Wednesday, April 22, 2026

தன்வந்திரி – சன்மார்க்க விளக்கம்

தன்வந்திரி – சன்மார்க்க விளக்கம் இவர் திருப்பாற்கடல் கடையும் போது அவதாரம் எடுத்ததாக புராணம் உரைக்குது இவர் கையில் அமுத கலசம் இருக்கும் அது பாற்கடல் கடையும் போது கிடைத்தது ஆகையால் இவர் தத்துவ விளக்கமே அன்றி மனிதர் சித்தர் அல்லர் உண்மை விளக்கம் : சிரசின் மேல் விந்துவால் உண்டாகும் பதினாறு கலை சந்திரன் பாற்கடல் போல் காட்சி அளிக்கும் அதை சாலன தந்திரத்தால் – திருவடி தவத்தால் கடைந்தால் அமுதகலசம் வெளிவரும் இந்த அனுபவம் தான் புராணமாக பாற்கடல் கடைதல் எனும் சம்பவத்தால் என்றுமே நிலைக்கும் வண்ணம் நம் உள்ளத்தில் பதித்துவிட்டார் நம் முன்னோர் ரிஷிகள் சித்தர்கள் இதிகாச புராணம் யாவுமே கதைகள் அல்ல – அக யோக ஞான அனுபவங்கள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.