சன்மார்க்கமும் சமயமதமும்
கொடி ஏற்றம்
இந்த சடங்குடன் தான் எந்த வைபவமும் தொடங்குது
கோவில் திருவிழாவானாலும் வடலூர் சத்திய ஞான சபை பூச ஜோதி தரிசனமும் இந்த சடங்குடன் தான் தொடங்கும்
மதுரை சித்திரை திருவிழா கூட இதனுடன் தான் ஆரம்பித்தது
இறுதியாக திருக்கல்யாணத்துடன் நிறைவுறும்
அதாவது விந்து கலை மேலேற்றம் தான் தொடக்கம்
ஜீவபிரம்ம ஐக்கியம் கலப்பு தான் முடிவு
எல்லாம் ஒன்றே ஆக சமய மதம் தவறு என எப்படி சன்மார்க்கம் உரைக்குது ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.