Tuesday, March 24, 2026

சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும்

சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும் சைவ சித்தாந்தம் : ஜீவன் ஆகிய கீழ் நிலை உயிர்க்கு குரு அல்லது கற்று தேர்ந்த மேலோர் ஒருவர் உண்மையை / அனுபவத்தை அறிவித்தால் அன்றி அறியாது தானாகவே சன்மார்க்கம் : ஆறாம் திருமுறை - இறை திருக்காட்சி 8. ஆதியை ஆதி அந்தமீ தெனஉள் அறிவித்த அறிவைஎன் அன்பைச் சோதியை எனது துணையைஎன் சுகத்தைச் சுத்தசன் மார்க்கத்தின் துணிபை நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்தமா நிதியை ஓதியை ஓதா துணர்த்திய வெளியை ஒளிதனைக் கண்டுகொண் டேனே. ஆதி அந்தம் எது எப்படி என தன் ஆன்மா தனக்கு அறிவித்ததாக வள்ளல் பெருமான் இந்த பாடலில் தெளிவிக்கிறார் அப்பேர்ப்பட்ட ஆன்ம ஜோதியை நான் கண்டு கொண்டேன் என பாடுகிறார் சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும் ஒரே கருத்தை தான் சொல்ல வருது முரண் இல்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.