அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
பொருள் :
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளி என்பது சிரசில் இருக்கும் வெட்ட வெளி ஆகும்
அந்த பெரு வெளியில் விளங்கும் அருட்பெரு ஞ்சோதி என வர்ணிக்கிறார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.