Wednesday, April 29, 2026

பிரபஞ்ச சக்தி அண்டப்பேராற்றல் 3

பிரபஞ்ச சக்தி அண்டப்பேராற்றல் 3 இதன் அனுபவம் எப்படி எனில் நெருப்பு அக்னி துளிகளாக சிரசில் இருக்கும் அண்ட வெளியில் இருந்து ஆன்ம சாதகனை அடையுது. வியப்பு என்ன எனில் அந்த அக்னியானது சுடாமல் மிகுந்த குளிர்ச்சி அளிக்கும் வவ்லமை உடைத்து அந்த குளிர்ச்சி தாங்க முடியாததாகக் கூட இருக்கும் சில சமயம் இதன் விதி அதி சிலேத்துமம் அதி உஷ்ணம் அதி உஷணம் அதி சிலைத்துமம் இந்த குளிர்ச்சி உடவ் முழுதும் பரவ பரவ , கிளர்ச்சியாக இருக்கும் இது ஞான வழி தவம் செயும் போது இந்த அனுபவம் கூடிக்கொண்டே போகும் மனம் வெறுமை , எண்ணமிலா நிலை கூட கூட இந்த அனுபவம் சித்திக்கும் ஆனால் ரெய்கி மாஸ்டர்கள் வேறு விதமாக செய்கிறார் அது உலக வழி அவர் பூமி புற வெளி சக்தி கிரகித்து கொள்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.