Monday, March 23, 2026

ஞான போதினி

ஞான போதினி திருப்பள்ளியெழுச்சி வைணவத்தில் இருக்கும் பள்ளியெழுச்சியும் சைவத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பெற்றதும் வள்ளல் பெருமானால் பாடப்பெற்றதும் ஒரே பொருளை குறிப்பதுவாகும் அது செயல்படாதுறங்கி இருக்கும் ஆன்மாவை விழிக்க விண்ணப்பம் வைக்கும் அருட்பாடல்களாம் நம் சன்மார்க்க அன்பர் : வள்ளல் பெருமான் மாதிரி இதுவரை யாரும் பாடியது முன்பும் பின்னும் இலை இவர் வள்ளல் பெருமானின் தீவிர ரசிகர்/விசிறி – தொண்டர் அல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.