ஊன்றிய பாதமும் தூக்கிய பாதமும் “
“ ஊன்றிய பாதமும் தூக்கிய பாதமும் “
இது நம் கண்மணி தவத்தை / அதன் முறைமை / பெருமை பறைசாற்றுவதாக அமைந்துளது
திருவடியை ஊன்றி சாம்பவி செய்தால் அது தானாகவே
தூக்கிய பாதமாக மாத்திவிடும் ( கேசரி )
ஆஹா அருமை அருமை
ஒரு வரியில் சாதனத்தை தவ முறை வெளிப்படுத்திவிட்டார் நம் முன்னோர்
அனுபவம் எல்லாம் தானாகவே வரணும் நாமாக வற்புறுத்தி செய்தல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.