ஞான போதினி
கடைத்தெருவில் கிடைக்கும் ஞானம்
இது நாம் பொருட்கள் வாங்கும் கடைத்தெரு குறிப்பதல்ல
தெரு = சுழுமுனை நாடி
கடை = முனை, உச்சி
அதாவது சுழுமுனை உச்சியில் ஆன்மா மௌனம் இருக்கு
உலக மொழிகளில் , வழக்கில் எலாம் பெரும் பொருள் இருக்கு என்பது உண்மை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.