Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
பிரபஞ்ச பேராற்றல் 41
பிரபஞ்ச பேராற்றல் 41
“ திருஞான சம்பந்தர் “
இவரும் ஒரு ஞானியோ , சிவனடியாரோ அல்லர்
இவரும் தத்துவ உருவகம் தான்
இவரும் பிரபஞ்சப்பேராற்றலின் மனித உருவகம் தான் அனுமன் மாதிரி
இவர்க்கும் அனுமனுக்கு இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவெனில் ??
ஆனுமன் – சின்ன திருவடி என்பர்
ஆனால் ஞான சம்பந்தப்பெருமானையோ - திருவடி என்பர் – விபரம் அறிந்தோர்
இவர் “ சாவேபோ”வில் – வேகாக்கால் ஆவார்
இவர் துணையில்லாமல் நாம் உண்மை திருவடி இருக்குமிடம் நுழைய முடியாது
சிற்றம்பலம் சேரவும் முடியாது
அதனால் இவரை தன் குருவாக வரித்து வள்ளல் பெருமான் தனக்கு என்னென்ன பர உதவிகள் செய்தார் என பட்டியலிட்டு பாடுகிறார்
1 உயிர் அனுபவம்
2 அருள் அனுபவம்
3 சுத்த சிவ அனுபவம் என்பவை யாவையுமே அரைக்கணத்திலே கிட்டச் செய்தார் எங்கிறார்
இவர் பெருமை – உண்மை தன்மை அறியா நம் மக்கள் இவரா வள்ளல் பெருமானுக்கு குரு ?? இல்லை இல்லை
அபெஜோதி தான் குரு என்று அடம்பிடிக்கின்றார்
என் செய்வது ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.