Wednesday, April 29, 2026

பிரபஞ்ச சக்தி பேராற்றல் 15

பிரபஞ்ச சக்தி பேராற்றல் 15 மன வளக்கலை மன்றம் சிரிப்பாகவும் கொள்ளலாம் வாழ்க வளமுடன் என்பது பத்தியது ஆசீர்வாதம் வாழ்த்தளிப்பது பத்தியது இது ஒன்றும் கடற்கரையில் கோவிலில் சுண்டல் கொடுப்பது போல் எல்லார்க்கும் வாரி வாரி வழங்குவது அல்ல தவத்தில் ஒருமையில் , மனம் அற்ற நிலையில் , பிரபஞ்சமே தேர்ந்தெடுத்து 1 இவன் நல்லா இருக்கட்டும் வாழட்டும் 2 செல்வச் செழிப்பு 3 தொழில் வளர்ச்சி உண்டாகட்டும் என அதுவே வாழ்த்துவதாம் நாம் வெறும் சாட்சியாக நிற்போம் இந்த பெரிய அனுபவத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது இந்த மன்றம் நின்றால் உட்கார்ந்தால் ஆசீர்வாதம் அளிக்கிறார் மன்றத்தார் பிரபஞ்சம் அளிப்பது தான் உண்மையான ஆசீர்வாதம் வாழ்த்தும் ஆம் புரிந்து கொள்வார் சிலரே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.