பங்குனி தேரோட்டம் – சன்மார்க்க விளக்கம் “
இந்த மாதத்தில் அனேகமாக எல்லா கோவிலிலும் தேரோட்டம் நடைபெறும்
விளக்கம் :
தேர் பவனி = பிரணவத்தில் ஆன்மாவை நிலைக்க வைத்து , அதை உச்சி நான் மாட வீதிகளில் சுற்ற செய்வது தான் புற ச் சடங்காக காட்டியுள்ளார் நம் அறிவிற்சிறந்த முன்னோர்
ஆரூர் ஊழித்தேர் – 96 அடி உயரம் = நம் உடலில் 96 தத்துவங்கள் குறிப்பது
நான் மாடம் தான் புறத்தே சதுரகிரி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.