Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
பிரபஞ்சப் பேராற்றல் 36
பிரபஞ்சப் பேராற்றல் 36
உண்மை சம்பவம்
நம்மாழ்வார் வரலாறு
இவர் வைணவ பெரியார்களில் ஒருவர் - பெயர் போனவர்
இவர் பிறந்தவுடன் வாய் பேசவிலை – பால் குடிக்கவில்லை – கண் திறக்கவிலை
16 ஆண்டுகள் இப்படித்தான் இருந்தார்
பின் எப்படி உயிர் வாழ்ந்தார் ?? எனில் ??
பிரப ஞ்சப்பேராற்றலின் உதவியால் தான்
இவர் மற்றொரு பெயர் – சடகோபன்
அதாவது நாம் சுவாசிக்கும் சடமாகிய பிராண வாயு இவர் நாசியில் நுழைய முற்பட்ட போது – அப்போது இவர் கோபப்பட்டு – சீ போ என கூறியதாகவும்
சடத்தின் மீது கோபப்பட்டதால் இவர்க்கும் சடகோபன் என்று பெயர்
இது தான் பிர சக்தியின் மகிமை
இது சித்தி ஆனால் போதும் – உணவு உறக்கம் எதுவும் தேவையிலை
வாழ்ந்து கொண்டே இருக்கலாம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.