Tuesday, March 31, 2026

இளநீரும் – பத நீரும் ( பனஞ்சாறு ) “

இளநீரும் – பத நீரும் ( பனஞ்சாறு ) “ ரெண்டுமே கோடையில் தாகத்தை தணிக்கும் குணம் உடைத்து இள நீர் – தென்னை மரத்தில் இருந்து கிடைப்பது பத நீர் – பனை மரத்தில் தென்னை தேங்காயில் மூன்று கண் இருக்கு பனங்காயிலும் மூன்று கண் இருக்கு ஆகையால் ரெண்டுமே அமுதத்தை புறத்தே வந்த விளக்கம் ஆகும் அமுதமும் போதை அளிக்கக்கூடியது குளிர்ச்சியானதும் கூட வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.