அமுதம் பெருமை
பாத்திரம் துலக்கும் இயந்திரத்தில்
ஒரு சோப்பு வில்லை வைப்பார்
அது நீருடன் கலந்து
பாத்திரத்தை சுத்தமாக அலம்பிடும்
அமுதத்துடன் அருள் கலந்து
சிரசில் இருந்து இறங்கி
உடல் எங்கும் பரவி
உடலை பரிசுத்தமாக்கும்
ஒளிமயமாக்கும்
இது அமுதம் பெருமை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.