Monday, April 27, 2026

கண்ணன் பிறப்பின் இரகசியம் 3

கண்ணன் பிறப்பின் இரகசியம் 3 1 கண்ணன் அஷ்டமி திதியில் பிறந்தான் எனில் ?? எண் கோண வடிவ உடை சிரசில் – உச்சியில் , கண்ணன் இருக்கின்றான் என பொருள் ஆகும் 2 ஆலிலையில் துயில்கிறான் எனில் கண்ணில் இருக்கின்றான் - மேலும் ஆல் போல் இருக்கும் பிரணவ மரத்தில் கண்ணன் அசையாது இருக்கின்றான் என பொருள் ஆம் ஆல் கீழ் அமர்ந்து நால்வர்க்கு அருள் செயும் தென் திசை குருமூர்த்தி ஆம் தஷ்ணாமூர்த்தியும் கண்ணனும் ஒரே நபரை குறிப்பதாகும் அவர் ஆன்மா ஆவார் வெங்கடேஷ் ,

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.