Tuesday, March 24, 2026

குன்றக்குடி- பெருங்குடி – பெரு நெறியர்

குன்றக்குடி- பெருங்குடி – பெரு நெறியர் சிறு நெறியும் பெரு நெறியும் 1 விநாயகர் – பஞ்ச பூத – இயற்கை கலவை 2 அனுமன் – வாசி 3 வாராகி அம்மன் – வாசி 4 இச்சா சத்தி திரு உடை அம்மன் - ஆன்ம தத்துவம் 5 கிரியா – கொடியுடை அம்மன் - வித்தியா தத்துவம் 6 ஞான சக்தி வடிவுடை அம்மன் – சிவ தத்துவம் 7 நந்தி - ஜீவ ஒளி 8 நரசிம்மர் - சுழிமுனை 9 தத்தாத்ரேயர் - சோமசூரியாக்கினி கலை சங்கம் 10 மகிஷாசுரமர்த்தினி - சுழி முச்சுடர் அனுபவம் 11 வாலை - எட்டிரெண்டு அனுபவம் 12 தன்வந்திரி - பிரணவ கும்பம் யார் இந்த தத்துவ தெய்வங்களை ஒதுக்கி வைத்து , சடங்கில் கூட , தவத்தில் அனுபவத்தே தன் உயிராம் ஆன்மா – இறைவன் – அபெஜோதி மட்டும் நினைவில் வைத்து , அதை அடைய பாடுபடுகிறாரோ அவர் பெரு நெறி பிடித்து ஒழுகுபவர் ஆவார் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பிடம் ஆகையால் , அந்த குன்றில் வாழும் குடி எல்லவரும் பெருங்குடியாவர் – பெரு நெறியர் ஆவர் முருகன் குமரன் – ஆன்மா இறை ( வன் ) வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.