Monday, April 27, 2026

அகமும் புறமும்

அகமும் புறமும் எல்லா அசைவும் ஒழிந்து விட்டால் மனிதன் ஆட்டம் முடிந்துவிட்டது ஆனால் ஆன்ம சாதகனுக்கோ தவத்தில் எல்லா அசைவும் ஒழித்து நின்றால் உள்ளே பரனின் ஆட்டம் ஆரம்பம் என பொருள் இது தான் வேறுபாடு
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.