Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்சோதி பொருள் : சித்தி - ஒளி தேகம் உட்பட எதுவாயினும் – அதுக்கு நீண்ட சாதனம் அவசியமாகும் அதுக்கு நீண்ட அவகாசம் அவசியம் ஆனால் மனம் தளர்வு சோர்வு அடையும் எளிதில் அதுக்கு ஊக்கம் தேவை அடிக்கடி அதை அபெஜோதி அருளும் – தேவையான நேரத்தில் கொடுத்து உற்சாகப்படுத்தும் – களைப்பு நீக்கும் – என் அனுபவம் பர அனுபவத்துக்கு தேவையான உணர்ச்சிகள் – அதுக்கான வளர்ச்சி எல்லாம் அளித்து – முடிவில் ஒளி தேகம் எனும் சித்தி அருளிய அபெஜோதி எங்கிறார் ஒளி தேகத்துக்கு உடல் மனம் பலமாக இருத்தல் மிக மிக அவசியம் அதுக்கு காயகல்பம் அவசியம் உடலை பொன் போல் பாதுகாக்க வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.