Wednesday, April 29, 2026

சிசு அழுகை

சிசு அழுகை முதல் 3 மாதத்துக்கு வெறும் வண்ணம் மட்டும் தெரியும் உருவம் தெரியாது அதனால் பார்க்க முடியாது .பார்க்காது சிரிக்காது இதுக்கு முக்கிய காரணம் பார்ப்பான் எனும் ஒளி வஸ்து இன்னம் சிரசில் வந்து அமரவிலை அது வருலதுக்கு 3 மாதம் ஆகுது அதன் பின் பார்க்க சிரிக்க எலாம் முடியுது அந்த பார்ப்பான் தான் ஆன்ம ஒளி உண்மையில் அது தான் பார்க்குது, ஸ்தாலக் கண் அல்ல அதனால் தான் இறப்பை டாக்டர் கண்ணில் டார்ச் அடித்து அதனால் அதில் ஒளி தெரியவிலையெனில் உயிர் போயிடுச்சு என்கிறார் இது கண் உயிர் தொடர்பு ஆனால் ஆரும் நம்புவதிலை, சன்மார்க்க சங்கத்தார் உட்பட பார்ப்பான் என்பது ஒரு குறிப்பிட்ட சாதி குலம் அல்ல செயலால் வந்தது இந்த சொல் பிறப்பால் வருவதல்ல நெற்றிக்கண் தான் பார்ப்பான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.