தெளிவு
வள்ளல் பெருமான்: உரை நடையில்
“ தியானமயமானால் பொசிப்பு மாறும் “
இதன் பொருள் இப்படி இருக்கக்கூடும் :
அதாவது “ யார் தியான தவம் மூலம் பிரப ஞ்ச பேராற்றல் கிரகித்து அதன் மூலம் உணவு உறக்கம் தேவை குறைத்து வாழ முடியும் “
இதனால் உணவின் அளவு குறையும் என்பதை இதன் மூலம் நமக்கு உரைக்கிறார்
அதை தான் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறார்
VEங்கடேஷ்
Seen by 12
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.