Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 23, 2026
பூணூல் கல்யாணம் – சடங்கும் – உண்மை தத்துவ விளக்கமும்
பூணூல் கல்யாணம் – சடங்கும் – உண்மை தத்துவ விளக்கமும்
நான் இந்த மாதம் அபார்ட்மெண்ட் நண்பர் மகன் உபநயனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்
அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் உன்னிப்பாக கவனித்து வந்தேன்
முதல் நிகழ்ச்சி :
பூணூல் அணிவித்தல்
இது முப்புரி நூல்
அதாவது உள் தவ அனுபவத்திலே முத்தி அனுபவம் – காசி- திரிவேணி சங்கம் அடைய வேணும் என வலியுறுத்தும் சடங்கு
அடி அனுபவம்
வாசி அனுபவம் ஆம்
பின்னர் பிரம்ம உபதேசம்
சந்தியா வந்தனம் – காயத்திரி மந்திரம் உபதேசம் – புறத்திலே
அகத்திலே
சூரிய சந்திர கலைகள் ய காரத்தில் சேர்த்து ஆன்ம ஜோதி வணங்குதல்
அதனால் தான் அவர் மஞ்சள் ஆடை ( குரு ஆகிய ஆன்மா – தக்ஷணாமூர்த்தி ) அணிந்து இருக்கார்
அங்கு / அது நோக்கி புனித யாத்திரை செய்கிறார்
அவர் பிச்சை எடுத்து வாழ்க்கை வாழ வேணும் - துறவு /வி மாதிரி
நாளைக்கென சேமிப்பு எண்ணம் இருக்க கூடாது
இன்றைய வருமானம் இன்றே செலவு
சதா இறை சிந்தனை
வேத சாத்திரம் – பிரம்மம் ஆய்வு தவம் அனுபவம் என வாழ்க்கை வாழணும்
ஒரு ரெண்டு மணி நேரத்தில் இவ்வளவு ரகசியத்தையும் ஒரு சடங்கில் கூறிவிட்டார்
சடங்கு உண்மை புரிந்து செயலாற்றணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.