அருளும் குறளும்
அருள் பெறுதல்
1.தன்னூன் பெருக்க பிறிதூன் உண்பான்
எங்ஙனம் அருள் ஆளும்
இதில் கொல்லாமை பத்தி மட்டும் தான் . யோகம் இல்லை
2. கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் வணங்கும்
இதில்
கொல்லாமை
பெண் போகம் மறுத்தல்
விந்து அடக்கம்
அதன் மூலம் காய கல்பம் , ஒளி தேகம் அடைதல்
முதல் குறள் விட , ரெண்டாவது தான் அருளைப் பெறுவதுக்கான முழுமையான வழியும் துறையும் முறையும் ஆகும்
விந்து தான் அருள் , சித்தி , ஒளி தேகத்துக்கு அடிப்படை
இதை ஆரும் ஏற்றுக்கொள்வதிலை ஒப்புக்கொள்வதிலை
வெங்கடேஷ்
Seen by 11
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.