Saturday, April 25, 2026

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் கால்பந்தாட்டக்காரர் பந்தை கடத்தி கடத்தி கோல் இடம் சென்று கோல் அடித்துவிடுகிறார் அதே போல் தான் ஆன்ம சாதகனும் தன் கண்மணியான பந்தை கோல் வலை ஆகிய உச்சிக்கு கடத்தி செல்கிறார் ஞானம் அடைகிறார் இருவரும் ஒன்று தானே ?? ரெண்டும் பந்து தான் இதை தான் வள்ளல் பெருமான் ஆடேடி ஆடேடி பந்து என பாடினார் ஆனால் யார் புரிந்து கொள்வது ?? எல்லாரும் ஜீவகாருண்ணியம் அன்னதானம் என்றே உளார் எப்போது உலகம் - தமிழ் – சன்மார்க்கத்துக்கு ம் விடிவு வரும் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.