Friday, March 27, 2026

புருஷோத்தமன் – தத்துவ விளக்கம்

புருஷோத்தமன் – தத்துவ விளக்கம் கந்தகுரு கவசம் என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய் நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும் “ புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும் “ புருஷோத்தமன் யார் ?? ஸ்ரீ ராமன் தான் அது சுத்த ஜீவன் ஆகும் எப்படி சுத்தம் ஆவது ? தவத்தில் இரு கண் மேலேறி , திருவடிகள் சுத்த உஷ்ணம் உண்டாக்க , அது கீழ் பச்சைத்திரை விலக்க விலக்க , அதன் பயனாக , ராகாதிகள் சுத்தம் ஆக , ஜீவன் சுத்தம் ஆகி புருஷோத்தமன் ஆவன் தவத்தால் கிட்டும் அனுபவம் தான் புருஷோத்தமன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.