Thursday, April 30, 2026

அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும் 1 அக்காலம் : வள்ளலார் - சாகாதவனே சன்மார்க்கி இக்காலம் : சோறு போடுபவனே சன்மார்க்கி 2 அக்காலம் : வள்ளலார் - மரணமிலாப் பெருவாழ்வு - முத்தேகச் சித்தி தான் வாழ்க்கையின் இலட்சியம் இக்காலம் : அதற்கெல்லாம் வழி தெரியாது - மரணமிலாப் பெருவாழ்வு மீது நம்பிக்கையில்லை - சாத்தியமில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.