Sunday, March 29, 2026

பத்திரகிரியார் – கண்ணி

பத்திரகிரியார் – கண்ணி அருவி மலைநடுவே யாயிரக்கால் மண்டபத்துள் திருவிளை யாட்டங்கண்டு தெரிசிப்ப தெக்காலம் விளக்கம் : அதாவது , சுழி உச்சியில் அமுத தாரைகள் நடுவே ஆயிரம் இதழ் மண்டபம் ஒத்த மூளை நடுவே ஆன்மாவை ஆட்டம் அசைவை நடனம் காண்பது எப்போது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.