தெளிவு
எப்படி
கோடீஸ்வரத் தந்தை
தன் மகன் ரோட்டோர கடையிலும்
கையேந்திபவனிலும் உண்பதை விரூம்பாரோ
அவ்வாறே தான்
ஆன்மாவும் நாம் தாழ்ந்து போவதை விரும்புவதிலை.
நம்மின் உலக சார்பு வாழ்வையும் சேர்த்து
அதனால் அதன் சார்பை துண்டித்தும்
உலகத்தின் சார்பிலிருந்து விடுதலை அளிக்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.