Monday, April 27, 2026

சந்தேகம் தெளிதல்

சந்தேகம் தெளிதல் பொற்சபை சிற்சபை எனில் ?? இரு கண்கள் காட்டும் நம் மக்கள் – கன்னியாகுமரி செல்வராஜ் குழுவும் இதில் அடக்கம் ஆவர் என் கேள்வி ?? பட்டினத்தார் பாடல் : “பொன்னம்பலத்தாடும் ஐயனை காண கண்கள் எத்தனை கோடி யுகங்கள் தவம் செய்திருக்கின்றனவோ “ ?? அடிகள் பொன்னம்பலம் காண வேணுமெனில் பல கோடி யுகம் தவம் செய வேண்டும் என்கையில் , நம் மக்கள் ?? ஒன்றும் செய்யாமலே கண் நோக்கினால் போதும் - அதில் ஆடலரசன் தெரிவான் அது தான் பொன்னம்பலம் பொற்சபை என்பதும் நகைச்சுவையும் வேடிக்கையும் தானே ?? நம்மவர்க்கு ஆய்வு என்பதே இல்லை அதான் இந்த பரிதாப நிலைக்கு காரணம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.