Friday, March 27, 2026

திருவடி பெருமை “

திருவடி பெருமை “ இருமுடி அவரவர் முடியில் தாங்கி புறத்திலே 18படி மேல் விளங்கு ஐயப்பனை தரிசிப்பது வெறும் சடங்கு சம்பிரதாயம் இது நம் பிறவி நோய் தீர்க்காது ஆனால் கொடுமுடி மேல் மணிமுடியில் விளங்கு திருவடி பொறிகரணங்களுக்கு அப்பால் விளங்கு திருவடி ஞானத்தால் கண்டால் பிறவி நோய் தீரும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.