சடங்கும் சன்மார்க்க விளக்கமும்
எனக்கு திருமணமாகி , நான் மனைவியுடன் புது தில்லி சென்றேன்
அப்போது ரயிலில் செல்லும் போது, கிருஷ்ணா நதியில் மக்கள் காசு போட்டனர்
நானும் செய்தேன்
கங்கை யமுனையிலும் இதே மாதிரி செய்தனர்
என் என யோசித்தேன் ?????
விடை ;
விந்து செல்வத்தை , சிரசில் இருக்கும் நீர் நிலைகளாகிய நதி குளம் அதில் சேர்க்க வேணும் என்ற மகத்தான ஞான பயிற்சியின் புற வெளிப்பாடு தான் இந்த சடங்கு ஆம்
ஆனால் ஆற்றுவார் ஆர்???
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.