Tuesday, April 7, 2026

கவிகள் பாதி ஞானியர்

கவிகள் பாதி ஞானியர் “ அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் “ சினிமா பாடல் வரிகள் கவி கூறுவது: திருட்டு செயல் / தகாத செயல் நடக்கையில் – அதை பார்ப்பதுக்கு எங்காவது ஒரு கண் இருளில் இருந்து பார்க்கும் இது உலக வழக்கு ஞானத்தில் அகத்தில் உச்சியில் மும்மல இருளில் இருப்பது நெற்றிக்கண் அது உலக நடப்புகள் எல்லாவற்றையும் சிசிடிவி கேமரா மாதிரியாக பார்த்துக்கொண்டே இருக்கு கவி இந்த அர்த்தத்தில் கூட பாடி இருக்கலாம் உண்மை அறிந்தே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.