Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
சிவம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது ?? – பாகம் 2
சிவம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது ?? – பாகம் 2
சிவம் நம்மிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கின்றது
1அன்பு என்றால் எண்ணமில்லா நிலை
எதனையும் எதிர்ப்பார்க்கா மன நிலை
3 எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்ற சரணாகதி நிலை
4 எதனையும் எதிர் கொள்ளும் மனப் பக்குவம் – மனோ தைரியம்
5 ஒருமை நிலை – ஆன்ம நிலை – எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை
6 ஆசை அற்ற நிலை
7 உரை மனம் கடந்த நிலை
ஆனால் நாம் இதெல்லாம் செய்வதே இல்லை – எந்த சாதனமும் செய்யாமல் வெறும் சோறு மட்டும் போட்டுவிட்டு இது தான் சன்மார்க்கம் என்று இருக்கின்றோம்
ஆனால் நாம்
எப்போதும் APJ மந்திரம் சொல்ல வேண்டும் –
FB யில் இதனை எழுத வேண்டும் –
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க –
எல்லா உயிர்களுக்கும் அருட் சுகம் உண்டாகட்டும்
இதெல்லாம் சிவம் எதிர்ப்பார்க்கின்றது என்று நினைத்துக் கொண்டுள்ளோம் – தவறு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.