ஆறாம் திருமுறை திருவடிப் புகழ்ச்சி – பரவெளி பெருமை
2. பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
விளக்கம் :
ஆன்மா விளங்கும் ஸ்தலம் மேல் பரசிவ வெளிகள் தன்மைகள் குணம் :
1 பாவ விமோசனம் அளிக்கும்
2 சிற்பரம் என பேர் – சிற்சபை என்பதன் மருவல்
3 மௌனம் – பெரிய மௌனம் சாந்தம்
4 வேதாந்தம் அறியும் அனுபவமாகும் ஸ்தலம்
5 பர நாதம்
இதெல்லாம் பர பரம்பர பராபர வெளிகள் அனுபவமாவது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.