Tuesday, March 24, 2026

அருட்பா – உரை நடைப் பகுதி – தச காரியம் – விளக்கம்

BG Venkatesh / March 27, 2015 அருட்பா – உரை நடைப் பகுதி தச காரியம் – விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும் மேலும் இது ஜீவ அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம சுத்தி இது ஆன்ம அனுபவம் – சுழிமுனை திறந்த பிறகு ஏற்படும் அனுபவம் – மௌன நிலை – தன்னை உணர்ந்த நிலை ஆன்மா மீது சத்தினிபாதம் என்னும் அருள் பதிந்த போது ஆன்மாவின் ஆணவம் கெட்டு , சுத்தி அடையும் 7 சிவ ரூபம் 8 சிவ தரிசனம் 9 சிவ யோகம் 10 சிவ போகம் இவைகள் யாவும் சிவ அனுபவம் – ஆன்மா அனுபவிக்கும் இன்பங்கள் – போகங்கள் ஆகும் – ஆன்ம நிலைக்கு மேல் இந்த மொத்தம் 10 அனுபவங்களும் ஒரு சுத்த சன்மார்க்கச் சாதகன் அனுபவைத்தே ஆக வேண்டியவை ஆகும் தற்போதைய நிலையில் த நாட்டில் எந்த குருவும் இந்த தச காரிய யோகம் கற்றுத்தருவதிலை விளக்கமும் அறியார் முதல் 3 படிக்கு விளக்கம் பயிற்சி அறிந்திருந்தால் தான் மற்ற 7 க்கு வழி துறை முறை பயிற்சி அளிக்க முடியும் உயிர் எங்கே இருக்கு என்பதுக்கு தவறான இடம் ( எலும்பில் இருக்காம் - நல்ல நகைச்சுவை வேடிக்கை தான் ) அளிக்கிறார் நம் குருமார் - இவர் பின்னாலும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார் - பாவம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.