்காக காட்டியுள்ளார் நம் அறிவிற்சிறந்த முன்னோர் ஆரூர் ஊழித்தேர் – 96 அடி உயரம் = நம் உடலில் 96 தத்துவங்கள் குறிப்பது நான் மாடம் தான் புறத்தே சதுரகிரி வெங்கடேஷ்

Sunday, March 29, 2026

உத்திரம் உத்ரோத்திரம்

உத்திரம் உத்ரோத்திரம் உத்திரத்தில் துவாததசாந்தத்தில் பங்குனி உத்திரத்தில் ஜீவனுக்கும் ஆன்மாவுக்கும் கலப்பு அது தான் பங்குனி திருக்கல்யாணம் ஆக காட்டப்பட்டிருக்கு உத்திரோத்திரம் ஆம் சிற்றம்பல வெளியில் ஆன்மாவுக்கும் சுத்த சிவத்துக்கும் பந்தம் தொடர்பு இதன் விரிவு உரை நடையில் காண்க வெங்கடேஷ்

பத்திரகிரியார் - கண்ணி

பத்திரகிரியார் - கண்ணி உதயச் சுடர்மூன்று முள்வீட்டி லேகொளுத்தி இதயத் திருநடன மினிக்காண்ப தெக்காலம் விளக்கம் : சுழி உச்சியிலே சோம சூரியாக்கினி கலைகளை சேர்த்து , அங்கு ஆன்மா நடத்தை அசைவை காண்பது எப்போது ?? வெங்கடேஷ்

குரு பெருமை - பத்திரகிரியார் எக்காலக்கண்ணி

குரு பெருமை - பத்திரகிரியார் எக்காலக்கண்ணி உச்சிக் கிடைநடுவே யோங்கு குருபதத்தை நிச்சயித்து கொண்டிருந்து நேர்வதினி எக்காலம் ?? விளக்கம் : அதாவது சுழி உச்சியில் விளங்கு ஆன்ம பதத்தை தான் காண்பது எப்போது ?? ஆன்ம தரிசனம் அனுபவம் எப்போது ?? என வினவுகிறார் சித்தர் குரு = ஆன்மா இறைவன் கடவுள் என அறிதல் வேண்டும் வெங்கடேஷ்

பத்திரகிரியார் – கண்ணி

பத்திரகிரியார் – கண்ணி அருவி மலைநடுவே யாயிரக்கால் மண்டபத்துள் திருவிளை யாட்டங்கண்டு தெரிசிப்ப தெக்காலம் விளக்கம் : அதாவது , சுழி உச்சியில் அமுத தாரைகள் நடுவே ஆயிரம் இதழ் மண்டபம் ஒத்த மூளை நடுவே ஆன்மாவை ஆட்டம் அசைவை நடனம் காண்பது எப்போது ?? வெங்கடேஷ்

சுத்த ஞானி பெருமை

சுத்த ஞானி பெருமை பேச்சு மூச்சு அற்ற நிலை இயல்பாகவும் தவம் மூலம் அடைந்த ஒருவர் பேச்சு மூச்சு அற்ற பிணத்தை கண்ணால் பார்த்தால் போதும் அது உயிர்த்தெழுந்துவிடும் இது சுத்த ஞானி வல்லபமும் பெருமையும் ஆம் வெங்கடேஷ்

கல்லாப்பெட்டி 2

கல்லாப்பெட்டி 2 கல்லால் ஆம் உச்சி விளங்குகின்ற குழி கல்லாப்பெட்டி தான் குறிக்குது வள்ளல் பெருமான் அருட்பாவில் பெட்டி திறக்க முயற்சிக்கிறேன் அட்டி செய்ய நினைக்காதீர் வட்டி போட்டு வாங்குவேன் இந்த வரிகள் குறிப்பதும் கல்லாப்பெட்டியையே வெங்கடேஷ்

ஆன்ம சாதகன் இலக்கணம்

ஆன்ம சாதகன் இலக்கணம் மலர் விட்டு மலர் தாவு வண்டாக இராமல் மாம்பழ வண்டாக அதனுள் சமாதி காண் பூச்சி போல பிறவி சுழற்சியில் சிக்காமல் ஆன்மாவில் ஐக்கியமாதல் வெங்கடேஷ்

பச்சைத் திரை பெருமை

பச்சைத் திரை பெருமை மறு வாழ்வு மையம் சேர்ந்தால் போதையிலிருந்து மீளலாம் திருவடி தவத்தில் கண் உண்டாக்கும் உஷ்ணத்தால் பச்சைத் திரை விலக விலக உலக மயக்கம் ஒழியும் தவம் மறு வாழ்வு அளிக்கும் இது உறுதி வெங்கடேஷ்

பர அனுபவம் பெருமை

பர அனுபவம் பெருமை பர அனுபவம் என்பது FM radio மாதிரியாக சதா காலமும் 24 x 7 ஒலித்தபடி இருக்கும் என்ன நாம் அதனுள் ஊடுருவுதல் அவசியம் வெங்கடேஷ்

Saturday, March 28, 2026

ஞான சித்தி பெருமை “

ஞான சித்தி பெருமை “ “ கந்த குரு கவசம் “ சித்தியிலே “ பெரிய ஞானசித்தி “ நீ அருள சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய் சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் …… 130 அதாவது 1 கர்ம சித்தி – 8 மா சித்தி 2 யோக சித்தி 64 இதுவிடவும் 647/688 வகை ஞான சித்தி தான் பெரியது அதை எனக்கு அருள்வாயாக என வேண்டுகிறார் ெங்கடேஷ்

ஞானி பிரார்த்தனை “

ஞானி பிரார்த்தனை “ கந்த குரு கவசம் " துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய் பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய் " விளக்கம் : தற்போதைய உடல் அசுத்த மாயாகாரிய ஸ்தூல உடல் தான் பாப உடல் பரிசுத்த உடல் – சுத்த பிரணவ ஞான தேகம் இதை அதுவாக மாற்றி எனக்கு அருள்வாய் என்கிறார் வெங்கடேஷ்

ஜகத்குரு யார் ?

ஜகத்குரு யார் ? நான் முன்னமே என் பலப்பல பதிவுகளில் பதிந்துளேன் – எல்லவர்க்கும் தத்தம் ஆன்மா தான் குரு ஆசாரியன் ஆவன் அதுவே ஜகத்குருவும் கூட என இதை உறுதிப்படுத்தும் பாட்டு ஆதாரம் : கந்த குரு கவசம் : திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா “ ஜகத்குரோ சிவகுமரா “ சித்தமலம் அகற்றிடுவாய் செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும் சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் சிவக்குமரா – ஆன்மா – விந்து வெங்கடேஷ்

சாலை அனந்தர் – சன்மார்க்க விளக்கம் “

சாலை அனந்தர் – சன்மார்க்க விளக்கம் “ 1 யார் சதா 24*7 யோக நித்திரையில் இருக்காரோ ?? அவர் அனந்தர் 2 யார் அனந்த சயனத்தில் இருப்பவரோ ?? அவர் அனந்தர் 3 யார் தூங்கா தூக்கம் எனும் அனுபவத்தில் இருக்காரோ ?? அவர் அனந்தர் இது தவத்தால் வரும் அனுபவமே அல்லாது வெறும் பட்டம் பெற்று – தலைப்பாகை சூடிக்கொள்வதல்ல வெங்கடேஷ்

சித்தம்

சித்தம் ATM Mini statementல் அச்சடித்தவைகள் சிறிது காலத்துக்கு தான் அது thermal paper பின் தானாக மறைந்துவிடும் அது போல சித்தத்திலும் வினை பதிவுகள் தானாகவே மறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?? ஆனால் தானாக நடக்காது நாம் தவத்தினால் சித்தத்தை சுத்தப்படுத்தணும் வெங்கடேஷ்

மோஷம் – சன்மார்க்க விளக்கம் 2

மோஷம் – சன்மார்க்க விளக்கம் 2 எனில் உலகம் : இறந்த பின் அடையும் விடுதலை - பதம் - உலகம் என விளக்கம் அளிக்குது உண்மை : வாழும் போதே கரண – இந்திரியங்களில் இருந்து விடுதலை பெற்று சகசமாக வாழ்வதாகும் மனம் இல்லாததால் அமைதியான நிம்மதியான வாழ்வாகும் உலகத்தை நம்பவே கூடாது வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் உழவனும் புருஷனும் முதலாமவன் நிலம் உழுது விதை விதைக்கிறான் ரெண்டாமவன் பெண் உழுது விதை விதைக்கிறான் ஆக நிலம் தான் பெண் ஆகிறாள் இதை தான் சீதை நிலத்தில் தோன்றியதாக சித்தரித்துள்ளனர் சீதை ஒரு பெண் அல்ல அது நிலம் ஆகும் ரெண்டுக்கும் ஆண்மை என பேர் முதலாவதுக்கு வேளாண்மை இந்த சிறப்பு பட்டம் எந்த தொழிலுக்கும் இல்லை என்பது தான் வெங்கடேஷ்

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை உண்மை சம்பவம் நடந்து 3 - 4 ஆண்டுகள் இருக்கும் நான் 1996 காஞ்சி தனபால் என்பவரிடம் முதல் கட்ட கண்ணாடி பயிற்சி கற்றுக்கொண்டேன் நான் அப்போது L & T Valves யில் பணி நான் அங்கு பணிபுரிபவர் பலரை சன்மார்க்கத்துக்கு மாற்றிவிட்டேன் – மன வளக்கலையில் இருந்து அது நல்ல அனுபவம் அளித்தது ஆனால் அடுத்த கட்டம் அனுபவம் அளிக்கவில்லை கண் மூடி செய வேணும் என கற்றுக்கொடுத்ததால் பின்னர் நானே ஆராய்ச்சி செய்து சரியான முறை தெரிந்து பயிற்சி செய்து நல்ல அனுபவத்துக்கு வந்தும் விட்டேன் குறிப்பிடத்தக்க அனுபவம் : உடலில் பாதம் மிக மென்மை அடைந்து வருவது இது அருள் செயல்பாட்டினால் கண் பயிற்சி அளிக்கும் உன்னத அனுபவம் நான் எப்போதாதவது இவரிடம் பேசுவேன் அப்போது நடந்தது : இதை கூறியது காஞ்சி சேர்ந்த தனபால் மாணவர் – சன்மார்க்க சங்கம் எல்லாரும் தனபாலிடம் கற்றார்கள் விட்டார்கள் ஆரும் பயிற்சி செய்வதே இல்லை குடும்பம் வேலை உடல் நலம் என பலப்பல தடைகள் பிரஸ்னைகள் ஆனால் நீங்கள் மட்டுமே உறுதியாக இருந்து தொடர்ந்து பயின்று – ஆய்வு செய்தும் சரியான முறை கண்டுபிடித்து – நல்ல அனுபவத்துக்கு வந்தது பெரிய விஷயம் எனக்கு பெருமையாக இருந்தது அவரிடம் கற்ற எல்லவரும் தவறான பயிற்சி செய்கிறார் அனுபவம் இல்லை ஆனாலும் நான் உண்மை எடுத்து சொன்னாலும் கேட்பதாயில்லை தனபால் ரசிகர் மன்றம் உறுப்பினர் நடத்துகிறார் - கர்மா வினை இல்லை உண்மை வித்தை கற்க விட்ட குறை தொட்ட குறை இல்லை அருள் எப்ப வருமோ ?? அப்ப உண்மை தெரிந்து கொள்வார் நானும் விட்டுவிட்டேன் சரியான பயிற்சி சரியான அனுபவம் அளிக்கும் வெங்கடேஷ்

Friday, March 27, 2026

மனோன்மணியும் – வாலையும் “

மனோன்மணியும் – வாலையும் “ நம்மவர்கள் குழப்பிக்கொள்வதில் வல்லவர் அவர்க்கு போட்டி யாருமிலை ஞான குருவையும் வியாழ குருவையும் போட்டு குழப்பிக்கொள்கிறார் பிராணாயாமத்தையும் வாசிப் பழக்கதையும் குழப்பிக்கொள்கிறார் அது போல மனோன்மணியையும் – வாலையையும் குழப்பிக்கொள்கிறார் மேலும் வலது கண் = வாலை என தவறான விளக்கம் அளிக்கிறார் பின்னவர் அடி அனுபவம் எனில் ?? முன்னவர் முடி அனுபவம் பின்னவர் எட்டிரெண்டு அனுபவம் எனில் முன்னவர் முழு நிலவின் உச்ச கட்ட அனுபவம் 16 கலை சந்திரனின் ஈற்றுக்கலை ஆம் ஆனால் யார்க்கும் உருவம் தோற்றமிலை என்பது உண்மை வெங்கடேஷ்

கண்மணி பெருமை

கண்மணி பெருமை BG Venkatesh / 8 hours ago கண்மணி பெருமை திருவடி அளிக்கும் அனுபவங்கள் 1 உபசாந்த மௌனம் 2 கற்பகம் 3 எண்ணமற்ற நிலை. மனோ நாசம் 4 ஒருமை 5 ஐம்புலன் அடக்கம் 6 எட்டிரெண்டு சித்தி 7 காய சித்தி , காய சுத்தி 8 அமுதம் 9 ஃ யோகம், மூலாங்கப் பிரணவ தியானம் 10 சுழிமுனை வாசல் திறப்பு 11 நீடித்த ஆயுள் 12 தக்ஷன் வேள்வி – தற்போத ஒழிவு நாசம் 13 பரவிந்து – புருஷோத்தமன் வெங்கடேஷ்

புராணமும் - அருட்பா உரை நடையும் “

புராணமும் - அருட்பா உரை நடையும் “ நம் புராணம் என்ன சொல்லுது ?? இந்திரனிடத்தில் வெள்ளை யானை இருந்ததாக கூறுது இதை நிரூபிக்கும் வகையில் திருவலஞ்சுழியில் வெள்ளை வினாயகர் அமைக்கபட்டிருக்கு சரி ?? இதெல்லாம் ஏன் ? என்ன காரணம் ?? உலகில் எங்குமே வெள்ளை யானை கிடையா அப்படி எனில் அது புறத்தே கூற வரவிலை மனதில் விளங்கும் ராக துவேஷங்களே கருப்பு யானை அதை களைந்தால் வெள்ளை யானை வெண்மை நிறம் எய்தும் அதைத் தான் அந்த சாதனா அனுபவத்தைத் தான் கோவிலாக புராணமாக காட்டியுள்ளார் நம் முன்னோர் மேலும் இது அருட்பா உரை நடையில் கீழ் பச்சைத் திரை விலக்கலாகவும் காட்டப்பட்டுள்ளது அப்போது ஒரு ஜீவன் உத்தமன் புருஷோத்தமன் ஆவான் என்று வருது எப்படி புராணமும் வள்ளலாரும் ஒத்துப்போகின்றார்?? வெங்கடேஷ்

புழுவும் - பட்டுப்பூச்சியும்”

புழுவும் - பட்டுப்பூச்சியும்” நாதம் எழும்பும் பட்டி மண்டபத்திலும் வாசி கிளம்பும் மேடையிலும் தான் புழு பட்டுப்பூச்சி ஆக மாறுது ஜீவன் சுத்த ஜீவன் ஆகவும் புருஷோத்தமன் ஆகவும் மாற்றம் அடையுது வெங்கடேஷ்

அருள் பெருமை

அருள் பெருமை எலுமிச்சை தோல் மெல்லியதாக இருப்பின் அதில் ரசம் எளிதாக பிழியலாகும் ஜீவன் கீழ் பச்சைத் திரை தவத்தால் மெலிந்து மெலிந்து வர அவன் புருஷோத்தமன் ஆவான் ஞானம் அடைய தகுதி அடைவான் வெங்கடேஷ்

விந்து - பரவிந்து

விந்து - பரவிந்து குடி நீர் 100 டிகிரியில் காய்ச்சினால் அசுத்தம் கிருமி நீங்கி சுத்தம் ஆதல் மாதிரி தான் விந்துவும் சுத்த உஷ்ணத்தால் அசுத்த குணங்கள் நீங்கி சுப குணங்கள் மேலோங்கும் கீழ் பச்சைத்திரை நீங்கலால் உத்தமன் புருஷோத்தமன் ஆவன் இது தவத்தால் உண்டாகும் பயன் அனுபவம்
வெங்கடேஷ்

பச்சைத் திரை பெருமை - அனுபவங்கள்

பச்சைத் திரை பெருமை - அனுபவங்கள் இந்த திரை ( கீழ்த் திரை ) , தவத்தின் உஷ்ணத்தால் விலக விலக , பல்வேறு அனுபவங்கள் சாதகனுக்கு வரும் 1 ஒருமை 2 ஐம்புலன் அடக்கம் 3 எட்டிரெண்டு சேர்க்கை 4 உப சாந்த மௌனம் 5 கற்பகம் 6 தற்போத ஒழிவு 7 விந்து மாற்றம் – குண மாற்றம் – புருஷோத்தமன் 8 உலகத்துடன் ஒட்டா நிலை 9 உலகத்துடன் பந்தம் அறுத்துக்கொண்டே வருதல் 10 அசைவு ஒழிவு 11 மனோ லயம் 12 எண்ணமற்ற நிலை 13 பொது நோக்கம் 14 உணர்வு நுணுகி வருதலால் , பரு உடல் / தத்துவம் கடந்து செல்லும் அனுபவம் 15 உள்ளதை உள்ளபடி அறியும் தன்மை வரும் – மனம் – உலக வாழ்வு – உறவுகள் இதில் அடக்கம் இன்னம் பலப்பல வெங்கடேஷ்

ராம ராஜ்ஜியம் தத்துவ விளக்கம்

ராம ராஜ்ஜியம் தத்துவ விளக்கம் எல்லாரும் காமராஜர் ஆட்சி அமைப்போம் ராம ராஜ்ஜியம் அமைப்போம் என்கிறார் அப்படின்னா என்ன?? கீழ் பச்சை திரை விலகினால் , ஆன்ம சாதகன் உத்தமன் ஆவன் சுபகுணம் தர்மம் காக்கும் புருஷோத்தமன் ஆவன் அத்தகைய புருஷன் ஆட்சி நடத்தினால் அது ராமராஜ்ஜியம் ராமன் - புருஷோத்தமன் அதனால் ராமராஜ்ஜியம் என்றனர் வெங்கடேஷ்

புருஷோத்தமன் – தத்துவ விளக்கம்

புருஷோத்தமன் – தத்துவ விளக்கம் கந்தகுரு கவசம் என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய் நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும் “ புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும் “ புருஷோத்தமன் யார் ?? ஸ்ரீ ராமன் தான் அது சுத்த ஜீவன் ஆகும் எப்படி சுத்தம் ஆவது ? தவத்தில் இரு கண் மேலேறி , திருவடிகள் சுத்த உஷ்ணம் உண்டாக்க , அது கீழ் பச்சைத்திரை விலக்க விலக்க , அதன் பயனாக , ராகாதிகள் சுத்தம் ஆக , ஜீவன் சுத்தம் ஆகி புருஷோத்தமன் ஆவன் தவத்தால் கிட்டும் அனுபவம் தான் புருஷோத்தமன் வெங்கடேஷ்

பழமொழி – தத்துவ விளக்கம்

பழமொழி – தத்துவ விளக்கம் “ வாய் திறந்தா என்ன முத்தா உதிர்ந்துவிடும் “ மௌனமாக – பேசாமல் இருக்கும் போது , நமக்கு கிடைக்கும் வசவு விளக்கம் : மௌனம் காத்தால் விந்து சுப்பிரமணி கௌதம மணி ஆக மாறி உச்சியில் நிற்கும் அதுவும் வாய் தான் அது தான் வாய் திறந்தாக்கால் முத்து ஆகிய மணி கீழ் சிந்துவிடுமா ?? அந்த அளவுக்கு நீ பெரிய ஞானியா ?? என்ற தொனியில் பொருள்பட இந்த மொழி நம்மிடையே வழங்கி வருகிறது வெங்கடேஷ்

திருவடி பெருமை “

திருவடி பெருமை “ இருமுடி அவரவர் முடியில் தாங்கி புறத்திலே 18படி மேல் விளங்கு ஐயப்பனை தரிசிப்பது வெறும் சடங்கு சம்பிரதாயம் இது நம் பிறவி நோய் தீர்க்காது ஆனால் கொடுமுடி மேல் மணிமுடியில் விளங்கு திருவடி பொறிகரணங்களுக்கு அப்பால் விளங்கு திருவடி ஞானத்தால் கண்டால் பிறவி நோய் தீரும் வெங்கடேஷ்

பிரம்ம தேசம் பெருமை

பிரம்ம தேசம் பெருமை ஜெர்மனி சென்று படிக்க பணி செய்யணும் என்றால் ஜெர்மன் மொழி தெரிந்திருக்கணும் ஃப்ரான்ஸ் சென்று இதே செய்ய வேணும் என்றால் ஃப்ரென்ச் மொழி தெரிஞ்சிருக்கணும் அதே மாதிரி மர்ம தேசமாம் பிரம்ம தேசம் செல்ல மௌன மொழி தெரிந்திருக்கணும் இது மிக மிக அவசியம் வெங்கடேஷ்

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் கால்பந்தாட்டக்காரர் பந்தை கடத்தி கடத்தி கோல் இடம் சென்று கோல் அடித்துவிடுகிறார் அதே போல் தான் ஆன்ம சாதகனும் தன் கண்மணியான பந்தை கோல் வலை ஆகிய உச்சிக்கு கடத்தி செல்கிறார் ஞானம் அடைகிறார் இருவரும் ஒன்று தானே ?? ரெண்டும் பந்து தான் இதை தான் வள்ளல் பெருமான் ஆடேடி ஆடேடி பந்து என பாடினார் ஆனால் யார் புரிந்து கொள்வது ?? எல்லாரும் ஜீவகாருண்ணியம் அன்னதானம் என்றே உளார் எப்போது உலகம் - தமிழ் – சன்மார்க்கத்துக்கு விடிவு வரும் ?? வெங்கடேஷ்

Wednesday, March 25, 2026

பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி எப்படி ஊர்வன பறப்பன நிலம் நீர் வாழ் பிறவி என தொடர்ந்து மனிதப்பிறவியோ அப்படி நாம் உண்ணும் உணவும் தசை கொழுப்பு ரத்தம் என பல்வேறு நிலை கடந்து விந்து சுக்கிலம் ஆகுது அது மிகப் பெரிய பொக்கிஷம் வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் எப்படி மயிலையும் மயிலாடுதுறையும் ஒன்றோ ?? அவ்வாறே தான் மயிலை கபாலீசுவரரும் மக்கா காபா காபாலீஸ்வரரும் ஒன்றே தான் அங்கே இருப்பது லிங்கம் தான் வெங்கடேஷ்

கண்ணாடி பெருமை திருவடி தவம் பெருமை

கண்ணாடி பெருமை நம் முகம் கண்ணாடி இல்லாமல் காணமுடியாது அதே மாதிரி நம் சுய தரிசனம் கூட நம் ஜீவன் காண கண்ணாடியாம் வெட்ட வெளி அவசியம் அதுக்கு இரு கண் தயவும் மிக அவசியம் ஆன்மா வெட்டவெளி ஆகும் வெங்கடேஷ்

How I got APJ n Deathless Bodies Book

How I got APJ n Deathless Bodies Book எனக்கு இந்த பெரிய நூல் பத்தி 1996 ஆம் ஆண்டு காஞ்சியில் திரு தனபால் தெரிவித்தார் நான் அப்போது L & T valves கம்பெனியில் பணி நான் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கிடைக்கவிலை பின்னர் 2004 ஆம் ஆண்டில் காஞ்சி மெய்கண்டார் மடம் சென்று வர ஆரம்பித்தேன் அந்த மடம் பொறுப்பாளர் இந்த நூல் பத்தி விசாரித்ததில் , அவர் இது தானே ?? என அவர் என் கையில் அந்த நூலை கொடுத்தார் எனக்கு வியப்போ வியப்பு இரு பகுதிகளும் கொடுத்தார் நான் படித்து திருப்பிக்கொடுத்துவிட்டேன் அப்போது தான் தெரிந்தது அது சென்னை பல்கலை பதிப்பு என நான் சென்னை பல்கலை சென்று பார்த்ததில் ரெண்டாவது பாகம் மட்டுமே கிடைத்தது நூல் இற்றுப்போயிருந்து - பக்கம் மங்கி போய் விலை 30% தான் ரூ 30/= தான் அதை வாங்கி வந்து படித்து குறிப்பு எடுத்து வைத்துளேன் ஆனால் துரதிர்ஷ்டமாக வீடு மாறும் போது நூல் காணாமல் போனது ஆனாலும் மின் நூலில் படித்து வருகிறேன் இந்த பொக்கிஷம் இணையத்தில் இருப்பதால் , பதிவிறக்கம் செய்து படித்து வருகிறேன் இந்த நூலில் தான் காரண தேகம் விளக்கம் எடுத்தேன் மேலும் இந்த நூல் படித்தூல் தான் ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள் , மெய்யருள் வியப்பு – முழுமையாக பொருள் எடுக்க முடியும் . இலை எனில் அதன் முழு பரிமாணம் புரியாது ஆகையால் உலகில் நாம் ஒருவர் சந்திப்பது என்பது எல்லாம் தற்செயலானது அல்ல – ஒரு காரணத்துக்காக தான் நடக்கிறது வெங்கடேஷ்

அருட்பா – 6 திருமுறை - நடராஜபதி மாலை

அருட்பா – 6 திருமுறை - நடராஜபதி மாலை திருச்சிற்றம்பலம் உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம் உள்ளனஎ லாங்கலந்தே ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும் உதயாத்த மானம்இன்றி இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே இலங்நிறை கின்றசுடரே கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம் ககன்எலாம் கண்டபரமே காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன் கண்காண வந்தபொருளே தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த் துணையாய் விளங்கும்அறிவே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராஜபதியே. பொருள் : என் உடல் உயிர் – ஆன்மா எல்லாவற்றிலும் கலந்து அதனால் அதை எல்லாம் இருள் நீக்கி - ஒளிமயமாக்கி – எக்காலத்துக்கும் தோற்றம் அஸ்தமனம் இலாததாக்கி - எல்லா சித்தியும் இயற்றும் ஒரே சிவசத்தி ஒளியாகி – இன்ப வெளி எனும் சிற்சபை நடுவே அருள் நடம் இயற்றும் பூரண ஒளியே யாரும் காணா பொருள் என எல்லா கலைகளும் கூற ஆனால் என் கண்கள் காண செய்த பொருளே எனக்குள் அகத்திலும் புறத்திலும் உண்மைத்துணையாய் விளங்கும் அறிவே அது சுத்த சிவ சன்மார்க்க செல்வமாகிய அருட்பெரு ஞ்சோதி – நடம் இயற்றும் பதி ஆகிய நடராஜ பதியே என ஆடல் வல்லானின் பெருமை திறம் பாடுகிறார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

ஞானியர் பெருமை

ஞானியர் பெருமை ஞான சரியை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. இதை பாராயணம் செய்கிறார் – நம் மக்கள் ஆனால் யார்க்கும் கண்ணீர் உடல் நனைய வரவிலை ஏன் ?? இது பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இல்லை இது பாவனை செய்ய வேண்டிய நிலை இல்லை நம் சங்க அன்பர்க்ள் இருப்பது ஜீவ நிலையில் – அதனால் ஜீவ காருண்ணியம் ஆற்றுகிறார் அவர் தயவு ஆகிய ஆன்ம நிலைக்கு இன்னமும் ஏறவிலை – அதனால் தயவு ஆற்றவிலை ஆனால் அவர் பெயர் முன்பு தயவு தயவு என வைத்துக்கொள்கிறார் இதெலாம் வெறும் சடங்கு தானே - வேறிலை மக்கள் ஜீவ நிலையில் இருந்து பாடினால் இந்த அனுபவம் வராது ஆன்ம நிலை ஆன்ம அனுபவம் சித்தித்த பிறகு இந்த அனுபவமெலாம் வரும் அப்போது அண்டத்தில் உள்ள எல்லா உயிர் மீது எழும் ஒருமையினால் உயிர் உருகும் – அதனால் உடல் நனையும் அளவுக்கு கண்ணீர் வரும் ஞான சரியை முழுதும் ஆன்ம அனுபவம் எய்தியோர்க்கான பாடல் ஆகும் அதாவது நெற்றிக்கண் திறந்து ஆன்ம தரிசனம் பெற்றவர்க்கான பாடல் ஆம் அவர் தான் பொற் சபைக்கும் சிற்சபைக்கும் உள் நுழைய தகுதி ஆனவர் பொற் சபைக்கும் சிற்சபை = Ph D படிப்புக்கு சம்ம் எனில் ஆன்ம அனுபவம் பெற்றோர் – முது நிலை பட்டதாரி ஆவர் அதனால் அவர் முனைவர் பட்டம் பெற முயல்கிறார் ஆனால் இன் நிலைக்கு ஏறாத மக்கள் – அன்பர்கள் செய்தால் – அறியாமல் செய்தாலும் – அது ஞான சரியை ஆகாது அது சரியாதிகளில் – நன்னாங்கில் 13 எனில் – நம் அன்பர்கள் முதலாவது சரியை கிரியையில் தான் உள்ளார் வெங்கடேஷ்

ஆறாம் திருமுறை திருவடிப் புகழ்ச்சி – பரவெளி பெருமை

ஆறாம் திருமுறை திருவடிப் புகழ்ச்சி – பரவெளி பெருமை 2. பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம் பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம் படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம் பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம் விளக்கம் : ஆன்மா விளங்கும் ஸ்தலம் மேல் பரசிவ வெளிகள் தன்மைகள் குணம் : 1 பாவ விமோசனம் அளிக்கும் 2 சிற்பரம் என பேர் – சிற்சபை என்பதன் மருவல் 3 மௌனம் – பெரிய மௌனம் சாந்தம் 4 வேதாந்தம் அறியும் அனுபவமாகும் ஸ்தலம் 5 பர நாதம் இதெல்லாம் பர பரம்பர பராபர வெளிகள் அனுபவமாவது
வெங்கடேஷ்

போகர் 7000 - சிற்சபை பெருமை “

போகர் 7000 - சிற்சபை பெருமை “ தேனான *சிற்சபையில் நடன ஓசை தெரிசித்துச் சிதம்பரத்தைப் பூசை பண்ணு சித்தி என்ற நடன ஒலி செவியில் கேட்டுச் *சிற்சபையில் குடியிருந்து சிறந்திட்டாரே *திடம் போட்ட *சிற்சபையாம் தில்லைக்குள்ளே சேர்ந்தேறி நடனத்தைச் செவியில் கேளே விளக்கம் : அமுதம் விளங்கும் சிற்சபையில் “ பாதச் சிலம்போசை “ கேட்பாயாக தில்லைச் சிற்றம்பலத்துக்கு வாசியால் ஏறி , ஆடலரசன் நடனம் கண்டு அதன் சிலம்போசை காதில் கேட்பாயாக அவர் சிறந்தவர் ஆவர் வெங்கடேஷ்

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
வாடுத னீக்கிய மணிமன் றிடையே ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி பொருள் : மணி மன்றம் ஆகிய உச்சி ஆகிய ஆன்ம நிலையத்தில் வாட்டம் எல்லாம் நீங்கி இருக்கும் ஆகையால் – அங்கு ஆடுதல் செயும் அபெஜோதி என பாடுகிறார் வள்ளல் பெருமான் BG Venkatesh

சிற்சபை - சிற்றம்பலம் பெருமை

சிற்சபை - சிற்றம்பலம் பெருமை ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை திருச்சிற்றம்பலம் 1 உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய் நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய் நவிற்றருந் தானதாய் இன்ன விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என் றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே விளக்கம் : இந்த அருட்பாவில் வள்ளல் பெருமான் , திரு ஞான சம்பந்தப்பெருமான் தனக்கு அருளிய சிவ அனுபவம் பத்தி பாடுகிறார் அந்த நித்திய வெளி ஆனது , வெட்டவெளிக்கு மேல் முழுமையாக விளங்கும் ஓர் வெளி எனது வெளியாகவும் வாய்விட்டு உரைக்க முடியா அனுபவம் உடை வெளி ஆகவும் அப்பாலுக்கு அப்பால் விளங்கு வெறுவெளி ஆகிய சிற்சபை எனும் சிற்றம்பலம் என்று எனக்கு உரைத்த உண்மையான குருவே வெங்கடேஷ்

சிற்சபை - சிற்றம்பலம் பெருமை “

சிற்சபை - சிற்றம்பலம் பெருமை “ அருட்பெருஞ்சோதி அட்டகம் – சிற்சபை விளக்கம் ” எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்பதரிதாய் தங்குமோர் இயற்கைத் தனி அனுபவத்தை ” தந்து எனைத் தன்மயமாக்கி பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என்னுளத்தே அங்கையில் கனி போன்று அமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ்சோதி என்னரசே உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய் நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய் நவிற்றருந் தானதாய் இன்ன விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என் றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே விளக்கம் : இது அது என பிரிக்க முடியாததாய் எல்லாம் ஒன்றாய் வாய் விட்டு உரைக்க முடியாததாக அளிக்கும் அனுபவம் சிற்சபை அனுபவம் ஆகும் வெங்கடேஷ்

திருவாசகம் – சிறப்பு பெருமை - சு மா

திருவாசகம் – சிறப்பு பெருமை இந்த நூல் பெருமை பற்றி பேசும் அளவுக்கு நான் பெரிய மனிதன் இல்லை – அனுபவத்துக்கும் வரவிலை ஆனால் இந்த நூல் செய்த அற்புதம் பற்றி சொல்லத்தான் இந்த பதிவு இந்த நூல் என் கையில் கிடைத்த ஆண்டு 1998 அப்போதிலிருந்து இதை நான் ஆய்வு செய்து வருகிறேன் இதிலிருந்து தான் திருவடி கண்மணி தவம் எடுத்து பயின்று வருகிறேன் சரியாக எப்படி செய்வது என பல ஆண்டுகளுக்குப்பின் தான் கண்டுபிடித்தேன் காலம் விரயமாயிற்று இன்னமும் ஆய்வு செய்துகொண்டு தான் இருக்கேன் இதிலிருந்து தான் முத்தேக சித்தி – பொற்சபை சிற்சபை இடங்கள் – திருவடி விளங்கும் இடம் எல்லாம் அறிந்து கொண்டேன் வினைகள் தீர்க்கும் வழி எல்லாம் இது தான் எனக்கு கற்றுக்கொடுத்தது இந்த அற்புத நூல் தான் என் சாதனத்தின் தவத்தின் அடிப்படை ஆகும் அதனால் தான் வள்ளல் பெருமானும் திருமந்திரம் திருவாசகம் ஓதச் சொன்னார் – ஆனால் நம்மவரோ – இதெல்லாம் சமயமத நூல் என ஒதுக்கி வைத்துவிட்டதால் – அன்னதானம் தான் சன்மார்க்கம் என பரிதாப நிலையில் உள்ளார் வெங்கடேஷ்

வினாயகர் அகவல் – தத்துவ விளக்கம் –

வினாயகர் அகவல் – தத்துவ விளக்கம் – Experiences decoded BG Venkatesh / October 26, 2017 வினாயகர் அகவல் – தத்துவ விளக்கம் – Done to the extent I can understand and I know சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென கருத்து : வினாயகர் பெருமான் ” தன் மேல் திருவடி வைத்து அருள் செய்ததாக ” கூறுகின்றார் வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் கருத்து : “ திருவடிகள் கொண்டு ஐம்புலங்களை அடக்கும் வழி தெரிவித்ததாக கூறுகின்றார் பாட்டி “ இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) கருத்து : கருவிகள் – 36 ஆன்ம தத்துவங்கள் -24 வித்தியா தத்துவங்கள் – 7 இவைகள் யாவும் அபானன் சுழிமுனை நாடியில் மேலேறினால் ஒடுங்கிவிடும் உபாயம் அறிவித்ததாக கூறியவாறு இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து கருத்து : “ சுழிமுனை உச்சியில் ஆன்மாவை சூழ்ந்துள்ள மாயை – கன்ம மலங்களை ஒழித்ததாகவும் “ வினை = கன்மம் மலம் இருள் = மாயா மலம் தலமொரு நான்கும் தந்தெனக் கருளி “ தலம் 4 = சாலோகம் – சாமீபம் – சாரூபம் – சாயிச்சியம் என்னும் 4 ஆகும் “ மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி கருத்து : “ அபானன் சுழிமுனை நாடியில் மேலேறினால் நவத் துவாரங்களை மூடி விட முடியும் – ஐம்புலக் கதவையும் மூடும் உபாயம் அறிவித்தவாறு “ ஆறா தாரத்(து) அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே கருத்து : “ உரையற்ற மோன நிலை கூடச் செய்து – ஆன்ம நிலையில் தன்னை நிலைனிறுத்தியதை கூறியவாறு “ இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி கருத்து : “ இடகலை – பிங்கலைக்கான அக்ஷரங்கள் அறிவித்து சுழிமுனை நாடியின் உச்சித் துவாரமும் தனக்கு காட்டி “ மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் கருத்து : “ சுழிமுனை நாடி – சோமசூரியாக்கினி மண்டலங்களை இணைத்து மேல் செல்கின்றது “ நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே கருத்து : “ இரு புருவ மத்தியில் இருக்கும் மூலத்தில் ” மூலக்கனலை ” காற்றால் எழுப்பும் சாதனா தந்திரத்தை தனக்குத் தெரிவித்து “ அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் கருத்து : “ சந்திர கலையின் 16 கலைகளையும் காட்டி “ உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் கருத்து : 1 சத்த – காது – கேட்டல் 2 பரிச – உடல் – தொடுணர்வு 3 ரூப – பார்க்கும் உணர்வு 4 ரச – சுவை உணர்வு – நாக்கு 5 கந்தம் – மூக்கு – முகர் உணர்வு 6 புத்தி 7 மனம் 8 அகங்காரம் இந்த எட்டும் சேர்ந்தது புரியட்ட காயம் என்று விளக்குகின்றார் மூலர் பெருமான் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி கருத்து : “ சுழிமுனை உச்சியில் பிரமரந்த்ரம் காட்டி – முத்தீ ஆகிய சோமசூரியாக்கினி கலைகளை ஒன்றுச் சேர்த்து முத்தி அனுபவம் எனக்குச் சித்திக்கச் செய்து “ என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து கருத்து : “ என் ஆன்மாவை எனக்குக் காட்டி அருள் செய்து “ முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் கருத்து : “ உரை மனம் கடந்த ஆன்ம நிலையில் என்னை லயம் செய்ய வைத்து “ தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் கருத்து : “ நாதத்தில் சிவத்தைக் காட்டி “ சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி கருத்து : “ என் சிந்தையுள் ஆன்மாவைக் காட்டி “ அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை கருத்து : “ நமசிவாய என்னும் 5 எழுத்தின் அருத்தம் எனக்குத் தெரிவித்து” நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரண ! BG Venkatesh

Tuesday, March 24, 2026

தசகாரியமும் வாசியும் “

தசகாரியமும் வாசியும் “ தசகாரியம் என்பது ஓணம் விருந்து சத்யா மாதிரி சுமார் 12/18 வகை உணவுடன் விருந்து மாதிரி இது மரணமிலாப்பெருவாழ்வுக்கு கூட்டி செல்லும் வாசி அதில் ஊறுகாய் மாதிரி ஆகையால் வாசி வைத்து தச காரியம் ஆற்றுவது ஆகாத காரியம் வாசி சாகாக்கலை அறிவிக்காது அப்படி கூறினால் அது ஏமாத்து வேலை நகைச்சுவை வெங்கடேஷ்

சாகாக்கல்வி பெருமை

சாகாக்கல்வி பெருமை சாகாக்கல்வி விளங்கு உயிர் அனுபவம் அருள் அனுபவமும் சுத்த சிவ அனுபவமும் சைவ சித்தாந்தத்தின் தச காரியமும் ஒன்றே ஆம் ஒன்றினுள் ஒன்று அடக்கும் அருட்பா - உரை நடைப் பகுதி தச காரியம் - விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி இவைகள் யாவும் உயிர் அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம சுத்தி இவைகள் யாவும் அருள் அனுபவம் 7 சிவ ரூபம் 8 சிவ தரிசனம் 9 சிவ யோகம் 10 சிவ போகம் இவைகள் யாவும் சுத்த சிவ அனுபவம் இது ஞானியர் ஒற்றுமை பறை சாற்றுபவை வெங்கடேஷ்

அருட்பா – உரை நடைப் பகுதி – தச காரியம் – விளக்கம்

BG Venkatesh / March 27, 2015 அருட்பா – உரை நடைப் பகுதி தச காரியம் – விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும் மேலும் இது ஜீவ அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம சுத்தி இது ஆன்ம அனுபவம் – சுழிமுனை திறந்த பிறகு ஏற்படும் அனுபவம் – மௌன நிலை – தன்னை உணர்ந்த நிலை ஆன்மா மீது சத்தினிபாதம் என்னும் அருள் பதிந்த போது ஆன்மாவின் ஆணவம் கெட்டு , சுத்தி அடையும் 7 சிவ ரூபம் 8 சிவ தரிசனம் 9 சிவ யோகம் 10 சிவ போகம் இவைகள் யாவும் சிவ அனுபவம் – ஆன்மா அனுபவிக்கும் இன்பங்கள் – போகங்கள் ஆகும் – ஆன்ம நிலைக்கு மேல் இந்த மொத்தம் 10 அனுபவங்களும் ஒரு சுத்த சன்மார்க்கச் சாதகன் அனுபவைத்தே ஆக வேண்டியவை ஆகும் தற்போதைய நிலையில் த நாட்டில் எந்த குருவும் இந்த தச காரிய யோகம் கற்றுத்தருவதிலை விளக்கமும் அறியார் முதல் 3 படிக்கு விளக்கம் பயிற்சி அறிந்திருந்தால் தான் மற்ற 7 க்கு வழி துறை முறை பயிற்சி அளிக்க முடியும் உயிர் எங்கே இருக்கு என்பதுக்கு தவறான இடம் ( எலும்பில் இருக்காம் - நல்ல நகைச்சுவை வேடிக்கை தான் ) அளிக்கிறார் நம் குருமார் - இவர் பின்னாலும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார் - பாவம் வெங்கடேஷ்

சைவ சித்தாந்தமும் சாகாக்கல்வியும்

சைவ சித்தாந்தமும் சாகாக்கல்வியும் சைவ சித்தாந்தத்தின் தச காரியம் முழுமையாக அனுபவத்துக்கு வந்தக்கால் சாகாக்கல்வி பூரணம் அடைந்ததாக பொருள் ஆம் அருட்பா - உரை நடைப் பகுதி தச காரியம் - விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் - இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும் மேலும் இது ஜீவ அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம சுத்தி இது ஆன்ம அனுபவம் - சுழிமுனை திறந்த பிறகு ஏற்படும் அனுபவம் - மௌன நிலை - தன்னை உணர்ந்த நிலை ஆன்மா மீது சத்தினிபாதம் என்னும் அருள் பதிந்த போது ஆன்மாவின் ஆணவம் கெட்டு , சுத்தி அடையும் இது ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆவது இது பர வெளி அனுபவம் 7 சிவ ரூபம் 8 சிவ தரிசனம் 9 சிவ யோகம் 10 சிவ போகம் இவைகள் யாவும் சிவ அனுபவம் - ஆன்மா அனுபவிக்கும் இன்பங்கள் - போகங்கள் ஆகும் - ஆன்ம நிலைக்கு மேல் இவைகள் பரம்பர பராபர வெளி அனுபவம் சாகாக்கல்வி அறியும் / அனுபவிக்கும் வெளிகள் மரணமிலாப்பெருவாழ்வு சித்தி ஆவது இங்கே ஆக ஜீவன் ஆன்மாவுக்கு மேலேறி ஜீவான்மாவாக வாதம் ஆகணும் அதன் பின் ஆன்மா சிவத்துக்கு தகுதி பெற்று சாகாக்கல்வி அடைதல் ஆக தசகாரியத்தில் சாகாக்கல்வி அடக்கம் ஆம் வெங்கடேஷ்

L4 – நான்காம் கட்டப் பயிற்சி

L4 – நான்காம் கட்டப் பயிற்சி 1 உலகில் உள்ள 700 கோடிப் பேர்க்கும் உடல் அமைப்பு எப்படி வேறுபடுது ?? எப்படி எதனால் வேறுபடுது ?? எது இதை நிர்ணயிக்குது என தேடப்போய் இந்த விஷயங்கள் தெரிந்து கொண்டேன் 2 வள்ளலார் வரிகள் : உயிர் வரு வகை அறியீர் உடல் வருவகை அறியீர் என்ற வரிக்கு பொருள் தேடப்போய் இந்த அரிய பெரிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் சைவ சித்தாந்தம் படித்துத் தெரிந்துகொண்டேன் இது ஒரு உயிரின் முழுப்பயணத்தையும் விவரிக்கும் தோற்றம் முதல் ஒடுக்கம் வரை வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் 3

சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் 3 ஒவ்வொரு மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் – குறிக்கோள் : வள்ளலாரின் பதில் : சுத்த சன்மார்க்கத்தின் அனுபவம் விளங்க வேண்டுமெனில் – 17 வது நிலையாகிய சுத்த சிவ துரியாதீதம் என்னும் நிலை சென்றால் தெரிந்து கொள்ளலாம் என்று உரை நடையில் கூறியிருக்கின்றார் இதை அடைவது தான் ஒவ்வொரு மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் ஆக இருக்க முடியும் சரி ஏன்ன 17 வது நிலை ?? சைவம்/ சைவ சித்தாந்தம் – பூரண சந்திரனின் கலைகள் 16 – அது சிற்றம்பலம் வரை புறத்தில் சிதம்பரமாக காட்டப்பட்டுள்ளது இது தான் நன்னான்கு என கூறப்பெறுது ஆனால் சுத்த சன்மார்க்கம் – ஒரு படி மேல் போய் – 17வது கூறி – அது சுகாதீத – பெரு ஞ்சுக வெளி எனவும் அது புறத்தில் உத்தர ஞான சிதம்பரம் என அழைக்கப்பெறும் என உரைத்துவிட்டார் சைவம் – சைவ சித்தாந்தம் = பூரணம் சிதம்பரம் எனில் சுத்த சன்மார்க்கம் – பூரணாதீதம் -உத்தர ஞான சிதம்பரம் வடலூர்
வெங்கடேஷ்

வினோத திருவிளையாடல்

வினோத திருவிளையாடல் முருகனும் ஔவையும் உரையாடுதல் முருகன் : ஆயிரம் சால்ஜாப்பு – சமாளிஃபிகேஷன்கள் சொன்னாலும் , மனம் ஒரு போதும் குருவாகா ஔவையே நீ சைவ சித்தாந்தம் படித்து தெளிவாயாக – மனம் எங்கு தோன்றுது - ? எங்கு அடக்கமாகுது ?? மேலும் எனக்கு மிக நெருக்கமான சிதம்பரம் இராமலிங்கம் அருளிய வசனபாகம் – உரை நடை நன்கு ஊன்றி கவனித்தால் இதன் வித்தியாசம் புரியும் சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா ?? என்ற சம்பவம் அடுத்து இந்த சம்பவம் அரங்கேறுவது துரதிர்ஷ்டம் ஔவை ( சித்த வித்தை ) : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என சுட்டிக்காட்டிய தமிழ்க்கடவுளே - நீ சொன்னதை நான் சிரமேற்கொண்டு ஆற்றுவேன் மறுமுறை உனை சந்திக்கும் போது – இது குறித்து , படித்து தெளிந்து இருப்பேன் – இது உறுதி முருகன் : எனக்கு என்ன கவலை என்றால் – மனம் குரு என்ற வித்தியாசம் தெரியாத போது ?? எப்படி ஜீவன் – ஆன்மா வேறுபாடு உனக்கு புரியப்போகுது என எண்ணினால் மேலும் கவலை அதிமாகுது வெங்கடேஷ்

சைவமும் சன்மார்க்கமும் “

சைவமும் சன்மார்க்கமும் “ சைவம் – சைவ சித்தாந்தம் படித்து தெளிந்து தேர்ந்து சன்மார்க்கம் சென்று படித்தால் அது புரியும் விளங்கும் இது ஏறுபடி மாறாக சன்மார்க்கம் படித்து அதுவும் ஆறாம் திருமுறை மட்டும் படித்துவிட்டு சைவம் படிக்கமாட்டார்கள் நம் அன்பர் ஒரு வேளை படித்தால் அது இறங்குபடி ஆம் அப்போது ரெண்டும் விளங்காது வள்ளல் பெருமான் ஆறாம் திருமுறை பாடல் விளங்க சைவ சித்தாந்தம் படித்திருந்தால் முடியும்
வெங்கடேஷ்

ஞானம் அடையும் முறை

ஞானம் அடையும் முறை சந்திரயான் நிலவில் இறங்க இந்தியாவுக்கு இஸ்ரோவுக்கு அமெரிக்கா – ஐரோப்பா மற்ற நாடுகள் உதவி செய்துள்ளன தொழில் நுட்ப உதவி செய்துள்ளன அமெரிக்காவின் NASA ஐரோப்பாவின் EUSA European Space Agency மற்றும் ரஷ்யாவின் ROSCOSMOS யாவும் உதவி செய்துள்ளன அதே மாதிரி தான் நாமும் ஞானம் அடைய வேணுமெனில் திருமந்திரம் திருவாசகம் அருட்பா வேதம் உபநிடதம் – சைவ சித்தாந்தம் படிக்கணும் படித்து தெளிந்து பயிற்சி அறிந்து அதை பயின்றும் அனுபவத்துக்கு வந்தால் தான் ஞானம் அடைய முடியும் பலப்பல ஞானியர் சித்தர் மகான்கள் அனுக்கிரகம் வேணும் அதனால் தான் வள்ளலார் சித்தர் ஜீவசமாதி சென்று வரவும் என்கிறார் இதை எல்லாம் விடுத்து ஆறாம் திருமுறை தான் படிப்பது மற்றது எலாம் ஒதுக்குவது சாதனை என ஒன்றுமிலை – சோறு தான்எல்லாம் என்றிருப்பது இப்படி இருந்தால் சன்மார்க்கம் எப்படி உருப்படும் ?? சன்மார்க்க காலம் எப்ப எப்படி பிறக்கும் ?? வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்கமும் - சைவ சித்தாந்தமும் - அருட்பா ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “

சுத்த சன்மார்க்கமும் - சைவ சித்தாந்தமும் - அருட்பா ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “ பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம் பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும் நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில் மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின் பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி- பொருள் : பூ ஒன்றே – சுத்த சிவம் – அபெ ஜோதி முப்பூ – இச்சா - கிரியா ஞான சத்திகள் ஐம்பூ – சிவ தத்துவங்கள் எழு பூ – வித்யா தத்துவங்கள் நவமாம் பூ – சிவத்தின் ரூப அரூப ரூபாருவ நிலைகள் 9 25 பூவாய் – ஆன்ம தத்துவம் 24 + புருஷ தத்துவம் 1 இறையின் நடம் செயும் திருவடி இதிலெல்லாம் கலந்து விளங்குது அதன் பெருமையை உரைப்பவர் யார் ?? சிறியனாகிய என்னால் முடியுமோ ?? என கேள்வி எழுப்புகிறார் வள்ளல் பெருமானார் இந்த பாவுக்கு விளக்கம் பலப்பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தேன் சைவ சித்தாந்த நூல் படித்த பிறகு அதில் வரும் விளக்கம் ஆய்ந்ததில் , அருட்பாவுடன் ஒப்பிட்டுப்பார்த்ததில் , எனக்கு பொருள் விளங்கிற்று ஆறாம் திருமுறைப்பாடல் , சைவ சித்தாந்தம் படித்தால் தான் புரிகிறது இது ஆறாம் திருமுறை – முதல் ஐந்து திருமுறை அல்ல ஆக சுத்த சன்மார்க்கம் என்பது சைவ சித்தாந்தத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகுது நம் அன்பர் ( வாய் கொழுப்பு எடுத்து ) - முதல் ஐந்து திருமுறைகளையும் , சமய மதம் சார்ந்து எரித்து விட வேணும் என பேசுகிறார் வீடியோவில் இது ஆறாம் திருமுறை – இது சைவ சித்தாந்தம் சார்ந்து இருப்பதால் , இதையும் எரித்து /ஒதுக்கி விடலாமா ?? மக்களுக்கு ஆழ்ந்த அறிவு ஆராய்ச்சியில்லை , கல்வி இல்லை – அதனால் விளக்கமிலை – இருளில் இருக்கார் நம் அன்பர் திறந்த வெளி பல்கலையில் படித்தவர் – அதுக்குத் தான் எந்த அடிப்படைக்கல்வியும் தேவையுமிலை – இதெல்லாம் தேவையில்லாமலே முதுகலை படிப்பு முடித்துவிடலாம் அப்படித்தான் இருக்கார் நம் மக்கள் வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் “

சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் “ சைவ சித்தாந்தம் தத்துவத் தோற்றம் - செயல் - இயக்கம் உயிர் /உடல் தோற்றம் இயக்கம் யாவுக்கும் அடிப்படை விஷயம் எடுத்துரைக்கும் ஆனால் அதை கடக்கும் பயிற்சி வித்தை கற்றுத்தராது அதுக்கு தகுந்த குரு ஆச்சாரியார் வேணும் அது சன்மார்க்கம் கற்றுத்தரும் அதனால் தான் பெருமானார் : 1 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரம் போல் நேர் காட்டாவே என பாடுகிறார் 2 ஏறாமிசை ஏற்றி என் தனக்கே ஆறாறு காட்டிய அபெஜோதி ஆறாறு கடத்திய அபெஜோதி என்றெல்லாம் பாடுகிறார் தவத்தினால் 36 வரையும் பார்க்கவும் முடியும் கடக்கவும் முடியும் என்பது ஞானியர் தம் துணிபு இது தான் சன்மார்க்கத்தின் பெருமை வெங்கடேஷ்

சைவமும் – சைவ சித்தாந்தமும் “

சைவமும் – சைவ சித்தாந்தமும் “ “ சைவத்தின் மேல் சமயம் வேறிலை அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமிலை “ இது எவ்ளோ பெரிய உண்மை ?? சைவம் எனில் அசையாது விளங்கும் பர வெளிகள் பொன்னம்பல சிற்றம்பல வெளிகளாம் இதை வழிபடுபவர் சைவர் இது சமய மதம் அல்ல ஆன்மீக வாழ்க்கை நெறிமுறை இது ஏறுவதுக்கு வழி படிகள் கூறுவது சைவ சித்தாந்தம்

வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்கமும் - சைவ சித்தாந்தமும் “

சுத்த சன்மார்க்கமும் - சைவ சித்தாந்தமும் “ சைவ சித்தாந்தம் அடி எனில் சைவம் நடுவாக நிற்கும் எனில் சுத்த சன்மார்க்கம் முடியாக விளங்கும் ஆக சுத்த சன்மார்க்கம் என்பது சைவ சித்தாந்தத்தின் கிரீடம் ஆகும் வெங்கடேஷ்

சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும்

சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும் சைவ சித்தாந்தம் : ஜீவன் ஆகிய கீழ் நிலை உயிர்க்கு குரு அல்லது கற்று தேர்ந்த மேலோர் ஒருவர் உண்மையை / அனுபவத்தை அறிவித்தால் அன்றி அறியாது தானாகவே சன்மார்க்கம் : ஆறாம் திருமுறை - இறை திருக்காட்சி 8. ஆதியை ஆதி அந்தமீ தெனஉள் அறிவித்த அறிவைஎன் அன்பைச் சோதியை எனது துணையைஎன் சுகத்தைச் சுத்தசன் மார்க்கத்தின் துணிபை நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்தமா நிதியை ஓதியை ஓதா துணர்த்திய வெளியை ஒளிதனைக் கண்டுகொண் டேனே. ஆதி அந்தம் எது எப்படி என தன் ஆன்மா தனக்கு அறிவித்ததாக வள்ளல் பெருமான் இந்த பாடலில் தெளிவிக்கிறார் அப்பேர்ப்பட்ட ஆன்ம ஜோதியை நான் கண்டு கொண்டேன் என பாடுகிறார் சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும் ஒரே கருத்தை தான் சொல்ல வருது முரண் இல்லை வெங்கடேஷ்

ஒருமை – தாரணை வலிமை “

ஒருமை – தாரணை வலிமை “ அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என் றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் நண்ணுமின்பத் தேன்என்று நான் பொருள் : ” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும் இது சத்யம் என்கிறார் வள்ளல் பெருமான் சரி இது எப்படி நடக்குது ? எல்லாம் எண்ணத்தின் ஒருமை தரும் வலிமையால் தானே அல்லாது வேறல்ல இது அட்டாங்க யோகம் தாரணையின் வலிமை பெருமை சாதனை இது பெண்கள் விஷயத்தில் கற்பாகவும் ஆன்மீகத்தில் யோக ஞானத்தில் கற்பக மரம் – அமுத சுரபி ஆக கற்பிக்கப்பட்டிருக்கு விஞ்ஞானம் : Thoughts can heal the body But How ?? Divine Oneness will manifest anything and everything we wish வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ மெய்ஞ்ஞானம் “ எண்ணம் பெருமை “ அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என் றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் நண்ணுமின்பத் தேன்என்று நான் பொருள் : ” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும் இது சத்யம் என்கிறார் வள்ளல் பெருமான் 2 எல்லாம் சிவமே ஆற்றுது எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் இந்த எண்ணத்தால் மனம் உடல் லேசாகிவிடும் இதெல்லாம் எண்ணத்தின் பெருமை விஞ்ஞானம் : Thoughts can heal இரு ஞானமும் ஒன்றே உரைக்குது இது நல்ல விஷயமாயிற்றே வெங்கடேஷ்

மனம் இழிவு

மனம் இழிவு எப்படி ஒரு பெற்றோர் காதல் திருமணம் எதிர்க்கிறாரோ எந்த திருமணம் ஆனாலும் அதே ஜாதியோ இலை வேறு ஜாதியாயினும் அவர்கள் எதிர்ப்பர் அதே மாதிரி மனமும் நாம் அறிவுடன் கலக்க எதிர்ப்பு காட்டிய படியே இருக்கும் தடுக்கவும் செயும் தடைகள் உருவாக்கும் மனதுடன் ஜாக்கிரதையாக இருக்கணும் பள்ளத்தில் அதல பாதாளத்தில் தள்ளிவிட்டிடும் வெங்கடேஷ்

காபியும் ஆன்ம சாதகனும்

காபியும் ஆன்ம சாதகனும் ஃபில்டர் காபியில் முதல் டிகாக்ஷன் காபி திடம் சுவை மணம் ருசி நன்றாக இருக்கும் ரெண்டாவது காபி சுமாராகிவிடும் சாதகனின் தவத்தில் முதல் ஒரு மணி நேரம் நல்ல படி போகும் மனம் அடங்கி நல்ல அனுபவம் வரும் நேரம் நீடிக்க நீடிக்க மனம் ஆட்டம் காட்ட ஆரம்பிக்கும் அலை பாயும் எண்ண சிதறல் அதிகரிக்கும் முதல் டிகாக்ஷன் காபி மாதிரியாக தவம் முழுமையும் 3 /4 மணி நேரமும் மனம் அடங்கி அனுபவம் வரவழைப்பது ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் ஆகும் வெங்கடேஷ்

Involution and Evolution

Involution and Evolution 1 APJ – Only Involution 2 Soul - Both involution and evolution Inv – towards upbringing of effecting atman soul Evolution its own 3 Jeevan ( Effecting Atman ) – Only Evolution BG Venkatesh

அருள் சித்தி

அருள் சித்தி நமக்கு தெரிந்தது எலாம் அஷ்டமாசித்தி / கர்ம சித்தி யோக சித்தி - 64 ஞான சித்தி – 688 கோடி ஆனால் அருள் சித்தி ?? அப்படி எனில் ?? அருள் என்பது விந்துவின் மற்றுமொரு பரிமாணம் அது தான் ஒளி தேகத்துக்கு அடிப்படை அதனால் தான் ஒளி தேகம் பெற முடியும் என்பது திண்ணம் ஆகையால் , அபெஜோதி ஆண்டவர் வள்ளலார்க்கு – அருள் உதவி பெறுக எல்லா சித்தி பெறுக என அறிவுரை வழங்கியதாக அவர் தெரிவிக்கிறார் இதன் பெருமை அகவலில் விரிவாக பாடுகிறார் அருள் சித்தி தான் ஒளி தேகம் அளிக்கும் இதுக்கு அருள் பூரண சித்தி யோகம் என்ற பேரும் உண்டு ஆக சன்மார்க்க அன்பர்கள் செய்ய வேண்டிய யோகம் இது தான் சோறு போடுவது அல்ல வெங்கடேஷ்

குன்றக்குடி- பெருங்குடி – பெரு நெறியர்

குன்றக்குடி- பெருங்குடி – பெரு நெறியர் சிறு நெறியும் பெரு நெறியும் 1 விநாயகர் – பஞ்ச பூத – இயற்கை கலவை 2 அனுமன் – வாசி 3 வாராகி அம்மன் – வாசி 4 இச்சா சத்தி திரு உடை அம்மன் - ஆன்ம தத்துவம் 5 கிரியா – கொடியுடை அம்மன் - வித்தியா தத்துவம் 6 ஞான சக்தி வடிவுடை அம்மன் – சிவ தத்துவம் 7 நந்தி - ஜீவ ஒளி 8 நரசிம்மர் - சுழிமுனை 9 தத்தாத்ரேயர் - சோமசூரியாக்கினி கலை சங்கம் 10 மகிஷாசுரமர்த்தினி - சுழி முச்சுடர் அனுபவம் 11 வாலை - எட்டிரெண்டு அனுபவம் 12 தன்வந்திரி - பிரணவ கும்பம் யார் இந்த தத்துவ தெய்வங்களை ஒதுக்கி வைத்து , சடங்கில் கூட , தவத்தில் அனுபவத்தே தன் உயிராம் ஆன்மா – இறைவன் – அபெஜோதி மட்டும் நினைவில் வைத்து , அதை அடைய பாடுபடுகிறாரோ அவர் பெரு நெறி பிடித்து ஒழுகுபவர் ஆவார் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பிடம் ஆகையால் , அந்த குன்றில் வாழும் குடி எல்லவரும் பெருங்குடியாவர் – பெரு நெறியர் ஆவர் முருகன் குமரன் – ஆன்மா இறை ( வன் ) வெங்கடேஷ்

செஞ்சதுக்கம் – சன்மார்க்க விளக்கம்

செஞ்சதுக்கம் – சன்மார்க்க விளக்கம் இது கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் இருக்கும் ஒரு நினைவு சின்னம் இடம் ரஷ்ய அரசர் கோட்டை - அதிபர் மாளிகையும் ஆகும் செங்கற்களால் ஆனதால் இப்பெயர் இது புறத்தில் அகத்தில் ஆன்மாவின் கோட்டை தான் செஞ்சதுக்கம் செம்மை நிறமான சதுரமான பீடம் தான் ஆன்மாவின் வாசஸ்தலம் நாதஸ்தானத்தில் ஆன்மா விளங்குவது ஆம் பொதுவுடைமைக்கும் இதுக்கும் எந்த தொடர்புமிலை வெங்கடேஷ்

Monday, March 23, 2026

ஞான போதினி

ஞான போதினி “ கண்ணுக்கு எட்டிய தூரமும் - கற்பனைக்கு எட்டா தூரமும் “ 1 கண்ணுக்கு எட்டிய தூரம் ஊனக்கண்ணால் ஸ்தூலக்கண்ணால் நோக்கும் தூரத்தில் விளங்கு ஆன்மா 2 கற்பனைக்கு எட்டா தூரம் மனம் இந்திரியங்களுக்கு புலப்படா எட்டா உயரத்தில் விளங்கும் திருவடி அபெஜோதி நடராஜர் இது தான் வித்தியாசம் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி வயிற்றில் உணவு அரைக்கும் இயந்திரம் இருப்பது போல் சிரசிலும் சுவாசத்தை மெல்லியதாக நூலை விட மெல்லியதாக அரைக்கும் இயந்திரம் இருக்கு சிரசு எந்திரம் சரியாக பணி செய்தால் போதும் வயிறுக்கு வேலை இல்லை வெங்கடேஷ்
9600786642

ஞான போதினி

ஞான போதினி அலை என வரும் எண்ணற்ற பிறவிகளிலிருந்து விடுதலை வேண்டில் எண்ணமற்ற நிலைக்கு மனோ நிலைக்கு ஏறணும் திருவடி கண் உதவி செயும் <
br>வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி ஆன்ம சாதகன் வானத்தில் இருக்கும் வனத்துக்கு தான் போகணும் மண்டைக்காடு மாதிரி நாட்டில் இருக்கும் வனத்துக்கு அல்ல வெங்கடேஷ் ஆன்ம சாதகன் வானத்தில் இருக்கும் வனத்துக்கு தான் போகணும் மண்டைக்காடு மாதிரி நாட்டில் இருக்கும் வனத்துக்கு அல்ல வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி
தவத்தால் அருள் பிரகாசம் உண்டான பின் உடலில் சிவப்பிரகாசம் காண முடியும் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி நஞ்சு இருக்குமிடத்தில் தான் அமுதமும் இருக்கும் மனம் இருக்கும் இடத்தில் தான் அறிவும் ஆன்மாவும் இருக்கும் அதனால் மனமும் ஆன்மாவும் ஒன்றல்ல மனம் குருவும் அல்ல வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி காய்கறி பழம் கெட்டு போவதுக்குள் நாறி வீணாவதுக்குள் விற்கணும் நம் ஜீவனும் உடல் நாறுவதுக்குள் நீறாவதுக்குள் திருவடி சிற்றம்பலம் சேரணும் எப்படி ஆற்றுவது ?? ஆய்வு செய்க தவம் பயின்று அனுபவத்துக்கு வருக
வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி எப்படி உணவானது இரு பல்லுக்கு இடையில் சிக்கி தூள் ஆகுதோ அவ்வாறே ஒவ்வொரு ஜீவனும் இருவினை இடை சிக்கி நாசமாகுது உண்மை தானே ?? வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி சர்க்கரை இருக்கும் இடம் தேடி எறும்பு தானாகவே வரும் தவத்தில் தற்போதம் ஒழிந்த இடத்து சத்தினிபாதம் தானாகவே வரும் தவ அனுபவங்களும் தானாகவே வரும் இது உண்மை வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி அனுதினமும் உலகத்துக்கு சூரியோதயம் நடக்குது அஸ்தமனமும் ஆகுது ஆனால் ஆன்ம சாதகனுக்கு ஆன்ம சூரியனாம் பிரம்மோதயம் ஆகமாட்டேன் என்குது வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி திருப்பள்ளி எழுச்சி மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும் ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பினம்" இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் ஏறே மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. இலங்கையர் குலம் ?? அதாவது சிரசில் இருக்கும் மும்மலம் தான் இலங்கையர் குலம் இலங்கை – சுழி உச்சி குலம் – அங்கு முற்றுகை இருக்கும் மும்மலம் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி நல்ல கீரை சாப்பிட்டு உடலுக்கு உரம் சேர்க்க ஆசையெனில் கீரை ஆய்ந்து சுத்தம் செயணும் ஞான சித்தி ஒளி தேகம் மரணமிலாப்பெருவாழ்வு அடையணுமெனில் தவம் செய்யணும் அனுபவத்துக்கு வரணும் வெறும் வார்த்தை வாய்ஜாலம் சடங்கு கூடாது வெங்கடேஷ்

ஞான போதினி - ஐம்புலன் அடக்கம் பெருமை

ஞான போதினி - ஐம்புலன் அடக்கம் பெருமை தவத்தில் அசைவு பலவீனம் அசையாமை பலம் ஐம்புலன்கள் அடங்க அடங்க மனதின் அசைவு ஒழியும் தவத்தின் பலம் கூடியபடியே இருக்கும் வெங்கடெஷ் 9600786642

ஞான போதினி

ஞான போதினி நம் இந்து தர்மத்தில் திருமணம் முடிந்த பெண் தன் புகுந்த வீட்டுக்கு புகும் போது முதல் அடி வலது கால் தான் எடுத்து வைக்கச் சொல்வர் ஏனெனில் ?? தவத்திலும் அக அனுபவத்திலும் ஆன்மாவுக்கு ஏறும் மலைப்பாதையில் வாசி உண்டாகி அது மேலேறும் போது வலப்புறம் தான் ஏறும் இதை உணர்த்தத் தான் இவ்வாறு வலது கால் எப்படி நம் வாழ்வையும் தவத்தையும் பின்னிப் பிணைத்துள்ளனர் நம் முன்னோர் ?? எவ்வளவு அறிவு அறிவு அதனால் இந்து தர்மம் என்றும் அழியாது அழிக்கவும் முடியாது யாராலும் அதாவது பெண் = ஜீவன் ஆண் = ஆன்மா எனும் அமைப்பில் நம் இந்து சனாதன தர்ம சடங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன இதை புரிந்து கொள்ள அதிக அறிவு வேணும் புரிந்து கொள்ள முடியாதவர் அறிவிலாத அற்பப் பதர்கள் சிறுத்தைகள் புலிகள் கருப்பர்கள் என உலா வருகிறார் கேடு கெட்டவர் அரசியல் செய்கிறார் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி ஞானத் தேடலில் ஒரு ஆன்ம சாதகன் Super / hyper market போல் எல்லாம் விற்கும் கடை போல் எல்லா நூலையும் படிக்க ஆய்வு செய வேணும் மந்திரம் வாசகம் – குறள் மாதிரி ஆனால் ஞான வாழ்வில் Exclusive show room – Tyres – Tiles – Sanitary wares மாதிரி ஒன்று மட்டுமே விற்கும் கடை போல தவம் மட்டுமே ஆற்ற வேணும் வேலை குடும்பம் என இருந்தால் நடக்காது ஞானம் வெங்கடேஷ்

ஞான போதிநி

ஞான போதினி கடோபனிஷதம் : அங்குஷ்ட பிரமாணமான கட்டை விரல் தான் புருஷன் புருஷன் எனில் ஆத்மா அதுவே கோவிலில் கருவறையில் விளங்கு ஆன்ம லிங்கம் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் சித்தத்தில் பதிந்திருப்பவைகள் தானே எண்ணங்களாக மனக்காட்சிகளாக ஆசைகளாக வெளிப்படுத்தும் மௌனத்தால் சித்தம் சுத்தமாக்கிடணும் சித்தம் சிவமயமாகும் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி சூர சம்ஹாரம் முடிந்த பின் முருகன் வள்ளி திருமணம் மும்மலம் வென்ற பின் அது தீக்கிரையான பின் ஆன்மா ஜீவன் கலப்பு இது தான் உண்மையான பொருள் ெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி திருப்பள்ளியெழுச்சி வைணவத்தில் இருக்கும் பள்ளியெழுச்சியும் சைவத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பெற்றதும் வள்ளல் பெருமானால் பாடப்பெற்றதும் ஒரே பொருளை குறிப்பதுவாகும் அது செயல்படாதுறங்கி இருக்கும் ஆன்மாவை விழிக்க விண்ணப்பம் வைக்கும் அருட்பாடல்களாம் நம் சன்மார்க்க அன்பர் : வள்ளல் பெருமான் மாதிரி இதுவரை யாரும் பாடியது முன்பும் பின்னும் இலை இவர் வள்ளல் பெருமானின் தீவிர ரசிகர்/விசிறி – தொண்டர் அல்ல வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி ஒளி தேக விவரம் பயிற்சி அனுபவம் திருவாசகம் மாணிக்க வாசகர் வெளிப்படுத்தியுளார் ஆனால் அவர் சிற்றம்பலத்தில் நுழைந்தார் வள்ளலார் போல ஒளிதேகம் இலை என உளறும் சன்மார்க்க அன்பர் பின் தெரியாமலா இந்த விவரம் கூறிச்சென்றுளார்?? ஆகையால் சிற்றம்பலத்திலும் கைலாயத்திலும் நுழைந்த ஞானியர் ஒளி தேக பெற்றவரேயாவர் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி யோக வாசிட்டம் “ மனமானது ஜீவனின் இச்சா சொரூபம். ஜீவன் பரமாத்மா சொரூபம் “ இது ஞானக்குறளுக்கு சமம் இரு வரியில் பல உண்மைகள் வெளிக்கு கொண்டு வந்துளது மனம் ஜீவன் ஆன்மா என தரம் படி பிரித்துக்காட்டுகிறது உலகம் மனம் ஜீவன் ஒன்றென போட்டு குழப்பிக்கொள்ளுது மனம் என்பது ஜீவனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரு உபகருவி அது ஆசை சலனத்துக்கு அசைவுக்கு உட்பட்டிருக்கும் தன்மை உடைத்து மனம் ஜீவனுக்கு மேல் தான் ஆன்மா ஆன்மா என்றாலும் பரமாத்மா என்றாலும் ஒன்றே தான் பர வெளி விளங்கு ஆ(த்)ன்மா தான் பரமாத்மா – அவ்ளோ தான் பரமாத்மா தான் இறுதி பொருள் அல்ல அது தான் நாம் அடையும் இறுதி அனுபவம் அல்ல உலகத்துக்கு கொழப்பத்தான் தெரியும் அதை நம்பவே கூடாது அதுக்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டு தூரம் ஆன்மாவே சுத்த சிவத்துடன் அதன் திருவடியில் கலக்க வேணும் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி நம் முன்னே ஆயிரம் அழகான பெண்கள் போகலாம் ஆனால் மனம் அவர் பின்னால் போகக்கூடாது மனதில் ஆயிரம் எண்ணங்கள் உதயமாகலாம் அதன் பின்னால் செல்லக்கூடாது வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்ட பெண் மாடல்கள் உலகில் இல்லையோ ?? அவர்கள் மனிதர்கள் இலையோ ?? அப்படித் தான் 63 நாயன்மார்களும் மனிதர்கள் அல்லர் அவர்கள் அனுபவம் விளக்க வந்த தத்துவ விளக்கங்கள் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி சுத்த சன்மார்க்கத்தின் படிகளான பூர்வம் உத்தரம் பூர்வ பூர்வம் உத்தர உத்தரம் இவைகள் புரிந்து கொண்டால் உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டால் உத்தர கோச மங்கை என்றால் என்ன ? உத்தர ஞான சிதம்பரம் – உத்தர ஞான சிதம்பர மாலை என்ன என விளங்கும் ?? அக விளக்கம் – அனுபவம் விளங்கும் வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி சில பல விஷயம் எல்லாரிடத்தில் சொல்லலாம் சிலது சிலரிடத்தில மட்டும் சொல்லலாம் சிலது கணவன்/மனைவி இடத்து மட்டும் சொல்லலாம் சிலது ஆரிடமும் சொல்லாமல் நம்முளே புதைக்கப்பட வேண்டியது வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி நம் வாழ்க்கை இந்த பூமியில் நமக்கானது கொடுக்கப்பட்டிருக்குது அதில் வெற்றி தோல்வி என ஏதுமிலை அது வாழ்ந்தாலே போதும் அதுவே வெற்றி தான்
வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர் ஆரெனில் ?? தொடர் வெற்றியில் மிதந்தவர் அல்லர் தோல்வி கண்டு அதிலே வீழ்ந்து இராமல் போராடி மீண்டும் எழுகிறாரோ?? அவரை வெற்றிபெற்றவர் என உலகம் கொண்டாடுது
வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி “

வாழ்க்கைக் கல்வி “ கட்டு கட்டாக பணம் இருந்தாலும் சிரசில் இருக்கும் மலக்கட்டு நீக்க முடியாது “ தவம் அன்பு தயவு “ இதனால் படிக்கட்டு அமைத்தால் 36 படிகள் கடக்கலாம் அதன் பின்னும் 43 வது படிகள் வரை ஏறலாம் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு பிச்சாண்டார் கோவில் இது திருச்சி அருகே இருக்கு தாருகாவன ரிஷி புராணம் படித்து தெரிந்து கொளவும் இதில் சுத்த சிவம் அழகாக வேடம் பூண்டு பிச்சை எடுத்ததாக புராணம் கூறுது எல்லாம் வல்ல, எல்லார்க்கும் படி அளிக்கின்ற சிவம் பிச்சை எடுக்குமா ?? அதற்கு என்ன குறை ?? அதன் உட்பொருள் ஆன்ம சாதகரிடம் விந்துவை பிச்சை கேட்குது மேலேற்ற சொலுது பிச்சை பாத்திரம் தான் மண்டை ஓடு சிரசு இந்த புராணத்தை புறத்தே விளக்க வந்த கோவில் பிச்சாண்டார் கோவில்
வெங்கடேஷ்

வாசி செயல்பாடு

வாசி செயல்பாடு எப்படிப்பட்டதெனில் ?? Shuttle service மாதிரி கோவை உக்கடம் = காந்திபுரம் பேருந்து ரயில் நிலையம் = விமான நிலையம் பேருந்து மாதிரி பழைய = புதிய பேருந்து நிலையம் கீழ் திருப்பதி = மேல் திருமலை மாதிரி வாசி கீழ் இருந்து மேல் மேல் = கீழ் மீண்டும் மேல் என பயணம் வெங்கடேஷ்

யோகம் ஞானம்

யோகம் ஞானம் யோகம் எங்கே சித்தி ஆகும் ?? எனில் ? ஏகாதசத்தில் புருவ மையத்தில் அங்கே ஐம்புலன்கள் மடை மாறும் எட்டிரெண்டு சேரும் மனம் தன் வலுவிழக்கும் அலை பாயும் மனம் ஸ்திரம் ஆகும் அசைவு ஒழித்து நிற்கும் ஞானம் எங்கே சித்தி ?? துவாத சாந்தத்தில் நெற்றி நடுவில் விந்து வைத்து சந்திர மண்டலம் அமைத்தால் மும்மலம் நாசமானக்கால் ஞானம் கைகூடியது வெங்கடேஷ்

அருள் :

அருள் : 1. அருளுறில் எல்லாமாகும் 2. அருளைப் பெற்றால், ஒரு துரும்பும் ஐந்தொழில் செய்யும் 3. அருளின் பெருமை அகவலில் 1000வது வரி முதல் 20 வரிகளில் வள்ளலார் விளக்குகின்றார் 4 கதி இருக்கின்ற திருச்சிற்றம்பலத்திலே கருணை நீதி இருக்கின்றாதலால் 5 அருள் விளங்கிய திருச்சிற்றம்பலத்திலே அழியாப் பொருள் விளங்குதல் காண்மினோ அருள் – விளக்கம் : அருளைப் பெறுவது என்பது ஒரு சாதகன் தன் உடம்பில் அருட்கலையை ( அருளொளி ) வீசச் செய்வது. சுத்த உஷ்ணத்தினால், முப்புரத்தை சினந்த பின்னும், மாயத்திரைகள் யாவும் எரிந்து தீக்கிரையான பின்னும், வெண்மையான பொடி போன்று துகள்கள் சிரத்தின் மீதிலிருந்து சாதகன் உடல் முழுதும் வீசும். இதனைத் தான் சமயம் திரு நீறு என்கிறது. இதன் அடையாளமாகத் தான் , அனேக சாமியார்கள் தங்கள் உடல் முழுதும் திரு நீறு/ சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள் பயிற்சி : பரவிந்து பரநாதத்துடன் கலந்த பிறகு தான், ஒரு சாதகன் அருளை பெற முடியும் – அதற்கு விந்து , பரவிந்துவாக மாற வேண்டும் . அருள் பெறும் இடம் : அருள் விளங்குவது சிற்றம்பலத்தே என்பதால் , ஒரு சாதகன் சிற்றம்பலத்திற்குள் நுழைந்த பிறகு தான் , அருளைப் பெற முடியும் – அதற்கு நம் உணர்வு மிகவும் நுணுகி , நுண்மை – இறைத் தன்மை அடைய வேண்டும் – அணுவை விடவும் நுண்மை அடைய வேண்டும்

வெங்கடேஷ்

“அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம்”

அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம்” BG Venkatesh / June 21, 2018 ஆன்மாவை மீண்டும் உயிர்ப்பிக்கும் அற்புத சாதனா தந்திரம் ஆகும் இந்த புராணக் கதை கௌதம ரிஷி – அவர் தம் பத்னி அகலிகை – பேரழகி அவள் அழகில் மோகம் கொண்ட இந்த்ரன் – அவளை அடைய – அதிகாலை சேவல் போல் கூவ, ரிஷி தம் தவத்துக்கு நதிக்கரை செல்ல , இந்த்ரன் வீட்டுக்குள்ளே வந்து விடுகிறான் வந்திருப்பது இந்த்ரன் என தன் கற்பின் வல்லமையால் அறிந்து கொள்கிறாள் – கர்வமும் கூட அவனுடன் சேர்ந்து விடுகிறாள் ரிஷி காலை ஆகவிலை என திரும்ப வந்து – நடந்ததை அறிந்து – தன் மனைவிக்கு சாபம் கொடுக்கிறார் கல் ஆக சமைந்து போகிறாள் ராமன் பாதம் பட சாபம் நீங்கும் என்று சாப விமோசனம் அருள்கிறார் அவளும் கல்லாக இருந்து ராமன் பாதம் பட்டு பெண்ணாக மாறுகிறாள் இது புராணக் கதை இது ஓர் அதியற்புத கருத்தை விளக்க வந்த கதை ஆம் இதன் உண்மைப்பொருள் : கௌதம ரிஷி = ஆன்மா – ஆன்ம நிலை கௌதம மணி என்பது ஆன்மாவின் மற்றொரு பெயர் ஆம் இது நெற்றி்யில் தவத்தால் தோன்றும் மணி அதின் சக்தி அகலிகை அகல்யா – அகல் + ய ய = பத்தாம் வாசல் – சுழுமுனை அகலிகை – அகல் = மண் கை = சுழுமுனை அகலிகை என்பது சுழுமுனையில் இருக்கும் ஆன்மா – சக்தி அது உலக போகமாகிய இந்தரன் மீது ஆசை கொள்ள – அதனால் அவள் தன்னிலை இழந்து – தன் சக்தி இழந்து போகிறாள் – செயல் இழக்கிறது ” ராமன் ஆகிய சுத்த ஜீவன் – அது தன் கால் ஆகிய வாசி – இறை சுவாசம் அகலிகை மீது பட – ஊதச் செய – அது மீண்டும் உயிர் பெற்று விடுகிறது ” ஆன்மா மீண்டும் தன் சக்தி பெற்றுவிடுகிறது அதாவது இப்போது செயலிழந்த நிலையில் இருக்கும் ஆன்மாவை உயிர்ப்பிக்கும் அற்புத சாதனா தந்திரம் ஆகும் இந்த புராணக் கதை ஆனால்இப்போது யார் இதை இவ்வளவு தூரம் ஆய்வு செய்வது ?? வேகம் வேகம் வேகமான உலகம் – இதுக்கு நேரமிலை வெங்கடேஷ்

திருமண சடங்கு – தத்துவ விளக்கம் - அகலிகை 3

திருமண சடங்கு – தத்துவ விளக்கம் - அகலிகை 3 அம்மி மிதித்தல் இந்த சடங்கு அகலிகை புராணம் நினைவுபடுத்துவதாக அமைகிறது அதில் ராமன் கால் பட்டு கல் ஆக இருந்தவள் உயிர்ப்பு அடைகிறாள் ராமன் உயிர் காற்றாகிய வாசி ஊதி அவள் உயிர் பெறுகிறாள் இங்கு திருமண சடங்கிலே , கல் ஆகிய அம்மிக்கல்லில் உயிர் காற்று விளங்கு கால் பெருவிரல் வைத்து உச்சியிலே ஆன்மா ஆகிய புருஷன் சக்தி உயிர் பெற்று , அவளை மணமுடிப்பதாக கருத்து அமையுது ஆன்ம அனுபவத்தை சடங்காக மாற்றி அமைத்துளார் நம் முன்னோர் வெங்கடேஷ்

பொறுமையாக படிக்கவும் நீண்ட பதிவு

விஷன் பெருமை - புராணம் பெருமை பொறுமையாக படிக்கவும் நீண்ட பதிவு What happens after death... Garuda Purana *What Happens After Death ??* What is death ? Is there life after death ? Is death painful? What happens after death ? How does rebirth happen ? Where do we go after death ? These kind of questions related to the most feared event that ends our life always fill our mind, especially when any of our near or dear ones die. We feel that suddenly the relationship has broken abruptly n wish there could be a connection again. In this quest, our journey to find answers to the above questions begin ... *So, what happens after death ?* Death is actually a very interesting process !! *Disconnection of the earth sole chakras* Approximately 4-5 hours before death, the earth sole chakras situated below the feet gets detached ... symbolizing disconnection from the earth plane !! A few hours before an individual dies, their feet turn cold. When the actual time to depart arrives, its said that Yama, the God of death appears to guide the soul. *The Astral Cord* Death severs the astral cord, which is the connection of the soul to the body. Once this cord is cut the soul becomes free of the body n moves up n out of the body. If the soul is attached to the physical body it occupied for this lifetime, it refuses to leave n tries to get into the body n move it n stay in it. We may observe this as a very subtle or slight movement of the face, hand or leg after the person has died. The soul is unable to accept that it is dead. There is still a feeling of being alive. Since the astral cord has been severed, the soul cannot stay here n is pushed upwards n out of the body. There is a pull from above ... a magnetic pull to go up. *End of the physical body* At this stage the soul hears many voices, all at the dame time. These are the thoughts of all the individuals present in the room. The soul on its part talks to his loved ones like he always did n shouts out "I am not dead" !! but alas, nobody hears him. Slowly and steadily the soul realizes that it is dead n there is no way back n at this stage, the soul is floating at approx 12 feet or at the height of the ceiling, seeing n hearing everything happening around. Generally the soul floats around the body till it is cremated. So, the next time if you see a body being carried for cremation, be informed that the soul is also part of the procession seeing, hearing n witnessing everything n everyone. *Detachment from the body* Once the cremation is complete, the soul is convinced that the main essence of its survival on earth is lost n the body it occupied for so many years has merged into the five elements. The soul experiences complete freedom, the boundaries it had while being in the body are gone n it can travel anywhere by mere thought. For 7 days the soul, moves about its places of interest like its favorite joint, morning walk garden, office, etc..If the soul is possessive of his money, it will just stay near his cupboard, or if he is possessive of his children, it will just be in their room, clinging on to them. By the end of the 7th day, the soul says bye to his family n moves further upwards to the periphery of the earth plane to cross over to the other side. *The Tunnel* Its said that there is a big tunnel here which it has to cross before reaching the astral plane. Hence its said that the first 12 days after death are extremely crucial. *we have to carry out the rituals correctly n pray n ask forgiveness from the soul* so that it does not carry negative emotions like hurt, hatred, anger, etc atleast from the near n dear ones. All the rituals, prayers n positive energy act like food for the soul which will help it in its onward journey. At the end of the tunnel is a huge bright light signifying the entry into the astral world. *Meeting the Ancestors* On the 11th n 12th day Hindus conduct homas n prayers n rituals through which the soul is united with its ancestors, close friends, relatives n the guides. All the passed away ancestors welcome the soul to the upper plane n they greet n hug them exactly like we do here on seeing our family members after a long time. இந்த குறிப்பை நான் படித்தவுடன் நான் அதிர்ந்துவிட்டேன் ஏனெனில் அண்மையில் தான் எனக்கு ஒரு புது விஷயம் விஷன் காட்டியது இந்த மேல் கூறிய சம்பவத்தை , விஷன் உண்மை என நிரூபிக்கிறது உண்மை சம்பவம் என் சித்தி மகன் - மதுரை - மூளையில் கட்டி இந்த செய்தி எனக்கு எட்டியவுடன் எனக்கு ஏராளமாக விஷன் வந்த வண்ணம் இருந்தன அவன் இறந்துவிடுவான் என கூறியது அவன் மகன் ஈமச்ஸ்டங்கு செய்வது போல் , எம தூதுவர் வந்து வலுக்கட்டாயமாக இழுத்து செலவ்து போல் எல்லாம் காட்டியது அவன் தந்தை ( காலமாகிவிட்டவர் ) மருத்துவமனையில் மிகவும் கவலையாக உலா வருவதாக காண்பித்தது ஒரு கட்டத்தில் அவனை அவன் தந்தை ஆரத்தழுவி மகிழ்ச்சியாக வரவேற்பதாக எனக்கு விஷன் காட்டியது இது எப்படி சாத்தியம் ?? உண்மையா ?? என யோசித்தபடி இருந்தேன் இதுக்கு விடை தான் இந்த கருட புராணப்பதிவு பிரபஞ்சம் என் சந்தேகத்துக்கு விடை அளித்துவிட்டது ஆக விஷன் பொய்க்கவே பொய்க்காது The soul then along with its guides are taken for a thorough life review of the life just completed on earth in the presence of the *Great Karmic Board.* It is here in the pure light that the whole past life is viewed !! *Life Review* There is no judge, there is no God here. The soul judges himself, the way he judged others in his lifetime. He asks for revenge for people who troubled him in that life, he experiences guilt for all wrongdoings he did to people n asks for self punishment to learn that lesson. Since the soul is not bound by the body n the ego, the final judgment becomes the basis of the next lifetime. Based on this, a complete life structure is created by the soul himself, called the blue print. All the incidents to be faced, all problems to be faced, all challenges to be overcome are written in this agreement. In fact the soul chooses all the minute details like age, person n circumstances for all incidents to be experienced. Example : An individual had severe headache in his present birth, nothing helped him, no medicines, no way out. In a session of past life regression, he saw himself killing his neighbour in a previous birth by smashing his head with a huge stone. In the life review, when he saw this he became very guilty n asked for the same pain to be experienced by him by way of a never ending headache in this life. *Blue print* This is the way we judge ourselves n in guilt ask for punishment. The amount of guilt in the soul decides the severity of the punishment n level of suffering. Hence forgiveness is very vital. We must forgive n seek forgiveness !! Clear your thoughts and emotions, as we carry them forward to the other side too. Once this review is done n our blue print for the next life is formed, then there is a cooling period. *The re-birth* We are born depending on what we have asked for in the agreement. The cooling off period also depends on our urgency to evolve. We choose our parents n enter the mothers womb either at the time of egg formation or during the 4-5th month or sometimes even at the last moment just before birth. The universe is so perfect ,so beautifully designed that the time n place of birth constitutes our horoscope, which actually is a blue print of this life. Most of us think that our stars are bad n we are unlucky but in actuality, they just mirror your agreement. Once we are reborn, for around 40 days the baby remembers its past life n laughs n cries by itself without anyone forcing it to. The memory of the past life is completely cut after this n we experience life as though we did not exist in the past. *The agreement starts..* Its here that we are completely in the earth plane n the contract comes into full effect. We then blame God/ people for our difficult situations and curse God for giving us such a difficult life ... So, the next time before pointing to the Divine, understand that our circumstances are just helping us complete n honor our agreement, which is fully n completely written by us. Whatever we have asked for n pre decided is exactly what we receive !! Friends, relatives, foes, parents, spouses all have been selected by us in the blue print and come in our lives based on this agreement. They are just playing their parts n are merely actors in this film written, produced n directed by us !! *Do the Dead need healing / prayers / protection ?* The dead always need serious healing and prayers for a variety of reasons, the most important one being ... To be free and not earthbound !! ... that is stuck in the earth plane n unable to leave. There are many reasons for the soul to be earthbound like unfinished business, excessive grief, trauma on death, sudden death, fear of moving on to the astral plane, guilt, one of the most important being improper finishing of last rites n rituals. The soul feels it needs a little more time to wait n finish before moving on. This keeps them hovering on the earth plane. But the time is limited n it is very very important that they cross over within 12 days to their astral plane of existence, as the entry to the astral world closes a few days after this. Earthbound spirits lead a very miserable existence as they are neither in their actual plane nor in a body to lead an earthly life. They may not be negative or harmful but they are stuck n miserable. Hence healing and prayers are of utmost importance during this period so that the departed soul crosses over to the designated astral plane peacefully. Prayers by the whole family is very vital to help the dead cross over. The protection of the soul to help it reach its destination in the astral world is achieved through prayers. Please Do Not Take Death Lightly ... Now more than ever most souls are stuck on the earth plane due to lack of belief and family neglect. Finally, for someone who has lost a near and dear one, don’t feel sad ... We never die, we live on, death does not end anything, it is just a little break before we meet again !! This article has been extracted from ... *The Garuda Puranam* வெங்கடேஷ்

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் - - The Chosen ONE "

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் - - The Chosen ONE " ஒரு சிறந்த நிர்வாகம் ஐஐடி யில் இருந்து பலரை தேர்வு செய்து பணியில் சேர்க்கிறது அவர்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வருது - யார் சிறந்தவரிலும் சிறந்தவர் என கவனித்துக்கொண்டே இருக்கு ?? அவரை கண்டுபிடித்தும் விடுது பின் என்ன ?? அவரை ஒவ்வொரு வருடமும் பதவியில் முன்னேற்றம் - பிரமோஷன் கொடுத்து - வெகு சீக்கிரமே அவரை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி விடுகிறது அவன் - பொது மேலாளர் - Vice President - Director ஆகிவிடுகிறான் வெகு சீக்கிரமாகவே அவன் தான் " தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் " - உலக வாழ்வில் இதே நிலை தான் ஞானியர் உலகத்திலும் இயற்கை ஒருவனை தேர்ந்தெடுத்துவிட்டால் போதும் - அவனை தினமும் சாதனையில் மேலேற்றி - அவனுக்கு னல்ல அனுபவம் கொடுத்து - வினைகளை களைந்து - மேலேற்றியபடியே உள்ளது அவனை பக்குவப்படுத்தி வருது எல்லா ரகசி்யத்தையும் அவனுக்கு வெளிப்படுத்தியும் வருது அவன் வெகு சீி்க்கிரத்தில் ஞானி ஆகிவிடுகிறான் இதைத்தான் பைபிள் - The Chosen ONE " எங்கிறது " உலகமும் ஞானிகள் சமூகமும் ஒன்று தான் " வெங்கடேஷ்

பூணூல் கல்யாணம் தத்துவ விளக்கம் 2

பூணூல் கல்யாணம் தத்துவ விளக்கம் 2 உண்மை சம்பவம் – கோவை 2023 பூணூல் கல்யாணம் – சடங்கும் – உண்மை தத்துவ விளக்கமும் நான் இந்த மாதம் அபார்ட்மெண்ட் நண்பர் மகன் உபநயனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் உன்னிப்பாக கவனித்து வந்தேன் 1 முதல் நிகழ்ச்சி : பூணூல் அணிவித்தல் இது முப்புரி நூல் அதாவது உள் தவ அனுபவத்திலே முத்தி அனுபவம் – காசி- திரிவேணி சங்கம் அடைய வேணும் என வலியுறுத்தும் சடங்கு அடி அனுபவம் வாசி அனுபவம் ஆம் 2 பின்னர் பிரம்ம உபதேசம் சந்தியா வந்தனம் – காயத்திரி மந்திரம் உபதேசம் – புறத்திலே அகத்திலே சூரிய சந்திர கலைகள் ய காரத்தில் சேர்த்து ஆன்ம ஜோதி வணங்குதல் அதனால் தான் அவர் மஞ்சள் ஆடை ( குரு ஆகிய ஆன்மா – தக்ஷணாமூர்த்தி ) அணிந்து இருக்கார் அங்கு / அது நோக்கி புனித யாத்திரை செய்கிறார் அவர் பிச்சை எடுத்து வாழ்க்கை வாழ வேணும் – துறவு /வி மாதிரி நாளைக்கென சேமிப்பு எண்ணம் இருக்க கூடாது இன்றைய வருமானம் இன்றே செலவு சதா இறை சிந்தனை வேத சாத்திரம் – பிரம்மம் ஆய்வு தவம் அனுபவம் என வாழ்க்கை வாழணும் பிச்சை எடுத்து வாழ்க்கை வாழ வேணும் - ஏன் இவ்வாறு என திரும்ப திரும்ப யோசித்தேன் ?? ஏனெனில் ?? எல்லாவற்றையும் விட்டு சதா இறை சிந்தனையாக இருந்தால் மட்டுமே பிரம்மம் அறிய முடியும் – ஞானம் கிட்டும் என்பதால் இந்த மாதிரி வாழ்க்கை வாழணும் என்ற கோட்பாடு வைத்திருக்கார் வள்ளல் பெருமான் உரை நடையில் : எல்லாவற்றையும் விட்டதால் அடைந்த பயன் என்று கூறியதன் பின்னணியை உண்மையாக உணர்ந்தால் , இதன் முழு பரிமாணம் விளங்கும்
ஏனெனில் இந்த உலகப்பொருள் யாவுமே அந்த பிரமத்துக்கு ஈடாகாது – அதுக்கு கால் தூசுக்கும் சமம் ஆகாது என்பதால் – அதை இறுகப்பிடித்து இருத்தல் புத்தி சுவாதீனமற்றவர் செயல் என்றெண்ணி இதை துறக்கிறார் இறுகப் பற்றி இருந்து ஒரு பயனுமின்று வீண் காலம் பிறவி தான் இந்த விழா என் வாழ்வில் ஒரு திருப்புமுனை தான் எனக்கு பலப்பல உண்மைகளை விளக்கியது நம் வாழ்வில் நடப்பவைகள் எல்லாம் தற்செயல் அல்ல எல்லாம் திட்டமிட்டே நடக்குது நம்மை அறிவு நிலையில் மேலேற்ற திட்டம் இட்டே நடக்குது வெங்கடேஷ்

பூணூல் கல்யாணம் – சடங்கும் – உண்மை தத்துவ விளக்கமும்

பூணூல் கல்யாணம் – சடங்கும் – உண்மை தத்துவ விளக்கமும் நான் இந்த மாதம் அபார்ட்மெண்ட் நண்பர் மகன் உபநயனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் உன்னிப்பாக கவனித்து வந்தேன் முதல் நிகழ்ச்சி : பூணூல் அணிவித்தல் இது முப்புரி நூல் அதாவது உள் தவ அனுபவத்திலே முத்தி அனுபவம் – காசி- திரிவேணி சங்கம் அடைய வேணும் என வலியுறுத்தும் சடங்கு அடி அனுபவம் வாசி அனுபவம் ஆம் பின்னர் பிரம்ம உபதேசம் சந்தியா வந்தனம் – காயத்திரி மந்திரம் உபதேசம் – புறத்திலே அகத்திலே சூரிய சந்திர கலைகள் ய காரத்தில் சேர்த்து ஆன்ம ஜோதி வணங்குதல் அதனால் தான் அவர் மஞ்சள் ஆடை ( குரு ஆகிய ஆன்மா – தக்ஷணாமூர்த்தி ) அணிந்து இருக்கார் அங்கு / அது நோக்கி புனித யாத்திரை செய்கிறார் அவர் பிச்சை எடுத்து வாழ்க்கை வாழ வேணும் - துறவு /வி மாதிரி நாளைக்கென சேமிப்பு எண்ணம் இருக்க கூடாது இன்றைய வருமானம் இன்றே செலவு சதா இறை சிந்தனை வேத சாத்திரம் – பிரம்மம் ஆய்வு தவம் அனுபவம் என வாழ்க்கை வாழணும் ஒரு ரெண்டு மணி நேரத்தில் இவ்வளவு ரகசியத்தையும் ஒரு சடங்கில் கூறிவிட்டார் சடங்கு உண்மை புரிந்து செயலாற்றணும் வெங்கடேஷ்

கருக்கொளும் குழியும் கருக்கொளாக் குழியும்

கருக்கொளும் குழியும் கருக்கொளாக் குழியும் பெண் யோனியாம் கருக்கொளும் குழிக்கே ஆசை வைத்த மாந்தர் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடும் கரு நெல்லி பிடித்து கருக்கொளாக்குழிக்கு ஏறினோர் மீண்டும் வாரா நெறிக்கு ஆட்படுவார் முன்னது சிற்றின்ப யோனி பின்னது பேரின்ப யோனி வெங்கடேஷ்

சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும்

சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் உடல் காதல் என்பது சிற்றின்ப யோனி தொடர்புடைத்து உயிர் காதல் என்பது பேரின்ப யோனியுடையது அது உயர் காதல் கூட பேரின்ப யோனி அடைதல் உயர் கல்வி அது சாகாக்கல்விக்கான அச்சாரம் ஆம் கலவியில் இருக்கு கல்வி ஆஹா ஆஹா வெங்கடேஷ்

சிற்றின்பமும் பேரின்பமும்

சிற்றின்பமும் பேரின்பமும் எப்படி பேரின்ப பெருவாழவு அடைய பெரு முயற்சி ஆராய்ச்சி அர்ப்பணிப்பு செய்கிறோமோ ?? அதன் பயன் அடைகிறோமோ ?? அதே மாதிரி தான் சிற்றின்பத்துக்கும் இதையும் ஆய்வு செய்து கண்டுபிடித்தால் தான் இதில் முழு இன்பம் திருப்தி காண முடியும் இலை எனில் முழுமையில் சில துண்டு சாப்பிட்ட மாதிரி கதை தான் இளமை வீணாகுமுன் விழித்து கொள்ளல் நலம் வெங்கடேஷ்

சிற்றின்பமும் பேரின்பமும்

சிற்றின்பமும் பேரின்பமும் வெட்கம் மானம் விட்டால் தான் சிற்றின்பத்தில் முழுமை காண முடியும் உச்சம் தொட முடியும் மான அவமானம் இருமை விட்டால் தான் ஞானத்தின் பேரின்பம் எய்த முடியும் எப்படி?? வெங்கடேஷ்

கண் தவம் - திருவடி தவம் பெருமை “

கண் தவம் - திருவடி தவம் பெருமை “ இராமாயணம் சம்பாதி கதாபாத்திரம் – இவர் கழுகு இவர் அண்ணன் ஜடாயு இவர் சூரியன் நோக்கி பறந்து சென்று வீர சாகசம் புரிகின்றார் அவர் இறக்கைகள் வெப்பத்தால் எரிந்து தீய்ந்து போகிறது அப்போது ராமனும் அவருடன் வானர கூட்டமும் , சீதை தேடி வருகின்றது அப்போது சம்பாதி , நான் ஒருவன் வான ஊர்தியில் ஒரு பெண்ணை அழைத்துச்சென்று கொண்டிருந்தான் அவள் சீதையாகத் தான் இருக்க வேணும் பின் நான் சீதை எங்கிருக்காள் என பார்த்துச்சொல்கிறேன் எங்கிறது கழுகுளுக்கு தீர்க்க பார்வை - மேகத்தை தாண்டி பறக்க வல்லவை கண்பார்வையும் 36 தத்துவம் தாண்டி செல்லக்கூடியவை என்பதை உணர்த்தத் தான் பார்வைக்கு உவமானமாக கழுகு பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கு அது தன் பார்வையால் பார்த்து : சீதை இலங்கையில் தான் இருக்கிறாள் என் கண்ணுக்கு அவள் தெரிகிறாள் என்கிறது சரி இதை ஏன் கூறுகிறேன் எனில் ?? இதுக்கும் கண் /திருவடி தவத்துக்கும் சம்பந்தம் இருக்கு என்பதால் இங்கே சொல்கிறேன் இதை ஏன் ரிஷிகள் யோகியர் இந்த இதிகாசத்தில் கதையாக சொல்கிறார் எனில் ?? உண்மையில் , திருவடி தவத்திலும் கண் பார்வையால் – சுழுமுனை உச்சி தென்படும் இராவணன் இருக்கும் இலங்கை ஆகிய சுழுமுனை உச்சி பார்க்க முடியும் என்பதை எப்படி தங்கள் அனுபவத்தை தவசிகள் இதிகாசமாக உரைத்துள்ளனர் ?? திருவடி தவத்தில் பார்வை மேலேறிப் பார்க்கும் போது , கைலாயம் தெரியும் இதைத் தான் இந்த காட்சி கூற வருது இந்த தவ அனுபவத்தை இந்த காட்சி மூலம் உணர்த்துகிறார் நம் தவ ரிஷிகள் யோகியர் ஞானியர் இதை நான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த போது , உடல் சிலிர்த்து விட்டது பிரமித்துப்போய்விட்டேன் அப்பா , நம் முன்னோர்க்கு என்ன அறிவு ?? அபார அறிவு தான் இது இதிகாசப் பெருமை கூட சன்மார்க்கம் இதிகாசம் ஒதுக்கி வைத்தபடியால் இதன் அருமை பெருமை தெரியவிலை – என்ன தவம் சாதனம் என விளங்கவிலை அவர்க்கு வெங்கடேஷ்

போகர் வாழ்க்கை குறிப்பு – அமுதம் பெருமை

போகர் வாழ்க்கை குறிப்பு – அமுதம் பெருமை ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார்... அதை உண்டால் ஆயுள்முழுக்கப் பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது... இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிடப் போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்... விளக்கம் : அமிர்தமணிப்பழம்' என அப்படி ஒரு பழம் உலகத்தில் இல்லவே இலை அது அமுதம் குறிப்பதாகும் அமுதத்தை கனி என உருவகம் செய்து இருக்கார் மக்களுக்கு பாமரர்க்கு எளிகாக புரிய வெங்கடேஷ்

வள்ளல் பெருமானும் – குமார தேவரும்

வள்ளல் பெருமானும் – குமார தேவரும் பின்னவர் விருத்தாசலம் வாழ்ந்த ஞானி சுத்த சாதகம் எனும் நூலை அருளியவர் இவர் தான் தேகம் அழியில் உயிர் முத்தி அடையவில்லை மீட்டு பிறப்பெடுக்கும் என்று உலகுக்கு அறிவித்தவர் முத்தி அடையும் வரை உயிட் உடல் எடுத்தெடுத்து மடியும் என்றார் அது காறும் இறந்தால் கைலாயம் வைகுண்டம் சேர்வர் என கதை கட்டிவைத்தனர் அவர்க்கு பின் வந்தவர் தான் முன்னவர் இவர் காலத்தில் எண்ணற்ற எதிர்பாரா மாற்றங்கள் ஆன்மீக உலகில் செய்தார் 1 சித்தர்கள் கூறிச்சென்றது கரும சித்தி – காய கல்பம் மட்டுமே அதை தாண்டி ஞான சித்தி 647 /688 கோடி வகை உண்டு சாகாக்கல்வி உண்டு சமாதி இறுதி அன்று என மறுத்து சகசத்தின் மேன்மை வலியுறுத்தினார் 2 சமய மத உச்ச கட்ட அனுபவம் சிதம்பரம் என்பது பூர்வ ஞான சிதம்பரம் தான் அதைத் தாண்டி உத்தர ஞான சிதம்பரம் உண்டு அதுவே இறுதி இது உறுதி என்றார் 3 சாகாக்கல்விக்கான தரம் – படி நிலைகள் உரைத்து சுத்த பிரணவ ஞான தேகம் எனும் முத்தேக சித்திக்கு இலக்கணம் அளித்தார் 4 ஆர் உத்தர ஞான சிதம்பரம் அனுபவத்தை அவத்தையாக தவத்தால் அடைகிறாரோ அவர்க்குத்தான் சன்மார்க்க காலம் ஞான சித்தி என கூறி சென்றுள்ளார் இத்தனை சாதனைகள் தன் குறைந்த காலத்தில் செய்தது தான் மிக பெரிய சாதனை வெங்கடேஷ்

இயற்கை பெருமை

இயற்கை பெருமை சினிமாவில் சீரியலிலுமே ஒரு காட்சிக்கும் மறு காட்சிக்கும் தொடர்பில் நடிகர்கள் நடிகைகள் உடை நகை சுற்றுபுறம் வீடு வாகனம் எசகுபிசகாமல் அதே மாதிரி தான் தோன்ற வேண்டும் ஆங்கிலத்தில் scene continuity அதே மாதிரி தான் இயற்கையும் நம் பிறவித் தொடரிலும் கோள்கள் காலம் இறக்கும் தருவாயில் மிச்சம் மீதி பார்த்து அடுத்த பிறவியில் அதை சரி செயும் வகையில் அதே தசா புத்தி மீதி காலம் பார்த்து பிறப்பை ஏற்படுத்தும் எப்படி இயற்கை ?? வெங்கடேஷ்

சூக்கும தேகம் பெருமை “

சூக்கும தேகம் பெருமை “ வயதானாலும் உடல் தளர்ந்தாலும் உடலால் முடியாவிட்டாலும் பெண் ஆசை காமம் மனதை விட்டு நீங்குவதிலை சதா இருந்து நச்சரித்துக்கொண்டே இருக்கும் பக்க வாதத்தால் கை கால் செயல் இழந்தாலும் உலகை சுற்ற வேண்டும் கோவில் குளம் சுற்ற வேணும் ஆசை விடுவதிலை போல் உயிர் உடல் விட்டு நீங்கிய பின்னும் அதுக்கு ஆசை பசி தாகம் களைப்பு நித்திரை உணர்வு இருக்கும் இதை புரியட்ட காயம் எனும் தத்துவம் உயிருக்கு ஊட்டியபடியே இருக்கும் வெங்கடேஷ்

சம்பு பக்ஷ சிருஷ்டி பெருமை “

சம்பு பக்ஷ சிருஷ்டி பெருமை “ அருட்பா உரை நடை : சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் – 5 வள்ளலார் தன் உரை நடையில் சம்பு பக்ஷம் பத்தி : சாமானிய ஜீவன் – விசேஷ ஜீவன் என ஜீவன் இரு வகை சிறந்தது சாமானியம் – ஆன்ம அறிவு – ஆன்மா தாழ்ந்தது விசேஷம் – மன அறிவு இவை பூர்வம் உத்தரம் என விளங்கப்பெறுது பூர்வம் என்பது லிங்கஸ்தானம்[1] sex centre உத்தரம் என்பது ஆக்ஞா சிருஷ்டிக்கு காரணம் லிங்கம் ஆதலால் சாமானியம் காரணப்பட விசேஷம் காரியப்படும் விசேஷம் காரியப்படாமல் சிருஷ்டி காரியப்படாது இது சாதாரண பாகம் அசாதாரண பாகம் : சம்பு பஷ சிருஷ்டியில், சாமானியம் கொண்டே விசேஷத்தை வெளிப்படுத்திக்கொளலாம் சாமானியத்தில் விசேஷம் அடங்கி இருக்கும் தவம் செய்து செய்து பக்குவத்தில் மேலேற மேலேற ஜீவன் தன் நிலை உயரப்பெறுவான் என்பது உறுதி இந்த அளவுக்கு நாம் பக்குவத்தில் உயர்ந்து விட்டால் , நம் பிறப்பை உடல் அமைப்பை நாமே தீர்மானிக்க முடியும் என்பது கருத்து புராணங்களில் : ரிஷிகள் தம்பதியின் இடத்து “ உங்களுக்கு அறிவாளியான குறைந்த ஆயுளுடன் பிள்ளை வேணுமா ?? இல்லை முட்டாள் அசட்டு பிள்ளை நீண்ட ஆயுளுடன் பிள்ளை வேணுமா என கேட்டு வரம் அளிப்பர் ஆன்மா துணை கொண்டு ஜீவன் தன் பிறப்பை முடிவு செய்து கொள்ளலாம் APJ and Deathless bodies Book V1 Soul would take a direct embodiment in அசாதாரண சம்பு பக்ஷ சிருஷ்டி without undergoing process of birth Jeevan – effecting soul - காரிய ஆன்மா விசேஷ ஜீவன் Atman - causal soul – காரண ஆன்மா – சாமானிய ஜீவன் In அசாதாரண சம்பு பக்ஷ சிருஷ்டி,, saamaanya Jeevan the causal soul can manifest Visesha soul the effecting atman soul , the instruments and body – இது இன்னும் சுலபமா புரிய வைக்கவா ?? சில விமானங்கள் எரி பொருள் , தரைக்கு வராமலே , வானத்திலேயே மத்த விமானம் மூலம் நிரப்பிக்கொண்டு பறந்த படி இருக்கும் மாதிரியாக பூமியில் பிறக்காமலே அறிவு வளர்ச்சியினால் மேன்மேலும் வளர்தல் பரிணாம வளர்ச்சி காணுதல் Venkatesh

ஜீவன் ஆன்மா விளக்கம்

ஜீவன் ஆன்மா விளக்கம் ரெண்டும் ஒன்றல்ல வெவ்வேறு ஜீவன் : விசேஷம் காரிய ஆன்மா Effecting Atman Soul ஆன்மா : சாமானியம் காரண ஆன்மா Causal Atman Soul காரணம் இல்லாமல் காரியம் செயல்படாது காரியம் காரணத்தில் அடக்கம் வெங்கடேஷ்

வாசி பெருமை

வாசி பெருமை வாசி வெள்ளை சாதம் மாதிரி அடிப்படையானது அதனுடன் தக்காளி சேர்த்தால் தக்காளி சாதம் எலுமிச்சம்பழம் சேர்த்தால் அந்த சாதம் புளி கலந்தால் புளி சாதம் வாசி மேலேற்றி பிராணனுடன் சேர்த்தால், அது ஹட யோகம் குண்டலினி அசைப்பித்தால் குண்டலினி யோகம் வாசி மேலேற்றி இறக்கினால் வாசி யோகம் வாசியுடன் விந்து கலந்து நிலா மண்டபம் அமைத்து அமுதம் இறக்கினால் சந்திர யோகம் ஆக வாசி அடிப்படையானதாகும் வெங்கடேஷ்

Saturday, March 21, 2026

அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை

அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் !! காமன் கணையெனக்கு கனலாய் வேகுதடி !! மாமன் மகளும் மச்சினியும் நீயானால் !! காமன் கணைகளெல்லாம் என்கண்ணம்மா ! ! கண்விழிக்க வேகாதோ ?? பொருள் : பொருள் இந்த பாடல் மூலம் உரைக்க முடியும் சுத்த ஞானியின் பார்வை எப்படி ?? விகல்பமில்லாமல் விகாரமில்லாமல் இருக்கும் அதில் காமம் - மயக்கம் - துரோகம் இருக்காது ஏனெனில் அவைகள் யாவையும் மூலாக்கினியால் வறுக்கப்பட்டுவிட்டபடியால் பஞ்சேந்திரியங்கள் அதன் சத்திகள் யாவும் சுத்தம் செயப்பட்டு விட்டபடியால் ஆன்ம நிலையில் காமம் - உலக கவர்ச்சி ஈர்ப்பு எலாம் இலை அவன் பார்வை கவனம் உலக மயமாக இல்லாமல் மேல் நோக்கி ஆன்மா நோக்கியே இருக்கும் அவனது கீழ் பச்சைத் திரை எரிக்கப்பட்டுவிட்டதால் அவன் சுத்தன் உத்தனம் -புருஷோத்தமன் ஆவான் இதை ஆற்ற வழி தெரியாததால் , எல்லா மத சாமியார் , பாதிரியார் போதகர் , பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொள்கிறார் பிரமாணம் வியாசர் மகன் சுகதேவர் அவர் என்றும் நிர்வாணக்கோலம் தான் அவர் கங்கையில் நீராடச் செல்ல அங்கே மங்கையரும் நீராட அவர் கோலம் அவரை ஈர்க்கவிலை அவர் மனம் விகாரம் அடையவிலை அவர் ஆன்ம ஞானி'சுத்த ஞானி வெங்கடேஷ்

கோல் - செங்கோல் “

கோல் - செங்கோல் “ கோல் என்பது குச்சி அதை வைத்து அடித்தால் தட்டினால் கதவு திறக்கும் சுவாசமாகிய கோல் வைத்து தட்டினால் சொர்க்க வாசல் திறக்கும் அந்த சுவாசம் செம்மை ஆகிய நாதஸ்தானம் அடைந்தாலோ அது செங்கோல் ஆகும் அது கையில் கிடைத்தாலோ நாட்டை எப்படி அரசன் ஆட்சி செய்கிறானோ ?? அப்படி ஞானி ஆனவன் உடல் ஆகிய நாட்டை ஆட்சி செய்வான் 36/96 தத்துவங்களும் அவன் ஆட்சி கீழ் தான் கோல் செங்கோல் ஆவது என்பது மயில் குயில் ஆவது மாதிரி ( வள்ளலார் ) வெங்கடேஷ்

மேல் எப்படியோ அப்படி கீழ் “

மேல் எப்படியோ அப்படி கீழ் “ இமயமலையில் நதிகள் கலக்கும் பாகீரதியுடன் அலக்னந்தா நதிகள் கலக்கும் அலக்நந்தாவுடன் மந்தாகினி கலக்கும் நம் சிரசிலும் மூலாக்கினியுடன் பரவிந்து ஒளி கலக்க வைக்கணும் இது ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் வெங்கடேஷ்

வாசல் பெருமை

வாசல் பெருமை எப்படி ரயிலில் AC Coach n Sleeper coach ஒரு கதவால் பிரிக்கப்பட்டுளதோ ?? ஒரு தங்கக் கதவால் மேல் உலகமும் கீழ் உலகமும் பிரிக்கப்பட்டுள்ளன அதான் சுழிமுனை வாசல் சொர்க்க வாசல் பரமபத வாசல் என அழைக்கப்படுகின்றன எப்படி திறப்பது ?? சுவாசத்தால் தட்டினால் திறக்கும் தட்டுங்கள் திறக்கப்படும் மக்களுக்கு எப்படி தட்டுவது என தெரியல வெங்கடேஷ்

மேல். கீழ்

மேல். கீழ் உலகத்துக்கு ஜீவன் கண்ணுக்கு தெரிவதில்லை பரமாத்மா ஆகிய கண்ணன் தான் தெரியும் அதே மாதிரி சன்மார்க்கத்துக்கு ஆன்மா தெரிவதே இலை அபெஜோதி மட்டுமே தெரியுது மேல் எப்படியோ கீழ் அப்படி வெங்கடேஷ்

ஆன்மாவும் ஜீவனும் 6

ஆன்மாவும் ஜீவனும் 6 BG Venkatesh / July 2, 2018 ஆன்மாவும் ஜீவனும் 6 ஓருடலில் ஈருயிர் என்பதுக்கு பிரமாணங்கள் பல உள இதை ஒப்புக்கொள்ளா சன்மார்க்கத்தாரும் மற்றவரும் வள்ளலின் உரை நடை சரியாக புரிந்து கொள்ளவிலை என பொருள் ஆகும் பி 1 ராமாயணம் ராமன் – ஜீவன் ராவணன் – மனம் ரெண்டும் ஒன்று என்று கூறும் மனவளக் கலையும் மற்றவரும் – இந்த இதிகாசத்தை சரியாக புரிந்து கொளவிலை என்று தான் அர்த்தமாகிறது பின் எப்படி ரெண்டும் கதாபாத்ரம் உருவாக்கினார்கள் ?? ராமன் = ஜீவன் அகத்தியன் = ஆன்மா அதனால் தான் ராமன், ராவண வதத்துக்கு முன் சோர்ந்து இருந்த போது – ஆன்மாவாகிய அகத்தியர் வந்து அவர்க்கு தைர்யம் அளித்து – ஆதிதய் ஹிருதயம் போதித்து பலம் கூட்டினார் பி2 எல்லா ஞானிகள் – ” சாட்சியாக நிற்கப் பழகு ” ” செயலை செய்வது நீ இலை – நான் வெறும் சாட்சி தான் என்ற பாவனையில் நில் ” என்று தான் கூறுகிறார் அப்படியெனில் ” நீ ஜீவ நிலையில் இருந்து ஆன்ம நிலைக்கு உயர் ” என்று தான் பொருள் ஆம் பி 3 வள்ளல் பெருமான் தன்னின் அனேக பாடலில் ஆன்ம கலப்பு பாடி மகிழ்ந்துளார் அப்படியெனில் அவர் எந்த நிலையில் இருந்தார் ?? ஆன்மாவுடன் கலக்க ஆசைப்பட ?? ஜீவ நிலை தான் ஜீவன் ஆன்மாவுடன் கலக்கும் ஆன்மா பரமான்மாவுடன் கலக்கும் பி 4 வள்ளல் தன் உரை நடையில் – கீழ் நிலை சுக்கிலத்தை மேல் நிலை சுக்கிலமாக மாற்றிக்கொள்ளுங்கள் அவர் கூற வருவது ஜீவ நிலையாகிய நீங்கள் இருக்கும் கீழ் நிலை சுக்கிலத்தில் இருந்து மேல் நிலை ஆகிய ஆன்மா நிலைக்கு முன்னேறுங்கள் எங்கிறார் விந்து = ஆன்மா ஆகும் இன்னமும் அனேக பிரமாணங்கள் உள – விரிக்கில் 10 -15 பதிவுகள் தேவைப்படும் ஆனால் இதெலாம் என் வலை விரித்து உரை எழுதப்பட்டுள்ளது நேரம் காலம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்ளப்படுகிறது வெங்கடேஷ்

பிரணவம் பெருமை “

பிரணவம் பெருமை “ பிரணவ மரம் நம் உடலில் தலை கீழாய் தொங்குது அதாவது அதன் வேர் நம் சிரசிலும் அதன் கிளைகள் உடல் முழுதும் பரவி நிற்குது இதன் புற வெளிப்பாடாகத் தான் எல்லோரா குகையில் இருக்கும் கைலாச நாதர் கோவிலும் மேல் இருந்து கீழ் ஆக கட்டப்பட்டுள்ளது ஒரே கல்லில் குடைந்து கட்டியுள்ளனர் எப்படி எல்லாம் நம் முன்னோர் தன் அக கண்டுபிடிப்பை புற உலகத்துக்கு எடுத்துக்காட்டுகின்றார் ?? வெங்கடேஷ்

மேல் எப்படியோ – கீழ் அப்படி”

மேல் எப்படியோ – கீழ் அப்படி” சரியை கிரியை யோகம் ஞானம் இவைகள் விரிக்கில் 4*4 = 16 சரியை – சரியை கிரியை யோகம் ஞானம் இது மாதிரி தான் குணமும் சாத்வீகம் ராஜசம் தாமசம் – மூன்றுமே மும்மூன்றாக விரிக்கில் 9 ஆகிவிடும்
வெங்கடேஷ்

மேல் எப்படியோ கீழ் அப்படி “

மேல் எப்படியோ கீழ் அப்படி “ தமிழ்த் தாய் காவிரித்தாய் கங்கைத் தாய் இவர்கள் உண்மையில் யாரும் பெண்களே அல்லர் ஆனாலும் தாய் என கொண்டாடுகிறோம் இதெல்லாம் உருவகம் தான் அப்படித் தான் வாலைத் தாயும் மனோன்மணித் தாயும் அப்படி என யாதொரு பெண் சக்தி நம் உடலில் இலை அவைகள் எலாம் அனுபவத்தின் உருவகங்களே ஆனால் இருவரும் ஒன்றல்ல வெங்கடேஷ்

உண்மைக் கடவுள் - உலகம் எப்படி மோசம் போய் இருக்கு ??

உண்மைக் கடவுள் - உலகம் எப்படி மோசம் போய் இருக்கு ?? அருட்பா உரை நடை - பேருபதேசம் இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. சரி எந்த உண்மை மறைத்தார் ?? எனில் ? இறையின் உண்மை நிலையினைத் தான் மறைத்துவிட்டார்கள் என வள்ளலார் புலம்புகிறார் அதாவது இதிகாசம் புராணம் வேதம் உபநிடதம் எல்லாம் உண்மைப் பொருளை மறைத்தே மறைத்தே பேசுதே அல்லாமல் நேரடியாக உரைக்கவில்லை அப்படியே உரைத்தாலும் , இறுதி நிலை தெய்வ நிலை குறித்து விளக்கம் அளிக்கவில்லை அதுக்கு தெரிந்தவரையில் விளக்குதே அல்லாமல் கடை நிலை அனுபவம் ஆம் அபெஜோதி சுத்த சிவம் நடராஜர் என உரைக்காமல் , ஐந்து தொழில் தலைவர் அவர்களால் உண்டாக்கப்பட்ட மதம் சடங்கு அதன் பெருமை அதன் பலாபலன்கள் தான் உரைக்கிறதே என கூறி , இதை தான் , இந்த மாபெரும் உண்மை மறைத்துவிட்டார் என மன வேதனைப்படுகிறார் வள்ளல் பெருமான் இந்த கூற்றை இன்னமும் ஆழமாக பார்த்தோமெனில் ? உலகம் எங்கும் பரவி நிற்கும் சமய மதம் எந்த நிலை வரை தத்தம் அறிவால் தலைவரால் சென்றுளது பார்க்கலாம் 1 கிறித்தவம் : இயேசு கிறிஸ்து உலகில் அனேகரால் பின்பற்றும் மதம் இவர் இறை செய்தி கொண்டு வந்தவர் – யோகி – அனுபவத்தே இருந்தவர் அவ்வளவே இறுதி நிலை அடையாத நபர் 2 இஸ்லாம் உலக பெரும்பான்மையில் ரெண்டாவது மதம் அல்லா தான் தெய்வம் அது ஆன்ம நிலை தான் இன்னும் மேலே போக வேண்டிய தூரம் இருக்கு 3 புத்த மதம் கிழக்கு ஆசிய நாடுகள் முழுமையும் இந்த மதம் தான் இந்த மதத்துக்கு ஆன்மா கடவுள் நம்பிக்கையில்லை பின் ஆரைத்தான் கடவுளாக வணங்குகிறார் என புரியல?? கௌதம புத்தர் ஒரு துறவி – அவ்வளவே – ஆன்ம அனுபவம் கூட பெறாத ஞானி ஆகையால் இவர் எல்லாம் உண்மை கடவுளுக்கு வெகு தூரத்தில் ஒளி ஆண்டுகள் பின் தங்கி இருக்கார் என்பதில் ஐயமில்லை 4 வைணவம் இதர சமய மதம் ஐந்து தொழில் தலைவர் அடிப்படையாக வைத்து பழக்கம் செய்யப்பட்ட சடங்கு உடை மதம் இது ஆன்மாவுக்கும் கீழ் நிலை – 36 தத்துவத்துக்கும் கீழே தான் மிக தாழ்வான தரம் அதனால் தான் உண்மை மறைத்துவிட்டார் என வள்ளலார் அறைகூவல் விடுக்கின்றார் 5 ஆனால் சைவத்தில் இறுதி நிலையாம் சுத்த சிவம் நடராஜர் தான் அபெஜோதி என அறுதியிட்டு கூறிவிட்டது பதிவிளக்கம் பாடல் ஊன்றி படித்தால் இந்த கூற்று புரியும் சைவத்தின் மேல் சமயமில்லை அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமில்லை என்பது சத்தியமான வார்த்தை இந்த மாபெரும் உண்மைகள் மறைத்துவிட்டார் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே – அன்றிலிருந்து மக்கள் இன்னமும் ஒளிக்கு உண்மை இறுதி நிலை அறியாமலே இருக்கின்றார் என்கிறார் வள்ளல் பெருமான் இதெல்லாம் ஜீவனின் பரிணாம வளர்ச்சிப்படிகள் மனிதர் ஏறுவதுக்கு தகுதி அடையணும் உலகம் தகுதி அடையவில்லை என்பது உண்மை வெங்கடேஷ்

திருவடியும் காரண தேகமும்

திருவடியும் காரண தேகமும் எப்படி திருவடி சிற்றம்பலத்தில் இருப்பினும் நம் உடலினுளே இருப்பினும் அதை புறத்தே வெளிப்படுத்த பெருமாள் கோவிலில் சடாரியிலே காட்டுவது போல காரண தேகமும் நம் உடலினுளே அமைந்துள்ளதெனினும் அதை புறத்திலுமுளது போல உடலை சுற்றி பல வண்ண நிறங்களாக காட்டுகிறார் நீலம் பச்சை சிகப்பு என அவை உடலுக்குளே தான் இருக்கின்றன மேல் எப்படியோ கீழ் அப்படி வெங்கடேஷ்

உச்சி பெருமை “

உச்சி பெருமை “ உச்சி நிழல் தரையில் பூமியில் விழாதோ ?? அவ்வாறே சுழி உச்சி அடைந்த ஆன்ம சாதகனுக்கு பாவ புண்ணியம் சேராது இருள் சேர் இரு வினையும் சேராது ஒளி அடைந்துவிட்டபடியாலே அவன் இறைவன் ஆவன் மேல் எப்படியோ ?? கீழ் அப்படி வெங்கடேஷ்

மேல் எப்படியோ கீழ் அப்படி தான்

மேல் எப்படியோ கீழ் அப்படி தான் வெட்டுப் பட்ட பிளவு பட்ட காய்கறி பிளாஸ்டிக் திரையால் ஒட்டி வைத்து விற்பர் பூசணி - சேனை மாதிரி பூச்சி அழுக்கு தூசு படியாமல் காக்க அதை நீக்கி தான் உண்ண முடியும் அதே மாதிரி பிளவுபட்ட வெட்ட வெளியும் மும்மலத்திரையால் மறைக்கப்பட்டிருக்கு அதை நீக்கினால் தான் தரிசனம் எப்படி அகமும் புறமும் ??
வெங்கடேஷ்

அபெஜோதி அகவல் - கலப்புத் திரை அனுபவம்

அபெஜோதி அகவல் - கலப்புத் திரை அனுபவம் அறிவுரு வனைத்து மானந்த மாயிடப் பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் 735 -736 இதில் முக்கியமான வரிகள் ஆன்ம தற்போதம் ஒழிந்திட என தன் அனுபவம் பாடுகிறார் வள்ளல் பெருமான் ஆன்ம தற்போதம் எப்போது ஒழியும் ?? அருள் அனுபவத்தினால் தான் அல்லாது வேறெதினாலும் அல்ல அப்படி எனில் இது கலப்புத்திரை அனுபவத்தினால் வரும் அருள் அனுபவம் ஜீவன் மேலேறி கருப்பு நீலம் பச்சை திரைகள் அகல ஆன்மாவாக வாதம் ஆகுது பின் ஆன்மாவின் மேல் அருள் பதிய , மேல் இருந்து அருள் வெள்ளம் கீழ் பாய , அதன் அனுபவம் தான் கலப்புத்திரை அனுபவம் கீழ் – மேல் – ஜீவன் ஆன்மா ஆதல் – மற்ற திரைகள் நீங்கல் மேல் – கீழ் – ஆன்மா சிவம் ஆதல் - கலப்புத் திரை நீங்கல் அனுபவம் ஆராய்ச்சி செயணும் வெங்கடேஷ்

சுத்த ஞானியின் பார்வை எப்படி ??

சுத்த ஞானியின் பார்வை எப்படி ?? விகல்பமில்லாமல் விகாரமில்லாமல் இருக்கும் அதில் காமம் - மயக்கம் - துரோகம் இருக்காது ஏனெனில் அவைகள் யாவையும் மூலாக்னியால் வறுக்கப்பட்டுவிட்டபடியால் பஞ்சேந்திரியங்கள் அதன் சத்திகள் யாவும் சுத்தம் செயப்பட்டு விட்டபடியால் ஆன்ம நிலையில் காமம் - உலக கவர்ச்சி ஈர்ப்பு எலாம் இலை அவன் பார்வை கவனம் உலக மயமாக இல்லாமல் மேல் நோக்கி ஆன்மா நோக்கியே இருக்கும் அவனது கீழ் பச்சைத் திரை எரிக்கப்பட்டுவிட்டதால் அவன் சுத்தன் உத்தனம் -புருஷோத்தமன் ஆவான் பிரமாணம் வியாசர் மகன் சுகதேவர் அவர் என்றும் நிர்வாணக்கோலம் தான் அவர் கங்கையில் நீராடச் செல்ல அங்கே மங்கையரும் னீராட அவர் கோலம் அவரை ஈர்க்கவிலை அவர் மனம் விகாரம் அடையவிலை அவர் ஆன்ம ஞானி'சுத்த ஞானி வெங்கடேஷ்

மேல் எப்படியோ கீழ் அப்படி “

மேல் எப்படியோ கீழ் அப்படி “ குறள் – நீத்தார் பெருமை சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு விளக்கம் : ஐந்து தன்மாத்திரைகள் பணி வல்லமை தெரிந்தவர்க்கு தான் உலகம் என்ன என விளங்கும் Nikolas Tesla : “ Unless you don’t unlock the secrets behind 3 6 9 , you cant know the mysteries behind the Universe “ இதுக்கு விளக்கம் தேவையிலை தானா புரியும் வெங்கடேஷ்

அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் உண்மை சம்பவம் 2022 இந்த கீழ் பதிவு படித்துவிட்டு , ஒருவர் பேசினார் இது எப்படி ?? “ ஆன்மாவும் -அபெஜோதியும் ” ஆன்மா 36 தத்துவங்கள் கூட கலவாமல் தனிக்குமரியாக நிற்கும் அபெஜோதியும் தன் ஒளி எதிலும் கலவாமலே இருக்கும் எந்த ஒளியும் அதன் அருள் ஒளியுடன் கலக்கவும் முடியாது ஆன்மாவாகிய கண்ணன் உலகம் கூட ஒட்ட மாட்டான் அது போல் தான் அபெஜோதியும் மேல் எப்படியோ கீழ் அப்படி நான் : இரத்தம் பாயாத ஒரே உறுப்பு கருவிழி மட்டுமே அப்ப அது எப்படி உடலில் ஒட்டியிருக்கு ?? அது மாதிரி தான் அவர் : புரியல நான் : நேரம் காலம் சன்மார்க்கம் விளங்கும் போது புரியும் அது வரையில் குழப்பம் தான் வெங்கடேஷ்

மேல் எப்படியோ கீழ் அப்படி

மேல் எப்படியோ கீழ் அப்படி பஞ்ச பூதங்களில் மண் விட நீர் பலம் நீர் விட தீ சக்தி வாய்ந்தது தீ விட காற்று பலம் அதே மாதிரியாக பஞ்ச இந்திரியம் விட அந்தக்கரணம் பலம் வாய்ந்தது அந்தக்கரணம் விட அறிவு சக்தி அதிகம்
வெங்கடேஷ்

மேல் எப்படியோ கீழ் அப்படியே

மேல் எப்படியோ கீழ் அப்படியே எப்படி உலகத்தில் SKC - Sweet Karam Coffee ?? அப்படித்தான் தவத்திலும் விபாசனா சாம்பவி கேசரி VSK முயற்சி செய்து பார்த்து அனுபவிக்கவும் வெங்கடேஷ்

வாசி உருவாக்கும் தந்திரம்

வாசி உருவாக்கும் தந்திரம் எப்படி சினிமா ஹீரோ காலால் கீழே ஓங்கி அடித்தவுடன் தூசு ஆயுதம் மேல் எழும்புதோ? அப்படியாக கீழ் நோக்கும் சாம்பவியால் சுவாசம் மேல் எழும்பும் கேசரி ஆகும் கேசரி வாசி உருவாக்கும் வித்தை அறிந்த ஆச்சாரியன் கற்றுத்தருவார் வெங்கடேஷ்

மேல் கீழ்

மேல் கீழ் எப்படி பெற்றோர் பாவபுண்ணியம் பிள்ளைகளுக்கு இயற்கை தானாகவே அளிக்குதோ??? அவ்வாறாக பேட்டி காணும் சேனல்கள் வருமானம் பெறுதல் போல் தவறான கருத்து பரபரப்பினால் அதன் பாவமும் அதுக்கு சேரும் மேல் எப்படியோ கீழ் அப்படி வெங்கடேஷ்