Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
சந்தேகம் தெளிதல்
சந்தேகம் தெளிதல்
பொற்சபை சிற்சபை எனில் ??
இரு கண்கள் காட்டும் நம் மக்கள் – கன்னியாகுமரி செல்வராஜ் குழுவும் இதில் அடக்கம் ஆவர்
என் கேள்வி ??
பட்டினத்தார் பாடல் :
“பொன்னம்பலத்தாடும் ஐயனை காண கண்கள்
எத்தனை கோடி யுகங்கள் தவம் செய்திருக்கின்றனவோ “ ??
அடிகள் பொன்னம்பலம் காண வேணுமெனில் பல கோடி யுகம் தவம் செய வேண்டும் என்கையில் , நம் மக்கள் ?? ஒன்றும் செய்யாமலே கண் நோக்கினால் போதும் - அதில் ஆடலரசன் தெரிவான் அது தான் பொன்னம்பலம் பொற்சபை என்பதும் நகைச்சுவையும் வேடிக்கையும் தானே ??
நம்மவர்க்கு ஆய்வு என்பதே இல்லை
அதான் இந்த பரிதாப நிலைக்கு காரணம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.