சமயயதமும் சன்மார்க்கமும்
முதலாமவர்
சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கி
தவம் தியானம் ஆற்றுகிறார்
புற சூரியன் ஆன்மா என அறியாமலேயே
பின்னவர்
தவமே செய்வதிலை
தேவையேயிலை என்கிறார்
செய்வோர் ஆன்மா விளங்கும்
தென்திசை நோக்கியே
பார்வை மனம் பிராணன் செலுத்தறார்
ஏனெனில்
ஆன்மா அகச் சூரியன்
Soul Atman is Inner Sun
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.