பிரபஞ்சப் பேராற்றல் 35
எப்படி
இயங்குதலும் இயங்காமையும் சார்ந்திருக்கோ ??
பின்னி பிணைந்திருக்கோ
தண்டவாளம் அசையாமல் நின்றிருந்தால் தான்
அதன் மேல் ரயில் அசைந்து செல்ல முடியும்
அவ்வாறே தான்
பிரபஞ்சப் பேராற்றலும் பார்வையும் மனமும் பின்னிப்பிணைந்திருக்கு
பார்வையும் மனமும் இயங்காமல் நின்றால் தான்
பிரபஞ்சப் பேராற்றல் நம் உடலில் இயங்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.