ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ?? 4
** தானலாது இறையும் உயிர்க்கு அசைவில்லாத் தலைவனே திருச்சிற்றம்பலத்தே
வானலால் வேறொன்றிலை எனவுரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
— பிள்ளைச்சிறுவிண்ணப்பம்
இங்கு அசைவிலாத் தலைவனே என குறிப்பிடுவது ஆன்ம ஜோதியைத்தான்
நம்மவர் தலைவா என்றவுடன் அபெஜோதியைத்தான் எண்ணுவர்
அவர்க்கு அபெஜோதியை விட்டால் யாரும் அறியார்
** இதை கவிகள் – “ துளங்காமல் துலங்கும் ஜோதி “ எங்கிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.