Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 23, 2026
திருமண சடங்கு – தத்துவ விளக்கம் - அகலிகை 3
திருமண சடங்கு – தத்துவ விளக்கம் - அகலிகை 3
அம்மி மிதித்தல்
இந்த சடங்கு அகலிகை புராணம் நினைவுபடுத்துவதாக அமைகிறது
அதில் ராமன் கால் பட்டு கல் ஆக இருந்தவள் உயிர்ப்பு அடைகிறாள்
ராமன் உயிர் காற்றாகிய வாசி ஊதி அவள் உயிர் பெறுகிறாள்
இங்கு திருமண சடங்கிலே , கல் ஆகிய அம்மிக்கல்லில் உயிர் காற்று விளங்கு கால் பெருவிரல் வைத்து உச்சியிலே ஆன்மா ஆகிய புருஷன் சக்தி உயிர் பெற்று , அவளை மணமுடிப்பதாக கருத்து அமையுது
ஆன்ம அனுபவத்தை சடங்காக மாற்றி அமைத்துளார் நம் முன்னோர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.