உத்திரம் உத்ரோத்திரம்
உத்திரத்தில் துவாததசாந்தத்தில்
பங்குனி உத்திரத்தில் ஜீவனுக்கும் ஆன்மாவுக்கும் கலப்பு
அது தான் பங்குனி திருக்கல்யாணம் ஆக காட்டப்பட்டிருக்கு
உத்திரோத்திரம் ஆம் சிற்றம்பல வெளியில்
ஆன்மாவுக்கும் சுத்த சிவத்துக்கும் பந்தம் தொடர்பு
இதன் விரிவு உரை நடையில் காண்க
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.