Tuesday, March 24, 2026

அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ மெய்ஞ்ஞானம் “ எண்ணம் பெருமை “ அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என் றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் நண்ணுமின்பத் தேன்என்று நான் பொருள் : ” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும் இது சத்யம் என்கிறார் வள்ளல் பெருமான் 2 எல்லாம் சிவமே ஆற்றுது எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் இந்த எண்ணத்தால் மனம் உடல் லேசாகிவிடும் இதெல்லாம் எண்ணத்தின் பெருமை விஞ்ஞானம் : Thoughts can heal இரு ஞானமும் ஒன்றே உரைக்குது இது நல்ல விஷயமாயிற்றே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.