மேல் எப்படியோ கீழ் அப்படி தான்
வெட்டுப் பட்ட பிளவு பட்ட காய்கறி
பிளாஸ்டிக் திரையால் ஒட்டி வைத்து விற்பர்
பூசணி - சேனை மாதிரி
பூச்சி அழுக்கு தூசு படியாமல் காக்க
அதை நீக்கி தான் உண்ண முடியும்
அதே மாதிரி
பிளவுபட்ட வெட்ட வெளியும்
மும்மலத்திரையால் மறைக்கப்பட்டிருக்கு
அதை நீக்கினால் தான் தரிசனம்
எப்படி அகமும் புறமும் ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.