சுழிமுனை பெருமை
திருமணம் நடக்கும் மணப்பந்தல்
நாற்காலில் நிற்கும்
ஏன் ?? அங்கு நடத்தப்பட வேணும்??
அது சதுரகிரி ஆகிய சுழிமுனை உச்சி
துளசிமாடம் நிற்கும் நாற்சதுரம் தான் மணப்பந்தல்
ஜீவன் ஆன்மா கலப்பு நடக்கும் இடம் உச்சிமுனை மணப்பந்தல்
அக்கால முன்னோர்க்கு எவ்வளவு அறிவு??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.