Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 24, 2026
அருட்பா – உரை நடைப் பகுதி – தச காரியம் – விளக்கம்
BG Venkatesh / March 27, 2015
அருட்பா – உரை நடைப் பகுதி
தச காரியம் – விளக்கம்
1. தத்துவ ரூபம்
2 தத்துவ தரிசனம்
3 தத்துவ சுத்தி
36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி
ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும்
மேலும் இது ஜீவ அனுபவம்
4. ஆன்ம ரூபம்
5. ஆன்ம தரிசனம்
6 ஆன்ம சுத்தி
இது ஆன்ம அனுபவம் – சுழிமுனை திறந்த பிறகு ஏற்படும் அனுபவம் – மௌன நிலை – தன்னை உணர்ந்த நிலை
ஆன்மா மீது சத்தினிபாதம் என்னும் அருள் பதிந்த போது ஆன்மாவின் ஆணவம் கெட்டு , சுத்தி அடையும்
7 சிவ ரூபம்
8 சிவ தரிசனம்
9 சிவ யோகம்
10 சிவ போகம்
இவைகள் யாவும் சிவ அனுபவம் – ஆன்மா அனுபவிக்கும் இன்பங்கள் – போகங்கள் ஆகும் – ஆன்ம நிலைக்கு மேல்
இந்த மொத்தம் 10 அனுபவங்களும் ஒரு சுத்த சன்மார்க்கச் சாதகன் அனுபவைத்தே ஆக வேண்டியவை ஆகும்
தற்போதைய நிலையில் த நாட்டில் எந்த குருவும் இந்த தச காரிய யோகம் கற்றுத்தருவதிலை
விளக்கமும் அறியார்
முதல் 3 படிக்கு விளக்கம் பயிற்சி அறிந்திருந்தால் தான் மற்ற 7 க்கு வழி துறை முறை பயிற்சி அளிக்க முடியும்
உயிர் எங்கே இருக்கு என்பதுக்கு தவறான இடம் ( எலும்பில் இருக்காம் - நல்ல நகைச்சுவை வேடிக்கை தான் ) அளிக்கிறார் நம் குருமார் - இவர் பின்னாலும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார் - பாவம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.