Wednesday, April 29, 2026

ஐயம் இட்டு உண் சன்மார்க்க விளக்கம்

ஐயம் இட்டு உண் சன்மார்க்க விளக்கம் கல்வி ஞானியர் , பள்ளியின் விளக்கம் : காக்கை உள்ளிட்ட பிற உயிர்க்கு அளித்துப் பின் உண் ஆனால் இதல்ல உண்மை விளக்கம் மெய்ஞ்ஞான விளக்கம் இறையிருக்கும் கண்ணுக்கு காட்டிய பின் உண் என்பதே உண்மை விளக்கம் ஆம் ஐ என்பது கண்ணைக் குறிப்பது இதை கொண்டு ஞான சாதனம் செய்வோர் ஐயர் இது குலம் உயர் சாதி குறிக்க வரவிலை இந்த பயிற்சி பெயர் வேதிகை , அதனால் இதை ஆற்றுவோர் யாவரும் வேதியர் இது பிறப்பால் வருவதல்ல நான் சிறுவனாக இருந்த போது என் பாட்டி கூட இவ்வாறு கூறியுளார் அவர் இவ்வாறு செய்த பின் தான் உண்பார் அவர் சன்மார்க்கி அல்ல ஆனால் ஆரும் ஏற்றுக்கொள்வதிலை சன்மார்க்க சங்கத்தார் உட்பட உண்மைக்கும் உலகத்துக்கும் தூரம் மிக மிக அதிகம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.