அக்காலமும் இக்காலமும்
1 அக்காலம் : வள்ளலார் - சாகாதவனே சன்மார்க்கி
இக்காலம் : சோறு போடுபவனே சன்மார்க்கி
2 அக்காலம் : வள்ளலார் - மரணமிலாப் பெருவாழ்வு - முத்தேகச் சித்தி தான் வாழ்க்கையின் இலட்சியம்
இக்காலம் : அதற்கெல்லாம் வழி தெரியாது - மரணமிலாப் பெருவாழ்வு மீது நம்பிக்கையில்லை - சாத்தியமில்லை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.