Saturday, March 21, 2026

சுத்த ஞானியின் பார்வை எப்படி ??

சுத்த ஞானியின் பார்வை எப்படி ?? விகல்பமில்லாமல் விகாரமில்லாமல் இருக்கும் அதில் காமம் - மயக்கம் - துரோகம் இருக்காது ஏனெனில் அவைகள் யாவையும் மூலாக்னியால் வறுக்கப்பட்டுவிட்டபடியால் பஞ்சேந்திரியங்கள் அதன் சத்திகள் யாவும் சுத்தம் செயப்பட்டு விட்டபடியால் ஆன்ம நிலையில் காமம் - உலக கவர்ச்சி ஈர்ப்பு எலாம் இலை அவன் பார்வை கவனம் உலக மயமாக இல்லாமல் மேல் நோக்கி ஆன்மா நோக்கியே இருக்கும் அவனது கீழ் பச்சைத் திரை எரிக்கப்பட்டுவிட்டதால் அவன் சுத்தன் உத்தனம் -புருஷோத்தமன் ஆவான் பிரமாணம் வியாசர் மகன் சுகதேவர் அவர் என்றும் நிர்வாணக்கோலம் தான் அவர் கங்கையில் நீராடச் செல்ல அங்கே மங்கையரும் னீராட அவர் கோலம் அவரை ஈர்க்கவிலை அவர் மனம் விகாரம் அடையவிலை அவர் ஆன்ம ஞானி'சுத்த ஞானி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.