Wednesday, April 22, 2026

சன்மார்க்கக் கவி பாரதியின் ஒருமை அனுபவம்

சன்மார்க்கக் கவி பாரதியின் ஒருமை அனுபவம் தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில் செண்பகதோ ட்டத்திலே, பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டெ ன்றுசொன்னாய். வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ! “பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே பாவை தெரியுதடீ” இந்த வரி தான் அவரின் ஒருமை அனுபவம் பறை சாற்றுகிறது ஆனால் இவர் சன்மார்க்கியென யார்க்கும் தெரியாது - சன்மார்க்க உலகத்துக்கே தெரியாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.