Monday, April 27, 2026

பிரபஞ்ச பேராற்றல் 21

பிரபஞ்ச பேராற்றல் 21 "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" இது கோவிலில் இடும் பிச்சையை குறிக்கவிலை அதாவது , மேலான ஞானம் , பர விஷயம், பர வித்தை யாவையும், எல்லார்க்கும் பீச்சில் விற்கும் சுண்டல் போல், கோவில் அன்ன தானம் போல் எல்லார்க்கும் சொல்லாமல் , கற்றுத்தராமல், அவரவர் பக்குவம் வினை ஆர்வம் ஆற்றல் பொறுத்தும், கணித்தும் இதனை கற்றுத்தர வேணும் என்று தான் இந்த மொழி கூறுது "Bible : Don't throw Pearls in front of Swine's ' மேலும், பிரபஞ்ச பேராற்றல் கொண்டு செயும் பர உதவி ஆம் நோய் தீர்த்தல் துன்பம் துயர் தீர்த்தல் யாவையுமே , பெறும் அன்பர் , மக்கள் தராதரம் பாரத்து ஆற்ற வேணும் என்பதாகும் வள்ளல் பெருமான் , ஒருவர்க்கு பர உதவி செய எழுந்தார், அருள் சம்மதம் கிடைக்காமல் போகவே, அங்கேயே அமர்ந்து விட்டார் . தகுதி இல்லை வெங்கடேஷ் Seen by 8

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.