Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
பிரபஞ்சப் பேராற்றல் 40
பிரபஞ்சப் பேராற்றல் 40
குரு துரோணர் புத்திரன் அஸ்வத்தாமன்
இவர் பிறந்த விதம் சற்றே வித்தியாசமானது தான்
குதிரை வயிற்றில் இருந்து வந்ததாக நம் இதிகாச புராணம் உரைக்குது
குதிரை – உலக குதிரை அல்ல
அது பரி ஆகிய வாசிக்குதிரை ஆம்
அதனால் இவர் பிரபஞ்சப்பேராற்றலின் உருவகம் ஆவார்
இவர் மூலம் நம் ரிஷிகள் உலகுக்கு சொல்லும் பாடம்
அஸ்வத்தாமனுக்கு
1 முதுமை கிடையா
2 நோய் அண்டாது
3 மரணம் கிடையாது
ஆக நாமும் இந்த பேராற்றலை கிரகிக்க ஆரம்பித்தால் நாமும் இவ்வாறு வாழலாம் என்றென்றும் என்பதில் ஐயமிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.