Monday, April 27, 2026

சடங்கும் சன்மார்க்க விளக்கமும்

சடங்கும் சன்மார்க்க விளக்கமும் எனக்கு திருமணமாகி , நான் மனைவியுடன் புது தில்லி சென்றேன் அப்போது ரயிலில் செல்லும் போது, கிருஷ்ணா நதியில் மக்கள் காசு போட்டனர் நானும் செய்தேன் கங்கை யமுனையிலும் இதே மாதிரி செய்தனர் என் என யோசித்தேன் ????? விடை ; விந்து செல்வத்தை , சிரசில் இருக்கும் நீர் நிலைகளாகிய நதி குளம் அதில் சேர்க்க வேணும் என்ற மகத்தான ஞான பயிற்சியின் புற வெளிப்பாடு தான் இந்த சடங்கு ஆம் ஆனால் ஆற்றுவார் ஆர்??? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.