Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் இழியாப் பெருநல மெல்லா மளித்தருள் அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 87 -88 பொருள் : மரணம் எனும் இழி நிலை எய்தாமல் பெரிய நலம் அளித்த அழியாததாகிய சிற்சபையில் விளங்கும் அருட்பெரு ஞ்சோதி வறுமை – ஏழ்மை அவமானம் எலாம் இழி நிலை அல்ல மரணம் தான் அது இந்த அகவல் விளக்கம் அளிக்க வந்ததுக்கு முக்கிய காரணமே : இந்த சிற்சபை என்றும் அழியாதது என விளக்கத்தான் அழியாத சிதாகாயம் விளங்கும் சிற்சபை என்றும் அழியாதது அதாவது அழியாத இந்த வெளிக்குள் நாம் பிரவேசித்துவிட்டால் – நாமும் அழியாமல் என்றென்றும் இருப்போம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.