Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை 25. சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும் அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி · · 26. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும் ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி பொருள் : 25 உண்மை அறிவு இன்பம் பேரின்பம் ஒன்றிணைந்து விளங்கும் தனிப்பெரும் வெளி ஆகிய சிற்சபை எனும் பர சுத்த சிவ வெளி 26 நாம் சுவாசிக்கும் கலை சாகும் கலை ஆகும் உள் சுவாசமாகிய – வாசி ஆகிய சாகாக்கலை ஓங்கி விளங்கும் வெளி தான் சிற்சபை வெளி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.